சாமானியர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை.. தஞ்சை, நெய்வேலியில் இருந்து விமான சேவை!

air service

தஞ்சையில் விமானப்படை தளத்தில் இருந்து சென்னை, பெங்களூருவுக்கு பயணிகள் விமான சேவை அடுத்த மாதம் தொடங்கப்படும் என்று தனியார் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. சிறுநகரங்களை இணைக்கும் உதான் திட்டத்தின் கீழ் தஞ்சையில் இருந்து முதற்கட்டமாக  20 இருக்கைகளுடன் விமான சேவை தொடங்கப்படுகிறது. 1990-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தஞ்சை – சென்னை விமான சேவை பயணிகள் வருகையின்றி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், அடுத்த மாதம் தஞ்சையில் விமான சேவை தொடங்கப்படுகிறது. ஓடுபாதை உட்பட அனைத்து அம்சங்களும் தயார் நிலையில் … Read more

பண்டிகை காலம்: விமான கட்டணம் பல மடங்கு உயர்வு! மக்கள் அவதி…

பண்டிகை காலம் விடுமுறையால் விமான கட்டணம் பல மடங்கு உயர்வு. பண்டிகை காலம் விடுமுறையால் சென்னையில் இருந்து செல்லும் விமானங்களுக்கான பல மடங்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. சபரிமலை சீசன், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பள்ளி விடுமுறையை ஒட்டி விமான நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அலை மோதுகிறது. இந்த சமயத்தில் சென்னையில் இருந்து கொச்சிக்கு வழக்கமாக ரூ.3,500 கட்டணம், தற்போது ரூ.10,000 முதல் ரூ.19,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்துக்கு வழக்கமாக ரூ.5,150 விமான கட்டணம், தற்போது ரூ.12,000 முதல் ரூ.21,000 … Read more

சென்னையில் இன்று 4 விமானங்கள் ரத்து!

சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி மற்றும் சீரடிக்கு செல்லும் 4 விமான சேவைகள் ரத்து. மாண்டஸ் புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து சிங்கப்பூர், கோலாலம்பூர், இலங்கை, டாக்கா ஆகிய இடங்களுக்கு செல்லும் 11 விமானங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்று பகல் 12 மணிக்கு தூத்துக்குடி செல்லும் விமானம், பிற்பகல் 2.25 மணிக்கு சீரடி செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் … Read more

நாளை பாபர் மசூதி இடிப்பு நாள் – தமிழகத்தில் கண்காணிப்பு தீவிரம்!

நாளை பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி பல்வேறு மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரம். நாளை பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி பல்வேறு மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வேலூர் கோட்டை ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில், டிசம்பர் 6-ஆம் தேதி நாளை பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படும் நிலையில், விமான நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சென்னை மாநகர காவல்துறை சார்பில் 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என … Read more

₹11 லட்சம் மதிப்புள்ள சிகரெட் பறிமுதல்!!

ஹைதராபாத் விமான நிலையத்தில் 7 பயணிகளிடம் ₹11 லட்சம் மதிப்புள்ள சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது. 11 லட்சம் மதிப்புள்ள சிகரெட்டுகள் மற்றும் இந்தியாவில் தடை செய்யப்பட்ட 100 இ-சிகரெட்டுகள் ஆகியவற்றை கடத்த முயன்ற ஏழு பயணிகளை ஹைதராபாத் விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். சந்தேகத்தின் பேரில், பஹ்ரைன் மற்றும் துபாயில் இருந்து இந்தியாவுக்குச் சென்ற பயணிகளின் பொருட்களை அதிகாரிகள் சோதனை செய்ததில், அவர்கள் சட்டவிரோதமாக சிகரெட்டுகளை எடுத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் … Read more

திருச்சி விமான நிலையத்தில் 11 கிலோ தங்கம் பறிமுதல் – 55 பேரிடம் விசாரணை…!

திருச்சி விமான நிலையத்தில் 11 கிலோ கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள்.  திருச்சி விமான நிலையத்தில் 11 கிலோ கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.  திருச்சிக்கு வந்த விமானங்களில் மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிரடி சோதனை மேற்கொண்டது. இதில், 60 விமான பயணிகளிடம் நடத்திய சோதனையில் 11 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 55 பேரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உலகின் சிறந்த 100 விமான நிலையங்களின் பட்டியலில் 4 இந்திய விமான நிலையங்கள்…!

ஸ்கைட்ராக்ஸ், 2022 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த 100 விமானநிலையங்கள் பட்டியலில் 4 இந்திய விமான நிலையங்கள் இடம்பெற்றுள்ளது.  ஸ்கைட்ராக்ஸ், 2022 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த 100 விமானநிலையங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த 100 விமான நிலையங்களின் பட்டியலில் 4 இந்திய விமான நிலையங்கள் இடம்பெற்றுள்ளது. அதன்படி, இந்த பட்டியலில், டெல்லி விமான நிலையம் கடந்த ஆண்டு 45வது இடத்தில் இருந்து 37வது இடத்தில் உள்ளது. பெங்களூரு விமான நிலையம் 2021 இல் 71 வது … Read more

வரும் 26-ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி  அவர்கள், வரும் 26-ஆம் தேதி சென்னை வருகிறார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி  அவர்கள், வரும் 26-ஆம் தேதி சென்னை வருகிறார். இதனையடுத்து, மீனம்பாக்கம் விமான நிலையத்தில், பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் மீனம்பாக்கம் வரும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. அதனை தொடர்ந்து தனி விமானம் மூலம் அடையாறு செல்லும் அவர், அங்கிருந்து  நேரு ஸ்டெடியத்திற்க்கு சென்று புதிய … Read more

#BREAKING: அசானி புயல் – 10 விமானங்கள் ரத்து!

அசானி புயல் எச்சரிக்கை காரணமாக சென்னையில் இருந்து செல்லு 10 விமானங்கள் இன்று ரத்து. வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள அசானி புயல், கரையை கடக்காமல் மீண்டும் கடலை நோக்கி திரும்பும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திராவின் காக்கிநாடாவிலிருந்து தென்கிழக்கில் 330 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்த நிலையில், அசானி புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை வட ஆந்திரா – ஒடிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவக்கூடும் … Read more

#JustNow: விமானத்தில் புகைபிடித்த பயணி கைது!

குவைத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் புகை பிடித்த தஞ்சை பயணியை காவல்துறை கைது செய்துள்ளது. விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது பயணி சேவியர் என்பவர் புகை பிடித்ததாக கூறப்படுகிறது. விமானத்தில் புகை பிடித்தற்கு சக பயணிகள் கடும் ஆட்சபனை தெரிவித்துள்ளனர். சக பயணிகளின் ஆட்சேபத்தை பொருட்படுத்தாமல் தஞ்சை பயணி புகை பிடித்துள்ளார். விமானம் சென்னையில் தரையிறங்கியதும் பாதுகாப்பு அதிகாரிகள் சேவியரை போலீசில் ஒப்படைத்தனர். இதன்பின் தஞ்சை பயணி சேவியரை கைது செய்து விமான நிலைய போலீஸ் … Read more