இபிஎஸ்-ஓபிஎஸ் இணைந்து எத்தகைய நிதி நெருக்கடியையும் சமாளிப்பார்கள்!

திருச்சி அருகே, பள்ளிக்கல்வி துறை சார்பில் நடைபெற்ற கலை இலக்கிய போட்டிகளுக்கான தொடக்க விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் செங்கோட்டையின், பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார். மேலும், தனியார் பள்ளிகளில் கட்டண வேறுபாடுகளை சரிசெய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழுக்கள் அமைக்கப்பட்டு சரிசெய்யப்படும், என்றும் தெரிவித்தார். முன்னதாக, கோபிசெட்டிபாளையத்தில் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன் “அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. தொழிலாளர்கள் கேட்கும் ஊதியத்தை கொடுக்க அரசுக்கு மனம் உள்ளது. ஆனால் நிதியில்லை” என்று  … Read more

பறிபோனது செங்கோட்டையனின் பதவி!பன்னீர்செல்வத்துக்கு போனது பதவி ….

அதிமுகவில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 8ந்தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் அவை முன்னவராக தற்போது பதவி வகிக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்குப் பதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அந்த பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். பேரவையில் தீர்மானங்களை முன்மொழிவது, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு தரப்பில் விளக்கம் அளிப்பது உள்ளிட்ட பணிகளை செய்வது அவை முன்னவரின் பணியாகும். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அவை முன்னவராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் தற்போது மீண்டும் அந்த பதவிக்கு … Read more

அதிமுக செய்தி தொடர்பாளர்களாக 12 பேர் நியமனம்!

அதிமுகவில் அதிரடி மாற்றங்களை கொடுவந்துள்ளனர் அந்த அணியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் .அதிமுக கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் தற்போது அறிவித்துள்ள செய்தி தொடர்பாளர்களை தவீர வேறு யாரும் பேட்டி அளிக்கக்கூடாது என்று தலைமை தெரிவித்துள்ளது.அதன் அடிப்படையில் அதிமுக செய்தி தொடர்பாளர்களாக 12 பேர் நியமனம் அதிமுக செய்தி தொடர்பாளர்களாக பொன்னையன், கோகுல இந்திரா, வளர்மதி, வைகைச்செல்வன், ஜே.சி.டி.பிரபாகர், சமரசம், மருது அழகுராஜ், கோவை செல்வராஜ், பேராசிரியர் தீரன், கே.சி.பழனிசாமி, ஏ.எஸ்.மகேஸ்வரி, பாபு முருகவேல் நியமனம் என்று தெரிவித்துள்ளது …   … Read more

நங்கள் எந்த சோதனைகளையும் வீழ்த்தி வெற்றி கண்டு சாதனைகளாக மாற்றியுள்ளோம்; துணைமுதல்வா் ஓபிஎஸ்

திண்டுக்கல்: திமுக டெபாசிட்டை இழந்து பரிதாபமாக நிற்கிறது.இனிமேல் வேறு எந்த தேர்தல் வந்தாலும் திமுக தேறாது என மதுரையிலிருந்து ஒரு குரல் வருகிறது அதுதான் அழகிரி எனவும் நங்கள் எந்த சோதனைகளையும் வீழ்த்தி வெற்றி கண்டு சாதனைகளாக மாற்றியுள்ளோம் என மாண்புமிகு துணைமுதல்வா் ஓபிஎஸ் அவா்கள் தெரிவித்துள்ளார்.

2017-இல் ட்ரெண்டிங்கான சில சம்பவங்கள் பிக் பாஸ் முதல் மெர்சல் வரை

2017ஆம் ஆண்டு எந்தாண்டும் இல்லாத அளவுக்கு நாளுக்கு நாள் பரபரப்பாக சென்றது. அவ்வாறு ட்ரெண்டிங்கில் நம்முன் வந்து சென்ற சில சம்பவங்கள் பிக் பாஸ் சின்னத்திரையில் மட்டுமல்ல சமூக வலைதளங்களிலும் ட்ரெண்டிங்கில் இருந்தது. பிக் பாஸ் ஓவியாவிற்காக ஓவியா ஆர்மி என்றெல்லாம் தொடங்கி அவருக்கு வாக்குகளை வாரி வழங்கினர். இந்த நிகழ்ச்சி நமக்கு தெரியாத பலரை அறிமுகபடுத்தி பிரபலமாக்கியது. ஜிமிக்கி கம்மல் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி ஓரளவு ஓடிய படம் வெளிப்படிண்டே புஸ்தகம். இப்படம் தோல்வி … Read more

தினகரன் வெற்றியால் கொங்கு மண்டலத்தில் உள்ள அதிமுகவினர் மத்தியில் சலசலப்பு!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நேற்று  டிடிவி தினகரன் வெற்றி பெற்றதை தொடர்ந்து கொங்கு மண்டலத்தில் உள்ள அதிமுகவினர் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட டிடிவி தினகரன், அதிமுக வேட்பாளர் மதுசூதனனை விட ஒரு மடங்கு கூடுதலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அதிமுகவின் பலம் வாயந்த பகுதியாக கருதப்படும் கொங்கு மண்டலத்தில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது அதிமுக ஆட்சி அம்மாவுக்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் … Read more

எனக்கு டைரி எழுதும் பழக்கமே கிடையாது : சேகர் ரெட்டி அதிரடி

சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு நடத்தி அதில் கட்டு கட்டாக பணம், மேலும் ஒரு டைரி கைப்பற்ற பட்டதாகவும், அந்த டைரியில் அதிமுக அமைச்சர்கள் ஓபிஎஸ் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்ததாகவும் செய்திகள் வெளியாகின. இந்த விவகாரம் தொடர்பாக சேகர் ரெட்டியிடம் தொலைபேசி வாயிலாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், அவர் கூஒரியதாவது, தனக்கு டைரி எழுதும் பழக்கம் கிடையாது. மேலும் தான் ஓபிஎஸ்-ஐ இரு முறை மட்டுமே சந்த்திதுள்ளதாகவும், கோயில்களில் சந்தித்ததாகவும் அந்த போட்டவை … Read more

களமிறங்கும் திமுக மற்றும் அதிமுக சூடுபிடிக்கும் RK நகர்

தமிழ்நாடு: தமிழகத்தின் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21 ம் தேதி  நடைபெறுகிறது என தேர்தல் ஆணையம் (ஏசிஐ) அறிவித்துள்ளது. டிசம்பர் 2016 ல் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு, ஆர்.கே.நகர் தொகுதியில் காலியாக உள்ளது . தேர்தல் ஏப்ரல் 12 க்கு முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் பண மோசடி வாக்குகளில் பணம் மொத்தமாக விநியோகிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டது. அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த 40 ஆண்டுகளில் … Read more

நள்ளிரவில் ஜெ வீட்டில் நடந்த சோதனை : T.T.V.தினகரன் பேட்டி

நேற்று நள்ளிரவில் மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா இருந்த போயஸ் கார்டன் வீட்டில் சோதனை நடைபெற்றது, அதில் சில லேப்டப்கள், பென்டிரைவ்கள், ஜெயலலிதாவிற்கு வந்த பல கடிதங்களை பறிமுதல் செய்துள்ளதாக T.T.V.தினகரன் அவர்கள் தூத்துக்குடியில் பேட்டியில் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது, இந்நிலையில் இது குறித்து T.T.V.தினகரன் தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘மறைந்த முதல்வர்  ஜெயலலிதா அவர்களின் ரூமிற்கு சோதனையிட வேண்டுமென கூறினார், நான் வாரன்ட் இருக்கிறதா என கேட்டேன், அவர்கள் இல்லை என கூறியதால் … Read more