#BREAKING : மதுசூதானனின் இறுதி ஊர்வலம் தொடங்கியது…!

மறைந்த மதுசூதனன் அவர்களின் பூத ஊடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. அதிமுக அவை தலைவர் மதுசூதனன் அவர்கள், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், சென்னை தண்டையார்பேட்டையில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மதுசூதனின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஈபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் சசிகலா உள்ளிட்ட … Read more

#BREAKING : மதுசூதனன் உடலுக்கு சசிகலா நேரில் சென்று அஞ்சலி…!

மதுசூதனன் உடலுக்கு சசிகலா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதிமுக அவை தலைவர் மதுசூதனன் அவர்கள், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், சென்னை தண்டையார்பேட்டையில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மதுசூதனின் உடலுக்கு சசிகலா அவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின் அவரது … Read more

மதுசூதனன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

மதுசூதனன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அதிமுக அவை தலைவர் மதுசூதனன் அவர்கள், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், சென்னை, தண்டையார்பேட்டை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்  நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் அதிமுக இணை … Read more

பரபரப்பிற்கிடையே மதுசூதனன் ஆதரவாளர்கள் வெற்றி..

சென்னை ஆர்.கே.நகரில் மிகுந்த பரபரப்பிற்கிடையே நடைபெற்ற மீனவர் சங்கத் தேர்தலில் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் ஆதரவாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். சென்னை ஆர்.கே.நகரில், கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி மீனவர் கூட்டுறவு சங்க தேர்தலுக்கான  வேட்பு மனுத் தாக்கல் தேதி அறிவிக்கப்பட்டது. இடைத் தேர்தலுக்குரிய பரபரப்புடன் காணப்பட்ட இந்த தேர்தல் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் ஆதரவாளகளுக்கு இடையேயான மோதலாக கூறப்பட்டது. இந்நிலையில் மனுத்தாக்கலின் போது ஏற்பட்ட கலவரம் காரணமாக ஆகஸ்ட் … Read more

களமிறங்கும் திமுக மற்றும் அதிமுக சூடுபிடிக்கும் RK நகர்

தமிழ்நாடு: தமிழகத்தின் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21 ம் தேதி  நடைபெறுகிறது என தேர்தல் ஆணையம் (ஏசிஐ) அறிவித்துள்ளது. டிசம்பர் 2016 ல் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு, ஆர்.கே.நகர் தொகுதியில் காலியாக உள்ளது . தேர்தல் ஏப்ரல் 12 க்கு முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் பண மோசடி வாக்குகளில் பணம் மொத்தமாக விநியோகிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டது. அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த 40 ஆண்டுகளில் … Read more