o panner selvam
Tamilnadu
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் துணை முதல்வர் தீவிர ஆய்வு!
MANI KANDAN - 0
கொரோனா தடுப்பு நடவடிக்கை இந்தியா முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மருந்தகம், உணவகங்கள் (பார்சல் மட்டும்) இது தவிர மளிகை, காய்கறி சந்தைகள்,...
Politics
அதிமுகவில் இணைய விருப்பம்! ஜெ.தீபா அதிரடி முடிவு!
MANI KANDAN - 0
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தலைவியாக இருந்தவர் ஜெ.தீபா. இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உறவினர் ஆவார். அண்மையில் இவர் அந்த கட்சியை கலைத்து அரசியலில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜெ.தீபா, அதிமுக...
Politics
மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற முடியாது! ஓபிஎஸ் பதில்!
MANI KANDAN - 0
நீட் தேர்வு விலக்கு தொடர்பாக மத்திய அரசின் போக்கை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார். இதற்க்கு பதில் கூறிய துணை முதல்வர் ஓ.பன்னீர்...
Politics
பன்னீர்செல்வம் உள்பட 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கு !விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்! உச்சநீதிமன்றம் அறிவிப்பு
11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கை விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.ஆனால் பிரிந்து சென்ற சமயத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணி சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...
Politics
28-ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் -அதிமுக தலைமை அறிவிப்பு
வரும் 28-ம் தேதி காலை 11.30 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,சென்னை ராயப்பேட்டையில் தலைமை அலுவலகத்தில் வரும்...
Tamilnadu
திமுக – காங்கிரஸ் கொள்கை இல்லாத, சந்தர்ப்பவாத கூட்டணி- பன்னீர்செல்வம்
திமுக கூட்டணியில் காங்கிரஸ் -இந்திய யூனியன் முஸ்லீம் லீக்-கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகளுக்கு இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
திமுக - காங்கிரஸ் கொள்கை இல்லாத, சந்தர்ப்பவாத கூட்டணி என்று துணை...
Tamilnadu
கடந்த ஆண்டு என்னை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தது உண்மை …!எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்தது தவறு…!தினகரனிடம் புலம்பிய பன்னீர்செல்வம்
திகார் சிலையில் இருந்து விடுதலையான என்னை பன்னீர்செல்வம், 2017 ஜூலை மாதம் சந்தித்தார் என்பது உண்மை என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி...