இந்தியாவில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்.! – நிர்மலா சீதாராமன் அதிர்ச்சி தகவல்.!

நாட்டில் சில பகுதிகளில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்  நிலவி வருகிறது.’ என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.  நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார். ஐந்து நாள் பயணமாக அங்கு அவர், சர்வதேச நிதி ஆணையம் , உலக வங்கி ஆண்டு கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். ஜி-20 நிதியமைச்சர்கள் உடன் பேச்சுவார்த்தை, மத்திய வங்கி ஆளுநருடன் பேச்சு வார்த்தை, அடுத்ததாக, ஜப்பான், தென்கொரியா, சவூதி அரேபியா, ஆஸ்திரேலியா, … Read more

அமெரிக்கா செல்லும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராம்.! இன்று முதல் அரசு முறை பயணம் தொடக்கம்…

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று முதல் அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா செல்கிறார்.  அங்கு உலக வங்கி ஆண்டு கூட்டத்தில் பங்கேற்கவும், பல்வேறு நாட்டின் முக்கிய தலைவர்களையும் சந்தித்து ஆலோசிக்க உள்ளார்.  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று முதல் தனது அரசு முறை பயணத்தை அமெரிக்காவில் தொடங்குகிறார். அங்கு அவர், சர்வதேச நிதி ஆணையம் , உலக வங்கி ஆண்டு கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்த சுற்றுப்பயணத்தில் ஜி-20 நிதியமைச்சர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும்,  … Read more

இனியும் பெண்களை புறக்கணிக்க முடியாது- நிர்மலா சீதாராமன்

இனியும் உயர் பதவிகளில் பெண்களை புறக்கணிக்க முடியாது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மேலும் அவர் நேற்று மும்பையில் நடந்த பெண் இயக்குனர்கள் மாநாட்டில் கூறியதாவது, நாங்கள் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம வாய்ப்பு தாருங்கள் என்று கேட்க வில்லை, உங்களுக்கு அதிக லாபம் வேண்டுமென்றால் பெண்களுக்கு முன்னுரிமை கொடுங்கள் என்று கூறியுள்ளார். பெண்கள் தலைமைப் பதவி வகிக்கும் பல நிறுவனங்கள் அதிக லாபத்தை ஈட்டியுள்ளதாகவும் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார். … Read more

கிரிப்டோகரன்சி தடை செய்யப்பட வாய்ப்பு.?! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி கருத்து.!

ரிசர்வ் வங்கி மத்திய அரசிடம், கிரிப்டோகரன்சிக்கு கட்டுப்பாட்டு வரைமுறைகளை விதிக்க சொல்லி அறிவுறுத்தியுள்ளது. – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்தியாவில் கிரிப்டோகாரன்சி செயல்பாடுகள், அதன் மீதான அதீத முதலீடுகள் சமீபத்திய வருடஙக்ளில் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இந்த கிரிப்டோ கரன்சிக்கு எந்தவித பாதுகாப்பு வரைமுறைகளும் இல்லாத காரணத்தால் அரசு இதற்கு எதிரான நடவடிக்கைகளையே எடுத்து வருகிறது. இது குறித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘ ரிசர்வ் வங்கி மத்திய அரசிடம், கிரிப்டோகரன்சிக்கு கட்டுப்பாட்டு வரைமுறைகளை விதிக்க … Read more

முதன் முதலாக தமிழ்நாட்டில்… அதுவும் மதுரையில்..! – சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்

ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தமிழகத்தில் வைத்து மதுரையில் கூட்டம் நடைபெறும் என நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்.  ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தமிழகத்தில் வைத்து மதுரையில் கூட்டம் நடைபெறும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் கூட்டத்தை மதுரையில் நடத்த வேண்டும் என அழைப்பு விடுத்த நிலையில் அவருடைய அழைப்பை … Read more

#Breaking:சற்று முன்…அதிரடியாக குறைந்த பெட்ரோல்,டீசல் விலை- வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வரும் நிலையில்,கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெட்ரோல்,டீசல் விலை சதத்தை விட்டு குறையாமல் விற்பனையானது. அந்த வகையில்,கடந்த 45-வது நாளாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு  ரூ.100.94-க்கும் தொடர்ந்து அதே விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த சூழலில்,பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும்,டீசல் … Read more

BigBreaking:பெட்ரோல் விலை ரூ.8 ,டீசல் விலை ரூ.7 குறைப்பு

பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கிறோம்.இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.5ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7ம் குறையும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  தெரிவித்துள்ளார். கடந்த 45-வது நாளாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி,சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு  ரூ.100.94-க்கும் தொடர்ந்து அதே விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. We are reducing the Central excise duty … Read more

#GSTCollection:முதல் முறையாக ரூ.1.68 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் கடந்த மார்ச் 29,2017 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 2017 ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்தது.இதனைத் தொடர்ந்து,ஒவ்வொரு மாதமும் வசூலான ஜிஎஸ்டி வருவாய் நிலவரம் குறித்து மத்திய அரசு தகவல் தெரிவித்து வருகிறது. இந்நிலையில்,கடந்த ஏப்ரல் மாதத்துக்கான ஜிஎஸ்டி வருவாய் வசூல் இதுவரை இல்லாத அளவுக்கு முதல் முறையாக ரூ.1.68 லட்சம் கோடியாக வசூலிக்கப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி வசூல் கடந்த மார்ச் மாதம் … Read more

#BUDGET BREAKING: 3 ஆண்டுகளில் 400 ரயில்கள் அறிமுகம் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு ..!

வந்தே பாரத்  திட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகளில் 400 ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். 2022-23-ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில், இன்று 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். அதன்படி, 2022- 2023 நிதியாண்டில் 22 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவிற்கு ரயில்வே tடிராக் கட்டமைப்புகள் … Read more

#BREAKING: பிப் 1 காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல்!

பிப்ரவரி 1-ஆம் தேதி காலை 11 மணிக்கு மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என அறிவிப்பு. இந்திய நாடாளுமன்றத்தின் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட் (நிதிநிலை) கூட்டத்தொடர் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்க உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ஆம் தேதி தமது நான்காவது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் என ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1-ஆம் தேதி காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட் … Read more