முகத்தை மூடிக்கொண்டு இளம் பெண்ணுடன் ஓடியது விஷாலா? வைரலாகும் வீடியோ….

Vishal

நடிகர் விஷால் இயக்குனர் ஹரி இயக்கத்தில் தனது 34வது படத்தை முடித்துவிட்டு தற்போது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார். 47 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நடிகர் விஷாலின் காதல் வதந்திகள் குறித்து அவ்வப்போது இணையத்தில் பரவுவது வழக்கம். இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் இருக்கும் நடிகர் விஷாலின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்போது, ​​விஷால் நியூயார்க்கில் அடையாளம் தெரியாத பெண்ணுடன் இருக்கும் வீடியோ வைரலாகியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கின் … Read more

சல்மான் ருஷ்டிக்கு 10 முதல் 15 முறை கத்திக்குத்து.. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

உலகின் பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பிறந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி (வயது 75) 1988 ஆம் ஆண்டு வெளியிட்ட தி சாத்தானிக் வெர்சஸ் (The Satanic Verses) என்ற புத்தகம் அவரது உயிருக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தியது. இதனால் இவர் சுதந்திரமாக நடமாட முடியாத நிலையில் பல மிரட்டல்கள் இருந்து வந்தனர். சல்மான் ருஷ்டியின் புத்தகம் முஸ்லீம் மதத்திற்கு எதிராக இருப்பதாக கூறி பல நாடுகள் தடை விதித்தன. … Read more

தடுப்பூசி போட்டால் 36 கோடி லாட்டரி பரிசு….நியூயார்க் அரசு அதிரடி அறிவிப்பு…

நியூயார்க்கில் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்க…லாட்டரி டிக்கெட் அறிவிப்பு மூலம் அரசு புதிய முயற்சி. உலகம் முழுவதும் கொரோனா காட்டுத்தீ போல் பரவி வரும் நிலையில் உயிரிழப்புகளைத் தடுக்க தடுப்பூசி போடுவது மட்டுமே ஒரு சிறந்த கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக உலக நாடுகளால் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் மக்கள் கொரோனா தடுப்பூசி பற்றிய தவறான புரிதலால் தடுப்பூசி போட மருக்கின்றனர். இதனை சரிசெய்வதற்கு உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகின்றது. இதனையடுத்து வியாழக்கிழமையன்று நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூ கூமோ … Read more

அங்கீகரிக்கப்படாத கொரோனா தடுப்பூசி மீது நியூயார்க் சுகாதார மையம் திடீர் ஆய்வு.!.!

அங்கீகரிக்கப்படாத COVID-19 தடுப்பூசி மீது நியூயார்க் சுகாதார மைய முகம் திடீர் ஆய்வு செய்கிறது. கொரோனா தடுப்பூசி விநியோகிப்பதற்கான மாநில வழிகாட்டுதல்களை மீறியதாக சந்தேகத்தின் பேரில் புரூக்ளின் சார்ந்த சுகாதார வழங்குநரை விசாரிப்பதாக நியூயார்க் மாநில சுகாதார அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். மாநில சுகாதார ஆணையர் ஹோவர்ட் ஜுக்கர் ஒரு அறிக்கையில், பார்கேர் சமூக சுகாதார வலையமைப்பு கொரோனா தடுப்பூசியை மோசடியாகப் பெற்றிருக்கலாம், மாநில வழிகாட்டுதல்களை மீறி மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள வசதிகளுக்கு மாற்றி, அதை … Read more

அமெரிக்காவை அச்சுறுத்தும் பனிப்புயல்.! போக்குவரத்து துண்டிப்பு.!

அமெரிக்காவில் ஆண்டுதோறும், பனிப்புயல் வீசுவது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், இந்த ஆண்டு பனிப் புயலின் தாக்கம் பலமடங்காக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த இரு நாட்களாக வட கிழக்கு மாகாணங்களான கனெக்டிகட், டெலவர், மய்ன், மேரிலேண்ட், நியூ ஜெர்சி, நியூயார்க் மற்றும் பல மாகாணங்களில் கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது. அமெரிக்காவில் ஆண்டுதோறும், பனிப்புயல் வீசுவது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், இந்த ஆண்டு பனிப் புயலின் தாக்கம் பலமடங்காக அதிகரித்துள்ளது. பனிப்புயல் காரணமாக பெரும்பாலான அமெரிக்க மக்கள் வீடுகளிலேயே … Read more

NBA draft 2020: NBA என்றால் என்ன? வெற்றி, ஸ்டில் மற்றும் ரீச் பட்டியல் இதோ!

நடப்பாண்டு NBA தொடரில் வெற்றி, ஸ்டில் மற்றும் ரீச் பட்டியலை காணலாம். NBA: NBA என்பது, National Basketball Association. இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெறுவது போல உலகளவில் இந்த பேஸ்கட்பால் தொடர் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த தொடர், 1946 ஆம் ஆண்டு தொடங்கியது. 1946 முதல் 2020 வரை உலகளவில் இதுவே பெரிய பேஸ்கட்பால் தொடராகும். Western Conference, Eastern Conference பகுதிகளில் உள்ள அணிகள் பங்கேற்கும். Western Conference-ல் 15 அணிகளும், Eastern … Read more

அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா இறப்பு எண்ணிக்கை.! பள்ளிகளை மூட நியூயார்க் அரசாங்கம் உத்தரவு.!

அமொரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250,029-ஆக உயர்ந்துள்ளதை அடுத்து நியூயார்க் அரசாங்கம் அங்குள்ள 1,800 பள்ளிகளை மூட உத்தரவிட்டுள்ளது. கடந்த புதன்கிழமை,அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கால் மில்லியனையும் கடந்து விட்டதாக கூறப்படுகிறது . ஜான்சஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கூற்றுப்படி, அமொரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250,029-ஆக உள்ளது என்று கூறியுள்ளது . எனவே அமெரிக்காவில் உள்ள மாநிலங்கள் மற்றும் நகரங்களுக்கு புதிய கட்டுபாடுகளை விதித்துள்ளது.அதன்படி வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருப்பது, பொது … Read more

இவர்கள் இருவருக்கும் இடையே இவ்வளவு ரகசியங்கள் உள்ளதா? ஓரின ஈர்ப்பாளர்கள் வெளியிட்ட திருமண புகைப்படங்கள்! வைரலாகும் புகைப்படங்கள்!

அஞ்சலி சக்ரா மற்றும் சுந்தாஸ் மாலிக் இருவரும் ஓரினச்சேர்க்கை திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்கள் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் வைத்து இவர்களது திருமணத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள நிலையில், இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஓரின ஈர்ப்புடைய இந்த பெண்களுக்கு இடையே மறைந்திருக்கும் இன்னொரு ரகசியம் என்னவென்றால், அஞ்சலி சக்ரா என்பவர் இந்தியாவை சார்ந்த பெண். சுந்தாஸ் மாலிக் என்பவர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பெண்ணாவார். மேலும் அஞ்சலி இந்து மதத்தை … Read more

யுனிசெப் நிறுவனத்தின் மனிதாபிமான விருதினை பெறும் பிரியங்கா சோப்ரா!

நடிகை ப்ரியங்கா சோப்ரா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் ஐ.நா அமைப்புடன் இணைந்து, குழந்தைகள் உரிமைக்கான நல்லெண்ண தூதராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், யுனிசெப் அமைப்பின் டானி கே மனிதாபிமான விருதுக்கு நடிகை பிரியங்கா சோப்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து பிரியங்கா சோப்ரா தனது ட்வீட்டர் பக்கத்தில், அவருக்கு விருது வழங்கவுள்ள யுனிசெப் அமைப்பிற்கு நன்றி தெரிவித்ததோடு, குழந்தைகளுக்கு நான் செய்யும் சேவை மற்ற எல்லாவற்றையும் விட முக்கியமானது என்று தெரிவித்துளளார். மேலும், இவருக்கு விருது வழங்கும் … Read more