வீனஸ் கிரகம் பூமி போல இருந்திருக்கலாம்.? ஆய்வில் தகவல்.!

பூமி போன்ற அமைப்பை வீனஸ் கிரகம் கொண்டுள்ளது என சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர். யேல் நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு சமீபத்திய ஆய்வில், வீனஸ் கிரகத்தின் பில்லியன் கணக்கான துண்டுகள் சந்திரனை நொறுங்கியிருக்கக்கூடும் என்று கூறுகின்றனர். இந்த வீனஸ் கிரகமானது நீர் மற்றும் மெல்லிய வளிமண்டலத்துடன், பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி போன்ற சூழலைக் கொண்டிருந்திருக்கலாம் என்று மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது. இருப்பினும், இத்தகைய கோட்பாடுகள் புவியியல் மாதிரிகள் இல்லாமல் ஆய்வு செய்வது கடினம். எனவே, … Read more

இந்த வார இறுதியில் இரண்டாவது முறையாக முக்கோணத்தை அமைக்கும் வியாழன், சனி மற்றும் சந்திரன்!

இந்த வார இறுதியில் இரண்டாவது முறையாக முக்கோணத்தை அமைக்கும் வியாழன், சனி மற்றும் சந்திரன். இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக வியாழன், சனி மற்றும் சந்திரன் ஆகியவை 2020 ஆகஸ்ட் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் ஒன்றுபடுகின்றன. இந்த நிலைமை 2020 ஆம் ஆண்டில் அசாதாரணமானது அல்ல என்றாலும், கிரக உடல்கள், வியாழன், சனி மற்றும் சந்திரன் ஏற்கனவே இந்த மாத தொடக்கத்தில் ஒரு முறை சீரமைக்கப்பட்டுள்ளன. இந்த கிரகங்களை பூமியின் சுற்றுப்பாதையுடன் இணைப்பது ஒவ்வொரு … Read more

தொடங்கியது ‘ஸ்ட்ராபெரி’ சந்திரகிரகணம்.! அடுத்த 2 சந்திர கிரகணங்கள் எப்போது.?

இந்திய நேரபடி, இன்று இரவு 11.15 மணி முதல் அதிகாலை 2.34 மணி வரை சுமார் 3 மணிநேரம் பெனும்பிரல் சந்திர கிரகணம் தெரியும். சந்திரன் பிங்க் நிறம்போல கட்சி தருவதால் இந்த கிரகணம் ஸ்ட்ராபெரி சந்திர கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது இந்திய நேரப்படி இரவு 11.15 மணிக்கு இந்தாண்டின் இரண்டாவது சந்திரகிரகணம் தொடங்கியது. சூரியன் பூமி சந்திரன் நேர்கோட்டில் அமைவதால் சூரியனின் நிழல் பூமி இடையில் இருப்பதால் நிலவின் மீது படாது அதனால் இந்த சந்திர கிரகணம் … Read more

வானில் காட்சியளித்த மிகப்பெரிய சூப்பர் பிங்க் மூன்

ஏராளமான மக்கள் சூப்பர் பிங்க் மூன் வானத்தில் காணப்படும் அரிய நிகழ்வை கண்டு ரசித்தனர்.இது இளஞ்சிவப்பு முழு நிலவு என்று அழைக்கப்ப்டுகிறது. இந்த நிலவானது  வழக்கமாக தோன்றும் நிலவின் அளவை விட 14% பெரியதாகவும், 30% பிரகாசமாகவும் தெரிந்தது.பொதுவாக பூமியில் இருந்து வழக்கமாக 384,400 கி.மீ தொலைவில் சுற்றி வருகிறது நிலவு. பூமிக்கு அருகாமையில்  3,57,000 கி.மீ தொலைவில் நீள்வட்டப்பாதையில் வரும்போது, அந்த நாள் பௌர்ணமியாக இருந்தால் மட்டுமே இந்த சூப்பர் மூன் தெரிகிறது.இந்த நிலா கூடுதல் பிரகாசத்துடன் … Read more

இந்தியா கட்டாயம் ஒரு நாள் நிலவுக்கு மனிதனை அனுப்பும்.! இஸ்ரோ தலைவர் அதிரடி பேட்டி.!

பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன், இந்தியா கட்டாயம் ஒரு நாள் நிலவுக்கு மனிதனை அனுப்பும். ஆனால், தற்போதைக்கு இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், இந்திய விண்வெளி ஆராச்சி மையம் சந்திரயான்-3 மற்றும் ககன்யான் திட்டத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவனிடம், நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் குறித்து கேட்டதற்கு, அவர் இந்தியா கட்டாயம் ஒரு நாள் நிலவுக்கு மனிதனை அனுப்பும். ஆனால், அது … Read more

சந்திராயன்-2 எடுத்திருந்த நிலவின் புதிய புகைப்படம் வெளியீடு!

இஸ்ரோ முதலில் சந்திராயன் 2 விண்கலத்தை ஜூலை 15 ஆம் தேதி  விண்ணில் ஏவப்படும் என முதலில் தெரிவித்தது. ஆனால், தொழில் நுட்ப கோளாறு காரணமாக இந்நிகழ்வு  ஒத்திவைக்கப்பட்டது.  இதனையடுத்து கோளாறுகள் சரிசெய்யப்பட்டு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ விண்வெளி மையத்தில் இருந்து  சந்திராயன் 2 விண்கலம்  ஜூலை  22 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவை சுற்றிவரும் சந்திராயன் 2 விண்கலம் நிலவின் புகைப்படத்தை 2650 கி.மீ. தூரத்தில் இருந்து நிலவை புகைப்படம் எடுத்து … Read more

பூமிக்கு குட்பை சொன்ன சந்திராயன் 2 !நிலவை நோக்கிய பயணம் தொடங்கியது

நிலவை நோக்கி சந்திராயன் 2 தனது பயணத்தை தொடங்கியுள்ளது. ஜூலை 15 ஆம் தேதி  சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படுவதாக முதலில் இஸ்ரோ தெரிவித்தது.ஆனால் தொழில் நுட்ப கோளாறு காரணமாக விண்னில் ஏவப்படும் தேதி ஒத்திவைக்கப்பட்டது.  இதனையடுத்து கோளாறுகள் சரிசெய்யப்பட்டு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து  சந்திராயன் 2 விண்கலம் கடந்த ஜூலை  22 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. #ISRO Today (August 14, 2019) after the Trans … Read more

அதிசயம்…ஆச்சரியம்….உண்மை…சொந்தமாக நிலாவை தயாரிக்கும் நாடு…!!

சமீபத்தில் சீனாவில் செயற்கை நிலவு தயாரிக்கும் திட்டம் பற்றிய செய்திகள் வந்தபோதும் பலரும் நம்பவில்லை. உண்மையில் சீனாவின் டியான் ஃபியூ நியூ ஏரியா சயின்ஸ் சொசைட்டி இதைச் செய்துகொண்டிருக்கிறது என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது. உலக நாடுகளுக்கு மத்தியில் சீனா உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு எப்போதுமே வாரண்டி-கேரண்ட்டி இல்லை என்கிற கருத்து நிலவி வருகிறது. உடனடியாக சிதையக்கூடிய, எளிதில் அழிந்துவிடக்கூடிய பொருட்களையே சீனா உற்பத்தி செய்வதாக வெளிவந்த கருத்துக்களால் சீனா கோபப்பட்டவிட்டதோ என்னவோ தெரியவில்லை, வெடிபொருட்கள் தொடங்கி அணுகுண்டு … Read more

வருகிறது சந்திர கிரணம்..!!! கிரணகத்தன்று என்ன செய்ய கூடாது..????

சந்திர கிரகணம் (lunar eclipse) என்பது நிலா பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதை மறைத்துவிடுவதால் சந்திர கிரகணம் ஏற்படுவதுகிறது. இது சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் , மிகத்துல்லியமா ஒரே வரிசையில் வரும்போது மட்டுமே ஏற்படுகிறது சந்திர கிரகணம் முழுமயாக ஏற்பட்டால் பூர்ண சந்திர கிரகணம் எனவும்,சந்திர கிரகணம் பாதியாக இருந்தால் பாட்சுவ சந்திர கிரகணம் என்பர் சூரிய,சந்திர கிரணங்கள் ராகுவின் பிடியில் இருந்தால் ராகு கிரகஸ்தம் என்றும் கேது பிடியில் கேது கிரகஸ்தம் எனவும் கூறப்படுகிறது. சந்திர கிரகணம் எல்லா … Read more