சாதித்த ஜப்பான்.! நிலவில் தரையிறங்கிய 5வது நாடு.! புகைப்படம் இதோ…

Japan SLIM Spacecraft

நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கிய 5வது நாடாக பெருமை கொண்டுள்ளது ஜப்பான். ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (JAXA) கடந்த வருடம் செப்டம்பரில் ஸ்லிம் எனும் Smart Lander for Investigating Moon எனும் விண்கலத்தை நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக விண்ணில் ஏவியது.  அதற்கு முன்னர் 3 முறை இந்த விண்ணில் ஏவப்படும் தேதி தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. உக்ரைன் போர்க் கைதிகள் சென்ற ரஷ்ய இராணுவ விமானம் விபத்து..! விண்ணில் ஏவப்பட்ட ஸ்லிம் (SLIM) விண்கலம் … Read more

53 ஆண்டுகளுக்குப் பிறகும் நிலவில் இருக்கும் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் கால்தடம்!!

சந்திரனில் மனிதன் முதன்முதலாக காலடி எடுத்து வைப்பது மனித வரலாற்றில் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக எப்போதும் கருதப்படும். ஜூலை 20, 1969 அன்று நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் கால்தடம் பதித்த முதல் நபர் ஆனார். இந்த நிகழ்வின் 53 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், நாசா ஒரு வீடியோவை வெளியிட்டது. ஆம்ஸ்ட்ராங் மற்றும் ஆல்ட்ரின் மனித வரலாற்றில் தங்கள் முத்திரையைப் பதித்து ஐந்து தசாப்தங்களுக்கு மேலாகிவிட்டன, ஆனால் அவர்களின் தடம் இன்னும் உள்ளது. இதற்கு நிலவில் … Read more

நிலவில் முதன் முறையாக கால் தடம் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங்கின் பிறந்தநாள் இன்று…!

நிலவில் முதன் முறையாக கால் தடம் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங்கின் பிறந்தநாள் வரலாற்றில் இன்று. நிலவில் முதன் முதலில் கால் தடம் பதித்த விண்வெளி வீரர் எனும் பெருமைக்குரியவர் தான் நீல் ஆம்ஸ்ட்ராங். இவர் 1930 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாநிலத்தில் வாபகெனெட்டா எனும் நகரில் பிறந்தார். இவருக்கு ஆறு வயது இருக்கும் போதே இவர் தனது தந்தையுடன் விமானத்தில் பயணித்துள்ளார். அப்பொழுதே இவருக்கு விமானம் ஓட்டும் ஆசை … Read more

50,000-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள்…! 186 ஜிபி டேட்டா…..! சிறுவன் உருவாக்கிய நிலவின் முப்பரிமாண புகைப்படம்…!

நிலவின் முப்பரிமாண புகைப்படத்தை உருவாக்கிய சிறுவன்.  இன்று வளர்ந்து வரும் தொழில்நுட்பம் காரணமாக, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் புதிய புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் புனேயைச் சேர்ந்த பிரதமேஷ் ஜாஜூ பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனாவால் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தன்னிடமிருந்த டெலஸ்கோப்பில் நிலாவை படங்கள் எடுத்துள்ளார். அப்படி எடுக்கப்பட்ட சுமார் 55,000 படங்களை இணைத்து  50 எம்பி அளவில் ஒரே புகைப்படமாக உருவாக்கியுள்ளார். இந்த புகைப்படத்தை 186 … Read more

திருமண நாள் பரிசாக மனைவிக்கு நிலவில் நிலம் வாங்கி கொடுத்த கணவர்!

பிரேசிலில் வசித்து தர்மேந்திரா என்பவர் தனது மனைவியான சப்னா அனிஜாவுக்கு எட்டாம் ஆண்டு திருமண நாள் பரிசு வழங்குவதற்காக நிலவில் 3 ஏக்கர் நிலம் வாங்கி கொடுத்துள்ளார். இன்று பலருக்கும் நாம் வாழும் இந்த பூமியில் ஒரு சென்டில் நிலம் வாங்குவதே கனவாக இருந்து வருகிற நிலையில், தனது ஆசை மனைவிக்காக எட்டாம் ஆண்டு திருமண நாளில் நிலவில் நிலம் வாங்கி கொடுத்து அசத்தியுள்ளார் தர்மேந்திரா என்பவர். பிரேசிலில் வசித்து வரும் இவர் தனது மனைவியான சப்னா அனிஜாவுக்கு … Read more

ஓராண்டு காலமாக நிலவை சுற்றிவந்த சந்திராயன் – 2 வின் தரவுகள் வெளியீடு!

ஓராண்டு காலமாக நிலவை சுற்றிவந்த சந்திராயன் – 2 வின் தரவுகளை இந்திய விண்வெளி ஆய்வு மையமாகிய இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் உள்ள ஹரி ஹரி ஹோட்டவிலிருந்து சந்திராயன்-2 என்னும் விண்கலத்தை அனுப்பி இருந்தது. பல்வேறு விதமான பயணங்களுக்கு பிறகு வெற்றிகரமாக சந்திராயன் விண்கலம் நிலவை நெருங்கியது. இதனை அடுத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு … Read more

நிலவில் கால் பதிக்க தேர்வாகியுள்ள இந்திய வம்சத்தை சேர்ந்த அமெரிக்க விமான படை அதிகாரி!

அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசாவின் ஆர்டெமிஸ் திட்டத்தின் கீழ் நிலவில் கால் பதிக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 18 விண்வெளி வீரர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க அதிகாரி ராஜா சாரி அவர்களும் இடம் பிடித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு நிலவில் தெற்கு பகுதியில் கால் பதிப்பதற்காக அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா தனது ஆர்டெமிஸ்  எனும் திட்டத்தின் கீழ் 18 விண்வெளி வீரர் மற்றும் வீராங்கனைகள் தேர்வு செய்துள்ளது. தற்பொழுது இது குறித்த பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில் … Read more

நிலவின் மேற்பரப்பில் “நீர்” இருக்கிறது.. நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

நிலவின் மேற்பரப்பில் நீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஒரு காலத்தில் நிலவை யாரும் எட்டமுடியாது என்று பலர் கூறியதை நாம் அறிந்தோம். ஆனால் தற்பொழுது, நிலவை எட்டும் உயரத்திற்கு நாம் அடைந்துவிட்டோம். அந்தவகையில் நிலவில் மனிதர்கள் வாழ இயலுமா? எனும் ஆய்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், நிலவின் மேற்பரப்பில் நீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ???? ICYMI… using our @SOFIATelescope, we found water on … Read more

நிலவில் 4-ஜி நெட்வர்க் திட்டம்.. நாசாவுடன் இணையும் நோக்கியா!

நிலவில் 4-ஜி நெட்வர்க்கை அமைக்கும் திட்டத்தில் களமிறங்கியுள்ள நாசா, பிரபல நிறுவனமான நோக்கியாவிற்கு 103 கோடி ருபாய் வழங்கியுள்ளது. ஒரு காலத்தில் நிலவை யாரும் எட்டமுடியாது என்று கூறிய நிலையில், தற்பொழுது நிலவை எட்டும் உயரத்திற்கு நாம் அடைந்துவிட்டோம். அந்தவகையில் தற்பொழுது நிலவில் 4-ஜி நெட்வர்க் அமைக்கும் பணியில் நாசாவுடன் நோக்கியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சந்திரனில உள்ள வளங்களுக்கான புதிய சந்தையை உருவாக்கும் செயல்முறையை அமைத்து வருகிறது. இதற்காக அங்குள்ள உள்ள பாறைகளையும், பாறை படிவங்களையும் … Read more

வீனஸ் கிரகம் பூமி போல இருந்திருக்கலாம்.? ஆய்வில் தகவல்.!

பூமி போன்ற அமைப்பை வீனஸ் கிரகம் கொண்டுள்ளது என சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர். யேல் நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு சமீபத்திய ஆய்வில், வீனஸ் கிரகத்தின் பில்லியன் கணக்கான துண்டுகள் சந்திரனை நொறுங்கியிருக்கக்கூடும் என்று கூறுகின்றனர். இந்த வீனஸ் கிரகமானது நீர் மற்றும் மெல்லிய வளிமண்டலத்துடன், பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி போன்ற சூழலைக் கொண்டிருந்திருக்கலாம் என்று மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது. இருப்பினும், இத்தகைய கோட்பாடுகள் புவியியல் மாதிரிகள் இல்லாமல் ஆய்வு செய்வது கடினம். எனவே, … Read more