” 25 பேருக்கு மட்டும் விவசாயிகள் கடன் ரத்து ” காங்கிரஸ் மீது மோடி விமர்சனம்…!!

திருப்பூரில் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி கர்நாடகா மாநிலம் சென்றார். அங்கே அவரை  கர்நாடக மாநில அமைச்சர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் விமான நிலையத்தில் வரவேற்றனர் .பின்னர் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.ஒன்றரை மில்லியன் டன் பெட்ரோலிய பொருட்கள் மங்களூர் சேமிப்பு மையத்தையும் ,  இரண்டரை மில்லியன் டன் சேமிப்பு மையத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து , ரயில் பாதையை மின்மயமாக்கும் திட்டத்தை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி. பின்னர் கர்நாடக மாநில பாஜக … Read more

பல்வேறு நலத்திட்டங்களை தொடக்கி வைத்த மோடி….!!

தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி சென்னை மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் ஆந்திராவில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்த நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் ஹெலிகாப்டர் மூலம் திருப்பூருக்கு வந்தார். அப்போது திருப்பூர் பெருமாநல்லூர்_ரில்  நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட மோடி காணொலி காட்சி மூலம் பல்வேறு நல திட்டங்களை தொடங்கி வைத்தார் திருப்பூர் E.S.I மருத்துவமனை_க்கு அடிக்கல் நாட்டிய மோடி , சென்னை கேகே நகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை  … Read more

கடன் தள்ளுபடி செய்தால் வாழ்க்கை தரம் உயராது… மோடி கருத்து…!!

இன்று திருப்பூரில் பிரதமர் மோடி பல்வேறு அரசு நல திட்டங்களை தொடங்கி வைத்து பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.அப்போது எதிர்கட்சிகளை பிரதமர் மோடி கடுமையாக சாடினார்.குறிப்பாக காங்கிரஸ் கட்சியை விளாசினார். பிரதமர் திருப்பூரில் பேசுகையில் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்தால் அவர்களின் வாழ்க்கைத்தரம் உயராது . அதே நேரத்தில் ஆண்டுக்கு விவசாயிகளுக்கு 6 ஆயிரம் வழங்குவதன் மூலம் 10 ஆண்டுகளில் பத்தாண்டுகளில் விவசாயிகளுக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மோடி , மோடி , மோடி…..பீதியில் எதிர்கட்சிகள் உளறல்…மோடி விமர்சனம்…!!

இன்று திருப்பூரில் பிரதமர் மோடி பல்வேறு அரசு நல திட்டங்களை தொடங்கி வைத்து பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.அப்போது எதிர்கட்சிகளை பிரதமர் மோடி கடுமையாக சாடினார்.குறிப்பாக காங்கிரஸ் கட்சியை விளாசினார். இந்நிலையில் திருப்பூர் பொதுக்கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடினார். பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களை பார்த்து எதிர்க்கட்சித் தலைவர்கள் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர் என்று மோடி தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் , எதிர்க்கட்சியினர் எந்த கேள்வி கேட்டாலும் அவர்களின் பதில் மோடி … Read more

காமராஜர் பற்றி பேச தகுதி இல்லை…மோடிக்கு பதிலடி கொடுத்த பீட்டர் அல்போன்ஸ்…!!

இன்று திருப்பூரில் பிரதமர் மோடி பல்வேறு அரசு நல திட்டங்களை தொடங்கி வைத்து பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.அப்போது எதிர்கட்சிகளை பிரதமர் மோடி கடுமையாக சாடினார்.குறிப்பாக காங்கிரஸ் கட்சியை விளாசினார். அப்போது அவர் பேசுகையில் தவறுகளுக்கும் ஊழலுக்கும் எதிராக மத்திய அரசு தொடர்ந்ந்து செயல்பட்டு வருகின்றது இது போன்ற ஆட்சி தான் வேணடும் என காமராஜர் விரும்பினார் என்று அவர் பேசினார். மோடியின் இந்த கருத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் காமராஜர் பற்றி பேச … Read more

மூன்றாவது முறையும் சாதனை படைத்த #GOBACKMODI….!!

பாராளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை , பிரசாரம் என வேகவேகமாக முன்னெடுத்து வருகின்றனர்.குறிப்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தியா முழுவதும் பல பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று தமிழகம் திருப்பூருக்கு மோடி வருகை தருகின்றார். இந்நிலையில் ட்வீட்_டரில் கோபக் மோடி என்ற ஹேஸ்டேக் கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் உலக அளவில் ட்ரெண்ட்_டாகியது  மோடி ஆதரவாளர்களுக்கு  கோபமடையச் செய்துள்ளது.இன்னிநிலையில் இன்றும்  #GOBACKMODI என்ற ஹேஷ்டக் … Read more

மோடிக்கு கருப்பு கொடி…பதற்றத்தில் பிஜேபி …அதிகரிக்கும் எதிர்ப்பு…!!

திருப்பூருக்கு வருகை தரும் பிரதமர் மோடி இஎஸ்ஐ மருத்துவமனை அடிக்கல் நாட்டுகிறார்.  சென்னை டி.எம்.எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் சேவையை காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைக்க உள்ளார்.மேலும் சென்னை மற்றும் திருச்சி விமான நிலையத்தில் விரிவாக்க பணிகளுக்கும் காணொளி காட்சிகள் மூலம் அடிக்கல் நாட்ட இருக்கின்றார்.அதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி திருப்பூர் பெருமாநல்லூரில் பாஜக பொதுக்கூட்டத்தில் 2 மணி அளவில் உரையாற்றுகின்றார். மூன்றாவது முறையாக தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு இந்த முறையின் கருப்புக் கொடி காட்ட திமுக … Read more

ஆந்திராவிலும் மோடி_யை விரட்டிய #GoBackModi…!!

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பிரதமர் மோடி இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார்.நேற்று அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலம் சென்ற மோடி இன்று ஆந்திர , தமிழ்நாடு நாளை கர்நாடகம் என சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாஜக தொண்டர்களிடம் பேச இருக்கின்றார். இந்நிலையில் தமிழகத்தைப் போல ஆந்திராவிலும் பிரதமர் மோடிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இன்று காலை ஆந்திராவுக்கு செல்லும் பிரதமர் மோடி விஜயவாடாவில் அரசு திட்டங்களை துவக்கி வைக்கிறார் . இந்நிலையில் கண்ணபுரம் … Read more

மோடிக்கு வலுக்கும் எதிர்ப்பு…..வடகிழக்கு மாநிலங்களில் GO BACK MODI….பல பகுதியில் கருப்பு கொடி….!!

மோடிக்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு GO BACK MODI என்று வீதியெங்கும் போராட்டம் நடத்தும் மாணவர்களால் பரபரப்பு… சமீபத்தில் மக்களவையில் குடியுரிமை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.இந்த சட்ட மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்து போராட்டம் நடைபெற்று வருகின்றது. பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக வடகிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் நேற்று அஸ்ஸாம் மாநிலம் செல்லும் போது கவுகாத்தியில் அசாம் மாணவர் சங்கம் கருப்புக்கொடியுடன் மோடியை திரும்பி போ என்ற கோசங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் மோடிக்கு … Read more

ரூ 435,00,00,000…..மத்திய அரசின் கடிதங்களுக்கு செலவு…!!

மக்களவையில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி கூறும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விவாதம் நடைபெற்றது.அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் ) கட்சியில் மக்களவை உறுப்பினர் சலீம் பேசுகையில் நாட்டின் பொருளாதாரம் மூன்றிலும் அளித்து விட்டது என்றார். மேலும் அவர் தெரிவிக்கையில் நாட்டின் வேலைவாய்ப்பு பெருகவில்லை . விவசாயிகளின் விலை பொருட்களுக்கு உரிய விலை இல்லை.நாட்டின் மொத்த செல்வத்தில் 50 சதம் வெறும் 9 கார்ப்ரேட் கைகளில் இருக்கின்றது.இதை மீட்க இந்த அரசு என்ன செய்தது. கேட்டல் அவர்களை மீட்டு இந்தியா … Read more