ரூ 30,000,00,00,000 யாருக்கு? மோடிக்கா?அம்பானிக்கா? ஆதாரத்துடன் சிக்கிய மோடி!!

ரபேல் போர் விமானம் வாங்கும் உடன்படிக்கையில் அனில் அம்பானிக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் ஆதாயம் கிடைப்பதற்காக பாதுகாப்பு துறையையும் மீறி பிரெஞ்ச் நிறுவனத்துடன் பிரதமர் அலுவலகத்தில் நேரடியாக பேச்சு நடத்தியதாக ஆங்கில நாளிதழ் வெளியிட்ட ஆவணங்களை ராகுல்காந்தி காண்பித்து விமர்சனம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த பேச்சுவார்த்தை நடத்தியது தொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சக அதிகாரிகள் பரிமாறிக்கொண்ட கடிதங்களே உறுதிப்படுத்திக்கொண்டனர்.மேலும் ரப்பேலில் மோடி நேரடியாக தலையிட்டது யாருக்காக…? 30,000 கோடி அளவிலான பணத்திற்க்காகவா அல்ல அம்பானிக்காகவா … Read more

காங்கிரஸ் மத்திய அரசு திட்டங்களை நிறுத்துகிறது…மோடி குற்றச்சாட்டு…!!

சத்தீஸ்கரில் ஆளும் காங்கிரஸ் அரசு கொண்டு வந்த திட்டங்களை நிறுத்த முயன்று வருவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் விரைவாக தேர்தல் பிரச்சாரப் பணியை செய்து வருகின்றனர்.மேலும் கூட்டணி குறித்தும் அரசியல் கட்சிகளுக்குள் பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில் , சத்தீஸ்கர் மாநிலம் ராய்காட் பகுதியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் இன்று பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பேசிய அவர் மத்திய அரசு கொண்டு வந்த தேசிய மருத்துவ … Read more

ஊடுருவல்காரர்கள் வரவேற்க்கும் மமதா..மோடி விமர்சனம்…!!

மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நான்குவழிச் சாலை அமைக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் கிளையை தொடங்கி வைத்து பல்வேறு திட்டத்தை தொடக்கி வைத்தார். பின்னர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மோடி காங்கிரஸ் திரிணாமுல் காங்கிரஸ் இடதுசாரிகள் ஆகியவை மேற்கு வங்க மக்களின் நலன்களை கண்டுகொள்வதில்லை. இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக சட்டவிரோதமாக சட்ட ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதாகவும் தொழில் வளர்ச்சி பின்தங்கியதாகவும் ,  மாநில அரசு மக்களின் மீது அக்கறை காட்டவில்லை என்றும் மோடி … Read more

 M.G.R அரசுக்கு காங்கிரஸ் என்ன செய்தது….பிரதமர் மோடி கேள்வி…?

பட்ஜெட் அறிவிப்புக்கு பின் மக்களவை கூட்டத்தொடர் முடிந்து அதற்குப்பின் நேற்று தொடங்கி மக்களவை கூட்டம் நடைபெற்று வருகின்றது.மக்களவையின் முதல் நாள் கூட்டத்தில் குடியரசுதலைவர் உரை நிகழ்த்தினார்.இதையடுத்து குடியரசுத்தலைவர்  உரைக்கு நன்றி கூறும் தீர்மானம் இன்று நடைபெற்றது. இந்நிலையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி கூறும் தீர்மானம் மீது பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார்.காங்கிரஸ் கட்சி_யின் குறைகளை சுட்டிக்காட்டி பேசினார்.மேலும் அவர் பேசுகையில் , M.G.R , N.T.R உள்ளிட்ட மாநில அரசிற்கு காங்கிரஸ் கட்சி என்ன செய்தது என்று கேள்வியெழுப்பி  … Read more

அவரச நிலையை அறிவித்து சட்டத்தை தவறாக பயன்படுத்தியது காங்கிரஸ்….பிரதமர் மோடி குற்றச்சாட்டு…!!

இன்று நடைபெற்ற மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார்.அப்போது பேசிய அவர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார்.தொடர்ந்து பேசும் போது காங்கிரஸ் கட்சி மாநில ஆட்சிகளை கடுமையாக வஞ்சித்ததாக கடுமையாக சாடினார். அப்போது அவர் , காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சட்டம் 356_யை தவறாக பயன்படுத்தி மாநிலங்களின் அரசை கலைத்தது.நாட்டில் அவரச நிலையை அறிவித்தது .மிகவும் பொறுப்புடன் செயல்படும் தேர்தல் ஆணையத்தின் நாணயத்தை குறைக்க முயற்சியில் ஈடுபடுவதாக அடுக்கடுக்கான குற்ற சாட்டுக்களை பிரதமர் மோடி முன்வைத்தார்.

மோடி_க்கு பயம்…10 நிமிடம் என்னுடன் விவாதம் செய்ய தயாரா…ராகுல் காந்தி சவால்…!!

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து அரசியல் கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார பரப்புரை என தொடர்ந்து அரசியல் நடவடிக்கையை தீவிர படுத்தி வருகின்றனர்.கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகின்றது. இதையடுத்து , சிறுபான்மையினர் பிரிவு மாநாட்டில் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.அப்போது பேசிய அவர் பிரதமர் மோடி என்னுடன் 10 நிமிடம் நேரம் ஒதுக்கி ஒரே மேடையில் விவாதம் செய்ய தயாரா…?அவருக்கு பயம்  அதனால் என்னுடன் விவாதம் செய்யமாட்டார். மேலும் அவர் தெரிவிக்கையில் நாட்டில் … Read more

மோடி , அமித்ஷா நடவடிக்கை வினோதமாக இருக்கிறது……முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட்…!!

மோடி , அமித்ஷா_வின் நடவடிக்கைகள் ஜனநாயகத்துக்கு எதிராக இருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா சீட் பண்ட் நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு C.B.I விசாரணை_க்கு 3 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் C.B.I விசாரனைக்கு சென்ற போது அங்கே கொல்கத்தா காவல்துறை C.B.I அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று இரவு கொல்கத்தா காவல் ஆணையர் வீட்டில் ஆலோசனை நடத்திய … Read more

மம்தா_வுக்கு பெருகும் ஆதரவு…அதிரும் மோடி அரசு….தேசிய அரசியலலில் பரபரப்பு…!!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் பலரும் தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா சீட் பண்ட் நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு C.B.I விசாரணை_க்கு 3 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் C.B.I விசாரனைக்கு சென்ற போது அங்கே கொல்கத்தா காவல்துறை C.B.I அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று இரவு கொல்கத்தா காவல் ஆணையர் வீட்டில் ஆலோசனை நடத்திய மேற்குவங்க … Read more

டிரைலர் நன்றாக இருந்தாலும், சில நேரங்களில் படம் ஓடாது…மோடியை தாக்கிய தம்பிதுரை…!!

டிரைலர் நன்றாக இருந்தாலும், சில நேரங்களில் படம் ஓடாமல் போய்விடுகிறது என   மக்களவை துணைசபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம்,நாகையங்கோட்டை ஒன்றியத்தில் ஊர் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கியபின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பிரதமர் மோடி இடைக்கால பட்ஜெட்டை, வெறும் டிரைலர் தான் என கூறியது பற்றி, தம்பிதுரை விமர்சித்தார்.  கடந்த  5 ஆண்டுகளில் மத்தியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்களில், தமிழகத்துக்கு பெரும் பலன் கிடைக்கவில்லை என குற்றம்சாட்டினார்.

மீண்டும் பிரதமராவேன் மோடி உறுதி…!!

காஷ்மீரில் தீவிரவாதிகளின் முதுகெலும்பு உடைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் 35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். லே பகுதியில் புதிய விமான முனையத்திற்கு அடிக்கல் நாட்டினார். அப்போது, பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், காஷ்மீரில் வளர்ச்சி திட்டங்கள் தாமதமானதற்கு காங்கிரஸ் கட்சி தான் என்றார். தற்போது அடிக்கல் நாட்டப்படும் திட்டங்களை எதிர்காலத்தில் தாமே திறந்து வைக்கப்படலாம் என்று கூறினார். இதன்மூலம், மக்களவை தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் பிரதமர் … Read more