மோடி வாழ்த்து : இன்றைய ஸ்பெஸல் நாள்???

இந்தியாவில் வருடம்தோறும் நவம்பர் மாதம் 16ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் அச்சு ஊடகங்களை நெறிப்படுத்தும் அமைப்பான பிரஸ் கவுன்சில் இந்தியா கடந்த 1966ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி தொடங்கப்பட்டது. அதன் காரணமாக  இன்று தேசிய பத்திரிகை தினம் கொண்டாடப்படுகிறது. அதன் காரணமாக பாரத பிரதமர் மோடி கூறுகையில்  ‘சுதந்திரமான ஊடகம் துடிப்பான ஜனநாயகத்தின் மூலைக்கல்லாக விளங்குகிறது. அனைத்து வடிவங்களிலும் பத்திரிகை சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தை நிலைநாட்ட நாங்கள் முழுமையாக கடமைப்பட்டுள்ளோம். 125 கோடி இந்தியர்களின் திறமைகள், … Read more

இந்திய நாட்டின் பொருளாதாரம் ஒற்றை காலில் நிற்கிறது..நிக்கவும் முடியல..நடக்கவும் முடியலையே…!

“நரேந்திர மோடி, அருண் ஜெட்லி ஆகியோரின் நிர்வாகத்தின் கீழ் இந்திய நாட்டின் பொருளாதாரம் இப்போது ஒரே ஒரு காலில் பரிதாபமாக நின்று கொண்டிருக்கிறது” – பா.ஜ.கவின் மூத்த தலைவரும் இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சரும் ஆன யஷ்வந்த் சின்ஹா கடுமையாக சாடியுள்ளார்…