மோடிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் – 100க்கும் மேற்பட்டோர் கைது.!

பிரதமர் மோடி தமிழகம் வருகையையொட்டி கருப்புக்கொடி போராட்ட 100க்கும் மேற்பட்டவர்களை கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் பேச்சாரத்திற்காக தாராபுரம் வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் கருப்புக்கொடி காட்டி, பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்னன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கோவையில் #GoBackFascistModi எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது. இதனிடையே பிரதமர் மோடி, கேரளாவில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக கோவை விமான … Read more

முதல்வர் பழனிசாமிக்கு எதிராக கருப்புக்கொடி – பெண் உட்பட 6 பேர் கைது

முதல்வர் நெல்லை செல்லும் வழியில் மனித உரிமை காக்கும் கட்சி சார்பாக கருப்புக்கொடி காட்ட முயற்சி செய்த 6 பேர் கைது. நெல்லை மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். இதனை முடித்த பிறகு நாங்குநேரி பிரச்சாரத்திக்கு சென்றபோது அங்குள்ள சுங்கச்சாவடி அருகே முதல்வர் பழனிசாமிக்கு எதிராக கறுப்புக் கொடி காட்ட முயன்ற பெண் ஒருவர் உட்பட 6 பேரை காவல்துறை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். சீர் மரப்பினரருக்கு இடஒதுக்கீடு … Read more

மோடிக்கு கருப்பு கொடி…பதற்றத்தில் பிஜேபி …அதிகரிக்கும் எதிர்ப்பு…!!

திருப்பூருக்கு வருகை தரும் பிரதமர் மோடி இஎஸ்ஐ மருத்துவமனை அடிக்கல் நாட்டுகிறார்.  சென்னை டி.எம்.எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் சேவையை காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைக்க உள்ளார்.மேலும் சென்னை மற்றும் திருச்சி விமான நிலையத்தில் விரிவாக்க பணிகளுக்கும் காணொளி காட்சிகள் மூலம் அடிக்கல் நாட்ட இருக்கின்றார்.அதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி திருப்பூர் பெருமாநல்லூரில் பாஜக பொதுக்கூட்டத்தில் 2 மணி அளவில் உரையாற்றுகின்றார். மூன்றாவது முறையாக தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு இந்த முறையின் கருப்புக் கொடி காட்ட திமுக … Read more

மோடிக்கு வலுக்கும் எதிர்ப்பு…..வடகிழக்கு மாநிலங்களில் GO BACK MODI….பல பகுதியில் கருப்பு கொடி….!!

மோடிக்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு GO BACK MODI என்று வீதியெங்கும் போராட்டம் நடத்தும் மாணவர்களால் பரபரப்பு… சமீபத்தில் மக்களவையில் குடியுரிமை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.இந்த சட்ட மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்து போராட்டம் நடைபெற்று வருகின்றது. பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக வடகிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் நேற்று அஸ்ஸாம் மாநிலம் செல்லும் போது கவுகாத்தியில் அசாம் மாணவர் சங்கம் கருப்புக்கொடியுடன் மோடியை திரும்பி போ என்ற கோசங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் மோடிக்கு … Read more