AndhraPradesh
India
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் டோல் பூத் ஊழியரை அறையும் காட்சி வைரல்.!
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை ஆளும் தலைவர் டோல் பூத் ஊழியர்களை அச்சுறுத்தும் மற்றும் கன்னத்தில் அறைந்த காட்சிகளும் கேமராவில் பதிவாகியுள்ளது.
இதனை, செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ ஒரு வீடியோவை வெளிட்டுள்ளது, அதில் குண்டூர்...
India
ஆந்திராவில் ஏற்பட்ட மர்ம நோய் – காரணம் இது தானாம்!
ஆந்திராவில் ஏற்பட்ட மர்ம நோய்க்கான காரணம் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தத்தில் நிக்கல் மற்றும் ஈயம் கலந்திருப்பது தான் என அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எலுரு எனும் கிராமத்தினர் திடீரென...
India
2K கிட்ஸின் அட்டகாசம்.!வகுப்பறையில் காதலிக்கு தாலிக்கட்டிய 11-ஆம் வகுப்பு மாணவன்.!
ஆந்திரா மாநிலத்தில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவன் வகுப்பில் வைத்து தனது காதலிக்கு தாலிக்கட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில்...
Cinema
இசைத்துறையின் சாதனையாளர் SPB-க்கு ஆந்திர அரசு செய்யும் கௌரவம்.!
இசைத்துறையின் மிகப் பெரும் சாதனையாளரான மறைந்த எஸ்பிபி அவர்களை கௌரவிக்கும் விதமாக அரசு இசைப்பள்ளிக்கு அவரது பெயரை வைக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட்...
India
அறுவை சிகிச்சையின் போது பிக்பாஸ் ஷோவையும் ,அவதார் படத்தையும் கண்டு ரசித்த நோயாளி.!
33 வயதான நோயாளி தனது அறுவை சிகிச்சையின் போது கண் விழித்திருக்க வேண்டும் என்பதால் அவர் பிக்பாஸ் ஷோவையும், அவதார் படத்தையும் கண்டு ரசித்தார் .
அறுவை சிகிச்சையின் போது பிக்பாஸ் ஷோவையும் ,அவதார்...
India
தீபாவளியன்று 2 மணி நேரத்திற்கு மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி- ஆந்திரா அரசு உத்தரவு.!
தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடிக்க ஆந்திரா அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 14ஆம் தேதி கொண்டாடவுள்ளனர் . இந்தாண்டு கொரோனா...
India
ஆந்திராவில் 132 செயலிகளுக்கு தடை..ஜெகன்மோகன் ரெட்டி வேண்டுகோள்.!
ஆந்திராவில் 132 செயலிகளுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு ஜெகன்மோகன் ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்றைய இளம் தலைமுறையினர் பலரும், இணையத்தில் தான் உலா வருகின்றனர். அதிலும் பெரும்பாலானோர் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி உள்ளனர்....
India
ஆந்திராவில் 27 மாணவர்களுக்கு கொரோனா.. 4 பள்ளிகள் 10 நாட்களுக்கு மூடல்.!
ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள நான்கு வெவ்வேறு தனியார் பள்ளிகளில் படிக்கும் 9 மற்றும் 10 வகுப்புகளைச் சேர்ந்த 27 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்துள்ளனர். இதனால், பத்து நாட்களுக்கு பள்ளிகளை...
India
#ஆந்திராவில் ரூ.15,592 கோடி செலவில் #16 தேசிய நெடுஞ்சாலை.!
ஆந்திராவில் மாநில பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக 1,411 கி.மீ தொலைவில் ரூ .15,592 கோடி மதிப்புள்ள 16 தேசிய நெடுஞ்சாலை அமையவுள்ளது. இந்த திட்ட பணிகளுக்கு மத்திய நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி அடிக்கல் நாட்டவுள்ளார்...
Tamilnadu
இன்று தமிழகத்திற்கு கிருஷ்ணா நதி நீர் திறப்பு..!
இன்று இரவு தமிழகத்திற்கு கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது என்று கூறப்படுகிறது.
தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 12 டிஎம்சி நீரை ஆந்திர அரசு கண்டலேறு அணையில் இருந்து சாய் கங்கை கால்வாயில் திறப்பது...