” #ஆத்தோடஅடிச்சுட்டுபோகப்பிடாதா ” மோடியை கதறவிடும் தமிழக நெட்டிசன்கள்…!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் நகரில் கும்பமேளா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று வருகின்றது .  இந்த நிகழ்ச்சியில் நேற்று பிரதமர் மோடி நீராடியதை ட்வீட்_டர் வாசிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் கும்பமேளா  புஷ் பூர்ணிமா விழாவையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கங்கை ஆற்றில் புனித நீராடுகின்றனர். உத்திரபிரதேச மாநிலத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா திருவிழாவும், 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா திருவிழாவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தாண்டு கும்பமேளா திருவிழா பிரயாக்ராஜ் நகரில் தொடங்கி … Read more

விவசாயிகளுக்கு 6000 ரூபாய்…உ.பி_யில் தொடங்கி வைக்கிறார் மோடி…!!

மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு 6000 ரூபாய் 3 தவணையாக வழங்கப்படுமென்று தெரிவித்தார். இந்த திட்டத்தை பிரதமர் மோடி இன்று உத்தரபிரதேச மாநிலத்தில் தொடக்கி வைக்கின்றார். பிப்ரவரி 1_ஆம் தேதி மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை மத்திய பொறுப்பு நிதி அமைச்சர் பியூஸ் கோயல் மக்களவையில் தாக்கல் செய்தார்.இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த திட்டத்தை … Read more

ஜெயலலிதா_வுக்கு பிரதமர் மோடி புகழாரம்…!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71_ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகின்றது. பிரதமர் மோடி தனது ட்வீட்டர் பக்கத்தில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை நினைவு கூர்ந்துள்ளார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 71_ஆவது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்களால் அனுசரிக்கப்படுகின்றது.மேலும் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவில் அதிமுக தலைமைக்கழகம் சார்பில் வெற்றிபெற சூளுரை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி  தனது ட்வீட்_டர் பக்கத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆற்றிய அரசியல் பங்கினை பல தலைமுறைகள் நினைவு கொள்ளும் என்று … Read more

” மோடிக்கு சியோல் அமைதி விருது ” தென்கொரிய அரசு வழங்கியது…!!

இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி  தென்கொரியா சென்றுள்ளார். இந்தியா மற்றும் தென்கொரியா நாடுகளுக்கிடையே இடையே 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. பிரதமர் மோடிக்கு சியோல் அமைதி விருது வழங்கப்பட்டு 1 கோடியே 42 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக தென்கொரியா நாட்டிற்கு பிரதமர் மோடி சென்றார். தென்கொரியா நாட்டின் தலைநகர் சியோலுக்கு சென்ற பிரதமர் மோடி_க்கு தென்கொரியா நாட்டின் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.இதையடுத்து தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னை சந்தித்து பிரதமர் … Read more

மோடியே மீண்டும் பிரதமர்…..டைம்ஸ் ஊடகம் வெளியிட்ட தகவலில் 84 % பேர் ஆதரவு…!!

மீண்டும் மோடியே பிரதமராக வரவேண்டுமென்று கருத்துக்கணிப்பு முடிவு வெளியாகியுள்ளது. டைம்ஸ் ஊடக குழுமம் இணையதள வாயிலாக நடத்திய கருத்து கணிப்பில் மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டுமென்று 84 % பேர் தெரிவித்துள்ளனர். டைம்ஸ் ஊடக குழுமம் இணையதளம் வழியாக கடந்த 11ம் தேதி 20 ஆம் தேதி வரை 2 லட்சம் பேரிடம் அடுத்த பிரதமர் குறித்து கருத்துக்கணிப்பு நடத்தியது.இதில் ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வாக்களிக்கும் நடைமுறை தவிர்க்கப்பட்டு இருந்தது.இந்த கருத்து கணிப்பின் முடிவை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் மீண்டும் … Read more

” மோடி தான் பிரதமர் ” அப்பா ஆதரவு , மகன் எதிர்ப்பு…எதிர்கட்சிகளுக்கு ஆப்பு……!!

மக்களவையின் இறுதிநாள் கூட்டம் இன்று நடைபெற்றது.அதுவும் தேர்தலுக்கு முன்பு நடைபெறும் கடைசி மக்களவை கூட்டம் இதுவாகும்.இதையடுத்து இந்த கூட்டத்தில் அனைத்து கட்சியை சார்ந்த M.P_க்களும் கலந்து கொண்டனர்.மக்களவை உறுப்பினர்கள் குடியரசுத்தலைவருக்கும் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு தங்களின் நன்றியுரையை தெரிவித்துக் கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய சமாஜ்வாதி கட்சியின் முலாயம் சிங் யாதவ் பல பிரதமர்கள் வந்தார்கள் போனார்கள் ஆனால் எங்கள் இதயத்தில் இருக்கும் பிரதமர் நீங்கள் தான் நீங்கள் தான் மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று மக்களவையில் பேசினார். முலாயம் சிங் … Read more

” மோடி தான் மீண்டும் பிரதமர் “…..புகழ்ந்து தள்ளிய முலாயம் சிங் யாதவ்…..!!

மக்களவையின் இறுதிநாள் கூட்டம் இன்று நடைபெற்றது.அதுவும் தேர்தலுக்கு முன்பு நடைபெறும் கடைசி மக்களவை கூட்டம் இதுவாகும்.இதையடுத்து இந்த கூட்டத்தில் அனைத்து கட்சியை சார்ந்த M.P_க்களும் கலந்து கொண்டனர்.மக்களவை உறுப்பினர்கள் குடியரசுத்தலைவருக்கும் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு தங்களின் நன்றியுரையை தெரிவித்துக் கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய சமாஜ்வாதி கட்சியின் முலாயம் சிங் யாதவ் பல பிரதமர்கள் வந்தார்கள் போனார்கள் ஆனால் எங்கள் இதயத்தில் இருக்கும் பிரதமர் நீங்கள் தான் நீங்கள் தான் மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று மக்களவையில் பேசினார். முலாயம் சிங் … Read more

தமிழக தலைவரை மதிக்கும் மோடி…தமிழிசை பெருமிதம்…!!

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.அதே போல திருப்பூரில் கலந்து கொண்ட பிரதமர் அங்கேயும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இந்த இரண்டு நிகழ்ச்சியும் அரசு நிகழ்ச்சியாகும்.இதில் அரசு அதிகாரிகள் , தமிழக முதல்வர் என பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் படாமல் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.அரசு விழாவில் தேசியகீதம் பாடததற்கு கண்டனம் … Read more

” மோடி ஒரு உளவாளி ” ராகுல் ஆதாரத்துடன் குற்றசாட்டு…!!

சி.ஏ.ஜி என்றழைக்கப்படும் மத்திய தணிக்கை துறை ஆடிட்டர் குழு ரபேல் போர் விமானங்கள் தொடர்பான தனது அவர் தனது அறிக்கையை இன்று தாக்கல் செய்ய உள்ளது.சுமார் 59 ஆயிரம் கோடி ரூபாய் ரபேல் பேரத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. மேலும் போர் விமானங்கள் வாங்கப்பட்டவிவரங்களை வெளிப்படையாக தெரிவிக்கவும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியது.இந்நிலையில் இன்று சிஏஜி தனது அறிக்கை தாக்கல் செய்கின்றது. அறிக்கையை தாக்கல் செய்ததும் ,  குடியரசுத் தலைவருக்கும் நிதி அமைச்சகத்துக்கு அனுப்பப்படும். இந்நிலையில் இன்று … Read more

மெட்ரோ ரயில் திட்டப் பணிக்கு நிதி வேண்டும்….பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை…!!

நேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தேவையான நிதியை ஒதுக்குவது தொடர்பாக நேரடியாக கோரிக்கை மனுவை அளித்துள்ளார். இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் , சென்னையில் 118.9 கிலோ மீட்டர் தூரத்திற்கான இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணியை தொடங்க இருப்பதாக  கூறப்படுகிறது.இதில் முதல் பகுதியாக 50 கிலோமீட்டர் மெட்ரோ ரயில் பணியை உருவாக்கிட ஜப்பான் பன்னாட்டு நிதி நிறுவனம் 20 ஆயிரத்து 196 கோடி கடன் வழங்க … Read more