யுஸ்வேந்திர சாஹலை எனது மூத்த சகோதரரை போல நினைக்கிறன் .., குல்தீப் யாதவ் பேச்சு…!

ஐபிஎல் சீசன் 15 வது தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதியுள்ளது. மும்பையில் உள்ள வான்கடே  ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டெல்லி கேப்பிடல் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வெற்றிக்கு பின்பதாக கொல்கத்தா அணியை சேர்ந்த குல்தீப் யாதவ் அவர்களிடம் பேட்டி எடுக்கப்பட்டுள்ளது.  அப்பொழுது பேசிய அவர், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியலில் … Read more

ஐபிஎல் தொடரில் இருந்து குல்தீப் யாதவ் விலகல்..!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) சூழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ஐபிஎல் 2021 இல் இருந்து விலகியுள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் 2021 (ஐபிஎல் 2021) இரண்டாம் கட்டத்தில் சிறப்பாக செயல்படும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) சூழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ஐபிஎல் 2021 இல் இருந்து விலகியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் பயிற்சியின் போது குல்தீப் யாதவ் காயமடைந்தார். இதனால், குல்தீப் யாதவ் விலகியுள்ளார். … Read more

தோனி ஓய்வு பெற்றதிலிருந்து சாஹலும் நானும் ஒன்றாக விளையாடியதில்லை – குல்தீப் யாதவ்..!!

தோனி ஓய்வு பெற்றதிலிருந்து சாஹலும் நானும் ஒன்றாக விளையாடியதில்லை என்று குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.  இந்திய கிரிக்கெட் அணியில் குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஜோடி இந்தியாவுக்கான சிறந்த ஸ்பின்னர்களாக ஒரு காலம் இருந்தார்கள். இவர்கள் இருவர்க்கும் கடந்த 2 ஆண்டுகளாக இந்திய அணியில் விளையாட சரியாக வாய்ப்பு கிடைக்காததால் கவலையில் உள்ளனர். அடுத்ததாக இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்று பயணம் மேற்கொள்ளவுள்ளது. டி-20 தொடர்களில் கலந்துகொள்வதற்காக இந்தியா ஜூலை மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள … Read more

இந்த விஷயத்தில் தோனியும் விராட் கோலியும் ஒன்று..!

பந்து வீச்சாளர்களுக்கு இருவரும் ஒரே மாதிரியான அறிவுரைகளை வழங்குவார்கள் என்று குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது, இந்த கொரனோ வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பள்ளிகள், கல்லூரிகள், விளையாட்டு போட்டிகள் சினிமா படங்களின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.இதனால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளார்கள் மீண்டும் கிரிக்கெட் போட்டி எப்பொழுது நடக்கும் என்று ரசிகர்கள் காத்துள்ளார்கள். இந்நிலையில் இந்தியா கிரிக்கெட் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் விராட்கோலி … Read more

INDvsSA : 3வது டெஸ்ட்டில் குல்தீப் யாதவ் விலகல் ! அவருக்கு பதிலாக யார் ?

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 3 டெஸ்ட் போட்டியில் கடைசி போட்டி நாளை(அக்.19) நடைபெறவுள்ளது. இந்த போட்டி காலை 9 மணி அளவில் ராஞ்சியில் தொடங்கவுள்ளது. இந்தியா அணி கடந்த 2 பேட்டியிலும் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில், நாளை நடக்கவிருக்கும் கடைசி டெஸ்ட் போட்டிகாக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வந்தனர். அப்போது தோள்பட்டையில் வலி ஏற்பட்டதாக குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். இதனால் அவருக்குப் பதிலாக ஷாபாஸ் நதீம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

டி-20யில் இடம் கிடைக்காதது கவலை இல்லை…!சாதிக்க ஒரு வாய்ப்பு கிடைத்து உள்ளது- குல்தீப்..!

இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஒருநாள் , மற்றும் டி 20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வந்த இவர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டி 20  போட்டியில் சேர்க்கப்படவில்லை பேட்டிங் செய்யக்கூடிய சுழல் பந்து வீச்சாளர் தேவை என்பதால் குல்தீப் யாதவ் ,சாஹல் இருவரும் சேர்க்காமல் குணால் பாண்டிய , வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து கூறிய குல்தீப் யாதவ் , கூறுகையில் குறுகிய போட்டிகளில் … Read more

புதிய சாதனையை நோக்கி களமிறங்க உள்ள கோலி ,ரோஹித் மற்றும் குல்தீப் யாதவ்!

இன்று இந்தியா -வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது.இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும்.இதற்கு முன் நடந்த இரண்டு ஒருநாள் போட்டியில் முதல் போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. இப்போட்டியில் இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளர் … Read more

மழை காரணமாக ஹோட்டலில் பயிற்சி செய்த இந்திய வீரர்கள்!

இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரில் இந்திய அணி 3 போட்டியிலும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இதை தொடர்ந்து இந்திய அணி  3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற  முதல் ஒருநாள் போட்டியில் போட்டி துவங்குவதற்கு முன் மழை பெய்ததால் போட்டி 43 ஓவராக குறைக்கப்பட்டு போட்டி தொடங்கப்பட்டது. ஆனால் 13- வது ஓவரில் மழை மீண்டும் … Read more

சர்வேதேச போட்டிகளில் குல்தீப் யாதவ் 150 விக்கெட்டை வீழ்த்தி சாதனை !

நேற்று  இந்திய அணியும் , வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதியது . இப்போட்டி  மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட்  மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டி டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 268 ரன்கள் எடுத்தது.269 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரரான கெய்ல் 6 ரன்னிலும் , ஷாய் ஹோப்  5 ரன்னில் … Read more

இவருக்கு இந்திய அணியில் இடமில்லையா? ஐசிசி அதிர்ச்சி! அந்த வீரர் யார் தெரியுமா?

மே மற்றும் ஜூன் மாதங்களில் இங்கிலாந்தில் நடக்கும் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு சில வீரர்கள் இடம்பிடிக்கவில்லை. குறிப்பாக கடந்த சில வருடங்களாக ஐபிஎல் தொடரில் நன்றாக ஆடி வரும் அம்பட்டி ராயுடு விற்கும் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்குப் பதிலாக விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்பட்டார் இந்நிலையில் அம்பத்தி ராயுடு கடந்த சில வருடங்களாக அற்புதமாக ஆடி வருகிறார் அவருக்கே இந்த … Read more