IPL 2024 : ரோஹித் இல்லை, கோலி இல்லை ..! சும்மாவா சொல்ராங்க இவர மிஸ்டர் 360னு ..!

IPL 2024 : இந்தியாவில் வருடந்தோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் தற்போது வருகிற மார்ச்-22 ம் தேதி தொடங்கவுள்ளது. ஒவ்வொரு போட்டி நடைபெற்று முடியும் போதும் அந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஒரே ஒரு வீரருக்கு ஆட்ட நாயகன் விருதை அழிப்பது வழக்கமாகும். Read More : – IPL 2024 : ஐபிஎல் தொடரில் அதிக வெற்றிகளை கொண்ட அணி எது தெரியுமா ..? கடந்த 2008 முதல் தற்போது வரை நடைபெற்று வரும் … Read more

Cricket Breaking : 56 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. சிட்னியில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இந்திய அணி : டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. இதன்படி முதலில் களமிங்கிய இந்திய அணியில், கே.எல்.ராகுல் 9 ரன்னில் அவுட் ஆனார். கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அரைசதமடித்த ரோஹித் … Read more

கபில் தேவுக்கு ஒன்றும் தெரியாது… கோலி பற்றிய விமர்சனத்துக்கு ரோஹித் சரியான பதிலடி…

போட்டிக்கு பின்னால் என்ன நடக்கிறது என்பது பற்றி கபில்தேவுக்கு ஒன்றும் தெரியாது. கோலி பற்றிய கருத்துக்கு ரோஹித் சர்மா பதில் கூறியுள்ளார்.  விரைவில் உலகக்கோப்பை வரவுள்ள நிலையில், இந்திய அணி வீரர்களின் தற்போதைய ஃபார்ம் பலரையும் கொஞ்சம் பதட்டமடைய தான் வைத்து வருகிறது. இது குறித்து பேசியிருந்த, முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கபில் தேவ், ‘ தற்போது ரோஹித் சர்மா, விராட் கோலி , ரிஷப் பண்ட் ஆகியோரின் ஃபார்ம் கொஞ்சம் மோசமாக இருக்கிறது. … Read more

சர்வதேச தரவரிசைப் பட்டியலில் கோலி 2-வது , ரோஹித் 3-வது.!

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன் சர்வதேச தரவரிசைப் பட்டியலில்   விராட்கோலி 2-வது இடத்திலும், ரோஹித் சர்மா 3-வது இடத்திலும் தொடர்ந்து உள்ளனர். தென் ஆப்பிரிக்கா சுற்று பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. அதில் தென் ஆப்பிரிக்கா அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், சர்வதேச ஒருநாள் போட்டியின் வீரர்கள் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம்  873 புள்ளிகளிடன் 1-வது … Read more

“டி20 கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் என்று கோலியிடம் நாங்கள் கூறினோம்” – ODI கேப்டன் மாற்றம் குறித்து கங்குலி விளக்கம்!

ஒரு நாள் போட்டியின் கேப்டன் பதவியில் இருந்து கோலி நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி விளக்கம் அளித்துள்ளார். இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகியதையடுத்து,ரோஹித் சர்மா தற்போது டி20 கேப்டனாக செயல்படுகிறார்.அதே நேரத்தில்,விராட் கோலி வழக்கமாக ஒருநாள் மற்றும் டெஸ்டில் தனது கேப்டன் ஷிப் செய்து வந்தார்.அதன்படி,நியூசிலாந்து தொடரை சிறப்பாக முடித்த இந்திய அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்க அணியுடன் டிசம்பர் 26-ம் தேதி முதல் டெஸ்ட் மற்றும் … Read more

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இன்று தொடங்குகிறது இந்தியா நியூசிலாந்து இடையே இறுதிப் போட்டி ..!

இன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியுடன் பிற்பகல் 3 மணிக்கு மோதவுள்ளது. 2019-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கப்பட்டது. டெஸ்டில் 9 நாடுகள் இதில் கலந்து கொண்டனர். புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் தகுதி பெற்றது. இன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் … Read more

எனக்கு பந்து வீசுவீர்களா? கேப்டனின் வேண்டுகோளை ஏற்க மறுத்த நியூஸிலாந்து வீரர்.. இதுதான் காரணம்!

பெங்களூர் அணியின் கேப்டன் கோலி, டியுக் பந்துகளை தனக்கு போடுவீர்களா? என்று நியூஸிலாந்து அணியின் ஜேமிசனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், வாய்ப்பே இல்லை என்று ஒரே வார்த்தையில் கூறியுள்ளார். ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் இடம் பிடித்துள்ளார். அவரை அந்த அணி, 15 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் அதற்கேற்றாப்போல சிறப்பாக ஆடிவருகிறார். இந்த ஐபிஎல் தொடர் முடிவடைந்தப்பின், இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான … Read more

#IPL2021: 5-6 ஆண்டுகளுக்கு முன் கோலியை பாத்து தோனி கூறிய அந்த வார்த்தை.. பிட்டர்சன் ஓபன் டாக்!

கோலி, தனது எனர்ஜியை அப்படியே வைத்திருக்க முடியுமா என்பதுதான் அடுத்த ஆண்டுகளில் நான் பார்க்க விரும்பும் ஒரு விஷயம் என்று 5-6 ஆண்டுகளுக்கு முன் தோனி கூறியதாக பிட்டர்சன் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்கேப்டனாக இருந்து வருபவர், விராட் கோலி. இவர் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் கேப்டனாக இருந்து வருகிறார். கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். அந்தவகையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஊடகத்திற்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் … Read more

#IPL2021: மைதானத்தில் சிரித்து பேசிய கோலி-பண்ட்.. ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய வீடியோ!

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய நிலையில், இந்த போட்டி முடிந்தபின் மைதானத்தில் இரு அணியின் கேப்டன்களும் சிரித்து பேசினார்கள். ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 22-ம் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் … Read more

விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஐசிசி டி20 தரவரிசை பட்டியலில் நல்ல முன்னேற்றம்

ஒருநாள் பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்களுக்கான சமீபத்திய தரவரிசைகளை ஐ.சி.சி இன்று அறிவித்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.இதனிடையே ஐசிசி ஆண்களுக்கான டி20 பிளேயர் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.இதில் இந்திய பேட்ஸ்மேன்களான கேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் உள்ளனர். டி20 யில் கோலி மற்றும் ரோஹித் : ஒரு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி  52 பந்துகளில் … Read more