பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த கமலஹாசன்..!

ஜி20 மாநாடு தலைமை பொறுப்பை ஏற்றுள்ள பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து கமலஹாசன் ட்விட் செய்துள்ளார்.   அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா உட்பட 20 நாடுகள் கொண்ட கூட்டமைப்பு தான் ஜி20 நாடுகள் கூட்டமைப்பு. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு நாடு தலைமை ஏற்று அந்த வருட ஜி20 மாநாட்டை நடத்தும். அந்த வகையில், இந்த வருட ஜி20 மாநாடு தலைமை பொறுப்பை இந்தியா ஏற்று … Read more

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் கமலஹாசன்..!

மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து கமலஹாசன் வீடு திரும்பினார்.  ஹைதராபாத்தில் இருந்து சென்னை திரும்பிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லேசான காய்ச்சல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், இன்று அவர் வீடு திரும்பியுள்ளார். கமலஹாசன் அவர்கள் மேலும் சில நாட்கள் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் இல்லை..! கமல்ஹாசன் அதிரடி…!

இந்து மதம் என்பது வெள்ளைக்காரன் வைத்த பெயர் என்று என கமலஹாசன் தெரிவித்துள்ளார்.  இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் சமீபத்தில் ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் இல்லை என்று தெரிவித்திருந்தார். இவரது கருத்துக்கு சிலர் ஆதரவு தெரிவித்த நிலையில், பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து நடிகர் கமலஹாசன் அவர்கள் கூறுகையில் இந்து மதம் என்ற பெயர் ராஜராஜ சோழன் காலத்தில் இல்லை என்றும், சைவம், வைணவம், சமணம் ஆகிய மதங்கள் தான் … Read more

கிராமசபை கூட்டத்தின் செலவின வரம்பு ரூ.5,000 ஆக உயர்வு..! மநீம வரவேற்பு..!

கிராமசபை கூட்டத்தின் செலவின வரம்பு ரூ.5,000 ஆக உயர்த்தியதற்க்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு.  கிராம சபை கூட்டங்கள் நடத்துவதற்கான செலவினம் ரூ.1000 லிருந்து ரூ.5000 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இதற்க்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கிராமசபைக் கூட்டங்கள் நடத்தும் செலவின வரம்பை ரூ.1000ல் இருந்து ரூ.5000ஆக தமிழக அரசு உயர்த்தியுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. அடுத்தபடியாக,கிராமசபைத் … Read more

நாளைவரும் நாளிதழ்களிலாவது மாணவர்களின் மரணச்செய்தி இல்லாதிருக்கட்டும் – கமலஹாசன்

நாளைவரும் நாளிதழ்களிலாவது மாணவர்களின் மரணச்செய்தி இல்லாதிருக்கட்டும் என கமலஹாசன் கடிதம்.  தமிழகத்தில் தொடர்ந்து மாணவர்களின் மரணம் தொடர்ந்து வருவதாகவும் இதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும்  கமலஹாசன் அவர்கள் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், பொது தேர்வில் தோல்வி, நீட் தேர்வு பயம், பெற்றோர் கண்டிப்பு, ஆசிரியர் அவமதிப்பு, காதல் விவகாரம், வறுமை என தற்கொலைக்கான  காரணிகள் வேறுபட்டாலும் சவால்களை துணிவுடன் எதிர்கொண்டு போராடி வெல்லும் மனவலிமையை நம் பிள்ளைகள் மெல்ல இழந்து … Read more

இதுபோன்ற மாற்றங்கள் நீதித்துறையில் வரவேற்கத்தக்கவை – மநீம

ஒரு வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டிய நேரத்தை முன்கூட்டியே முடிவு செய்யும் வசதியை மதுரை உயர் நீதிமன்றக் கிளை அமல்படுத்தியுள்ளதற்கு மநீம வரவேற்பு. ஒரு வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டிய நேரத்தை முன்கூட்டியே முடிவு செய்யும் வசதியை மதுரை உயர் நீதிமன்றக் கிளை அமல்படுத்தியுள்ளதற்கு வரவேற்பு தெரிவித்து மநீம கட்சி ட்வீட் செய்துள்ளது. அந்த ட்விட்டர் பதிவில், ஒரு வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டிய நேரத்தை முன்கூட்டியே முடிவு செய்யும் வசதியை மதுரை உயர் நீதிமன்றக் கிளை அமல்படுத்தியுள்ளது … Read more

இந்த வெற்றி மிக ஈஸியாக வந்தது இல்லை – கமலஹாசன்

10 வருடத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் நான் ரிலீஸ் செய்த படம் விக்ரம் தான் என கமலஹாசன் பேச்சு. விக்ரம் படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இந்த விழாவில், விக்ரம் படத்தில் நடித்த பிரபலங்கள் மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில், நடிகர் கமலஹாசன் அவர்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், படத்தின் வெற்றிக்கு நான் காரணம் என்று சொல்லிவிட முடியாது; உடன் நின்றவர்களால்தான் வெற்றி சாத்தியமானது 10 வருடத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் … Read more

எளிமையில் இருந்து உயர்வுக்குச் செல்லலாம் என்று காட்டிய அரசியலாளர் – கமலஹாசன்

எழுத்தே முதலென முரசறைந்த கலைஞரை பிறந்தநாளில் நினைவு கூர்வோம் என கமலஹாசன் ட்வீட். முன்னாள் முதல்வரும்,முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் 99-வது பிறந்த நாள் விழா இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாப்களின் அவர்கள் கோபாலபுர இல்லத்தில் கலைஞர் கருணாநிதி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில், கலைஞரின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்தினார். இந்த நிலையில், மநீம  கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில், … Read more

கோடையில் வெளியாகும் கூகுள் குட்டப்பா .., மகிழ்ச்சியில் லாஸ்லியா ரசிகர்கள்..!

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமாகியவர்கள் தான் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா மற்றும் தர்ஷன். இவர்களுக்கு இந்த நிகழ்ச்சிக்கு பின்பதாக இந்தியாவில் பல கோடிக்கணக்கான ரசிகர்கள் உருவாக்கினர். லாஸ்லியா தொடர்ந்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதேபோல் தர்ஷனும் தற்போது படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் மலையாளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பு பெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் எனும் படத்தை … Read more

மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் வீட்டிற்குள் சென்ற பழைய போட்டியாளர்கள்..!

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் போட்டியாளர்களின் சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பிக்பாஸ் அல்டிமேட் எனும் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் கமல் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியை, தற்பொழுது சிம்பு தொகுத்து வழங்குகிறார். கடந்த 10 வாரங்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டு வரும் இந்நிகழ்ச்சி, ஏப்ரல் 9ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. எனவே, வீட்டில் உள்ள போட்டியாளர்கள் பைனல்ஸ்காக தயாராகி வருகின்ற நிலையில், தற்பொழுது பிக்பாஸ் அல்டிமேட் … Read more