டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் பகுதியில் இணைய சேவை துண்டிப்பு!

டெல்லியில், விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும், காசிப்பூர், சிங்கு, திக்ரி ஆகிய பகுதிகளில் நாளை இரவு 11 மணி வரை இணையதள சேவை நிறுத்தம்.  வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த 2 மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், குடியரசு தினத்தன்று விவாசயிகள் மேற்கொண்ட டிராக்டர் பேரணியில், காவல்துறையினரும், விவசாயிகளுக்கும் இடையே  கலவரங்கள் ஏற்பட்டது. இந்நிலையில், டெல்லியில், விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும், காசிப்பூர், சிங்கு, திக்ரி ஆகிய பகுதிகளில் நாளை இரவு 11 மணி வரை … Read more

இன்று மாலை 5 மணி வரை ஹரியானாவின் சில பகுதிகளில் இணைய சேவை ரத்து!

விவசாயிகள் போராட்டம் காரணமாக இன்று ஹரியானாவின் சில பகுதிகளில் மாலை 5 மணி வரை இணைய சேவைகள் ரத்து செய்யபடுகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிட்டத்தட்ட  இரண்டு மாதங்களாக தொடரக்கூடிய இந்த போராட்டம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், விவசாயிகள் அவ்வப்போது பல்வேறு விதமான போராட்டங்களையும் கையிலெடுத்து வருகின்றனர். அகிம்சை நிலையில் நடந்து வந்த … Read more

இந்தியாவில் 42.6% பெண்கள் மட்டுமே இதுவரை இணையத்தைப் பயன்படுத்தியுள்ளனர்..!

2019 ஆம் ஆண்டில் இணையத்தைப் பயன்படுத்திய ஆண்கள் மற்றும் பெண்களின் சதவீதம் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் சராசரியாக 42.6% பெண்கள் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்தியுள்ளனர். இதுவே ஆண்களில் சராசரியாக 62.16% ஆக உள்ளது. மேலும், கிராமப்புறங்களில் 10 பெண்களில் 3-க்கும் குறைவானவர்களும், நகர்ப்புறங்களில் 10 பெண்களில் 4 பேரும் இணையத்தைப் பயன்படுத்தியுள்ளனர். நகர்ப்புறங்களில் இணையத்தைப் பயன்படுத்திய 50 சதவீதத்துக்கும் அதிகமான பெண்கள் உள்ள மாநிலங்களில் … Read more

ஆண்களை விட பெண்களே அதிகமாக இணையதள சேவைகளை பயன்படுத்துகின்றனர்.. ஐஆர்எஸ் வெளியிட்ட அறிக்கை!

கிராமப்புறங்களில் ஆண்களை விட பெண்களே அதிகமாக இணையதளத்தை பயன்படுத்துவதாக ஐ.ஆர்.எஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விரிவான ஆய்வறிக்கையை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது, இந்தியாவில் மொத்தம் 135.26 கோடி மக்கள் வசிக்கின்றனர். அதில் 50.4 கோடி மக்கள் இணையத்தை பயன்படுத்துகின்றனர். இதில் நகர்புறத்தில் வசிக்கும் மக்கள் இணையத்தில் அதிகமாக நேரத்தை செலவிடுகின்றனர். இந்நிலையில், 2019 நவம்பர்க்குள் புதிதாய் 2.6 கோடி பெண் இணைய பயனாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ஆண் பயனர்கள் 9 சதவீதமே உயர்ந்திருக்கும் நிலையில், … Read more

ஜம்மு காஷ்மீரில் விதிக்கப்பட்ட தடை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஜம்மு காஷ்மீரில் இணைய தள முடக்கத்தை திரும்ப பெறுவது தொடர்பாக பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது . தடை விதிக்கும் போது மக்களிடம் முறையாக தகவல்களை தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.மேலும் காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு காஷ்மீரில் ஒரு சில இடங்களில்  144 தடை … Read more

16,000 மணிநேரம் இணையம் முடக்கம்! 21,000 கோடி ரூபாய் இழப்பு!

இணையம் முடக்கபடுவதால் அதிகம் இழப்பை சந்தித்த நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. அதிலும், இ-காமர்ஸ் மற்றும் டெலிகாம் ஆகிய துறைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு துறைகளில் இணையம் மூலம் செய்யப்படும் வர்த்தகமானது இணையம் முடக்கப்படும் போது அதிக இழப்பை சந்திக்கின்றன. அப்படி இணையத்தால் அதிகம் இழப்பை சந்தித்த நாடுகளில் இந்தியா முதலிடம் வகித்து வருகிறது. இந்த தகவலை Indian Council for Research on International Relations என்கிற அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில், இணையத்தால் அதிகம் பாதிக்கப்படும் … Read more

தொடரும் போராட்டம் – 2 நாட்களுக்கு நோ இன்டர்நெட்

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அசாமில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.  2 நாட்களுக்கு  இன்டர்நெட் சேவை வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.   குடியுரிமை சட்ட திருத்த மசோதாமக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது .இரு அவைகளிலும் மசோதாவை தாக்கல் செய்ய எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.ஆனால் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இரு அவைகளிலும் நடைபெற்ற வாக்கெடுப்பில்  மசோதாவிற்கு ஆதரவாக அதிக வாக்குகள் கிடைத்தது.இதனால் இரு அவைகளிலும் மசோதா நிறைவேறியது. இந்த மசோதாவிற்கு எதிராக வடகிழக்கு … Read more

வாட்சப், பேஸ்புக் போன்றவற்றை பயன்படுத்த இனி வரி கட்டணுமாம்! சோதனை மேல், சோதனை..!

இன்று பல சமூக வலைத்தளங்கள் இருந்தாலும் பேஸ்புக், வாட்சப் போன்றவை தான் முன்னிலையில் உள்ளது. இவற்றை முந்துவதற்கு இன்னும் சரியான செயலிகள் வரவில்லை. தினமும் காலையில் எழுந்ததும் பேஸ்புக், வாட்ஸப் முன் கண் விழிப்பவர்கள் தான் இங்கு அதிகம். இவை நமக்கு உறவின் உறவாகவே மாறிவிட்டன. இந்த உறவை இனி தொடர வேண்டுமென்றால் கட்டாயம் வரி செலுத்த வேண்டும் என ஒரு அரசாங்கம் சட்டம் கொண்டு வந்துள்ளது. இதை பற்றிய முழு விவரத்தையும் இந்த தொகுப்பில் அறியலாம். … Read more

இணைய தள பயன்பாட்டில் தேசிய அளவில் 2ம் இடத்தை பிடித்தது தமிழகம்…!!

கிராமபுற இணைய தள பயன்பாட்டில் தேசிய அளவில் தமிழகம் 2ஆம் இடத்தை பிடித்துள்ளது. நாடு முழுவதும் 56 கோடிக்கும் மேற்பட்ட இணையதள இணைப்புகள் பயன்பாட்டில் இருக்கின்றன. இதில் 64 சதவீதம் நகர்புறங்களிலும் 36 சதவீதம் கிராமப்புறங்களிலும் உள்ளன. இந்தநிலையில் சதவீத அடிப்படையில் கிராமபுற இணைய தள பயன்பாட்டில் தேசிய அளவில் தமிழகம் 2ஆம் இடத்தை பிடித்துள்ளது. தமிழக கிராமப் புறங்களில் வசிப்போரில் 41 புள்ளி ஒன்பது, எட்டு சதவீதம் மக்கள் இணைய தள சேவையை பயன்படுத்துகின்றனர். இதேபோல் … Read more

இந்தியாவில் இந்தியாவில் இணையதளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 56 கோடியாக உயர்வு…!!

இந்தியாவில்  பயன்பாடு 56 கோடியை எட்டியுள்ளதாக டிராய் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிய வந்துள்ளது. 2016ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவின் இணையதள பயன்பாடு 65 சதவிகிதமாக இருந்தது. இந்த பயன்பாடு தற்பொழுது 50 கோடியை கடந்துள்ளது.கடந்த செப்டம்பர் மாத இறுதியில் எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி இந்தியாவின் நேரோ பேண்ட் மற்றும் பிராட்பேண்ட் வைத்திருப்போரின் எண்ணிக்கை 56 கோடியாக உள்ளது. 2016ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி இந்த எண்ணிக்கை 34 கோடியாக இருந்தது. 2017 மார்ச் மாதத்தில் … Read more