டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் பகுதியில் இணைய சேவை துண்டிப்பு!
டெல்லியில், விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும், காசிப்பூர், சிங்கு, திக்ரி ஆகிய பகுதிகளில் நாளை இரவு 11 மணி வரை இணையதள சேவை நிறுத்தம். வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த 2 மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், குடியரசு தினத்தன்று விவாசயிகள் மேற்கொண்ட டிராக்டர் பேரணியில், காவல்துறையினரும், விவசாயிகளுக்கும் இடையே கலவரங்கள் ஏற்பட்டது. இந்நிலையில், டெல்லியில், விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும், காசிப்பூர், சிங்கு, திக்ரி ஆகிய பகுதிகளில் நாளை இரவு 11 மணி வரை … Read more