ஹேக் செய்யப்பட்ட பாகிஸ்தான் செய்தி சேனல்! இந்திய சுதந்திர தின வாழ்த்துச் செய்தியுடன் பறந்த மூவர்ண கொடி!

ஹேக் செய்யப்பட்ட பாகிஸ்தான் செய்தி சேனல். நேற்று மாலை, பாகிஸ்தான் தொலைக்காட்சி செய்தி சேனலான டான் ஹேக் செய்யப்பட்ட  நிலையில், ஒரு இந்திய மூவர்ண கொடியும்,  சுதந்திர தின வாழ்த்து செய்தியும் திரையில் தோன்றியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்ட டான் நியூஸ், திடீரென இந்தியக் கொடியும், இனிய சுதந்திர தினத்தின் உரையும் திரையில் வணிக ரீதியான ஓட்டத்தில் தோன்றிய நிலையில், … Read more

கல்வி அலுவலகங்களில் கொண்டாடப்படும் சுதந்திர தினவிழாவுக்கு இவர்களை அழைத்து கௌரவியுங்கள் – பள்ளிக்கல்வித்துறை

கல்வி அலுவலங்களில் சுதந்திர தினவிழாவை எளிமையாக கொண்டாட வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின்  எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில், கல்வி அலுவலங்களில் சுதந்திர தினவிழாவை எளிமையாக கொண்டாட வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், … Read more

சுதந்திர தின சோதனையில் 10 கோடி மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியது !

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் இந்த மாத தொடக்கத்திலே இருந்து பாதுகாப்பு மற்றும் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு வந்தனர்.இதை தொடர்ந்து உளவுத்துறை  சுதந்திர தினத்திற்கு முன்பாக இந்தியாவில் அதிக அளவில் போதை பொருட்கள் ஊடுருவ உள்ளதாக  தகவல் கொடுத்தனர். அதன் படி போதை தடுப்பு அதிகாரிகள் முழு வீச்சில் தீவிர சோதனைகள் நடத்தினர். இந்த அதிரடி சோதனையில் 13.25 கிலோ ஓபியம்  ,2.09 கிலோ கொக்கைன் 13.25 கிலோ கஞ்சா போன்ற போதை பொருட்கள் சோதனையில் … Read more

சுதந்திர தினத்திற்கு இம்ரான் கான் டிவிட்டரில் கருப்பு நிற டிபி வைத்து கருப்பு தினமாக அனுசரிப்பு !

நேற்று இந்தியாவில் சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டப்பட்டது. ஆனால் நேற்று இந்திய சுதந்திர தினத்தை பாகிஸ்தான் கருப்பு தினமாக அனுசரித்தது. சில நாள்களுக்கு முன் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு அந்தஸ்த்து 370 சட்டப்பிரிவை மத்திய அரசு நீக்கியது. மேலும் ஜம்முவை தனி யூனியன் பிரதேசங்களாகவும் , லடாக்கை தனி யூனியன் பிரதேசங்களாகவும் மாற்றியது. இதனால் பாகிஸ்தான் இந்தியாவுடன் அனைத்து விதமான வர்த்தக உறவு மற்றும் தூதரக உறவுகளை நிறுத்தி கொள்ள போவதாகவும் பாகிஸ்தான் அறிவித்தது.இந்நிலையில் இந்திய … Read more

இந்திய விடுதலை நாள் என்றால் என்ன?

இந்திய விடுதலை நாள் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 5-ம் நாள் இந்திய மக்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய விடுதலை நாள் என்பது, இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுதலையடைந்து, தனி நாடானதையே இந்திய விடுதலை நாள் என்று அழைக்கிறோம். இந்தியா விடுதலை அடைந்த நாளன்று, அனைவருக்கு அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்நாளில் இந்திய நாட்டின் பிரதமர், டெல்லியில் தேசிய கொடியை ஏற்றி, நாட்டு மக்களிடம் உரையாற்றுவார். பின், சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவு கூறப்பட்டு, அவர்களுக்கு … Read more

சுதந்திர தின உரை – நாட்டு மக்கள் கருத்து தெரிவிக்க பிரதமர் மோடி அழைப்பு!

சுதந்திர தினத்தன்று தம் உரையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று பிரதமர் மோடி அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இரண்டாவது முறையாக பெரும்பான்மையிலான எண்ணிக்கையில் பிரதமராக பதவியேற்றுள்ள மோடி ஆறாவது முறையாக டெல்லி செங்கோட்டையில் நாட்டின் கோடியை ஏற்றி வைக்கிறார். கோடி ஏற்றியதும் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பேச இருக்கும் நிகழ்வில் நாட்டிலுள்ள 130 கோடி மக்களின் பங்கு இருக்க வேண்டும் என்று … Read more

சுதந்திரதினத்தை கொண்டாடியதற்க்கு வேலையை காலி செய்த வங்கி நிர்வாகம்

வருடா வருடம் ஆகஸ்ட் 15ஆம் தேதி நம்நாட்டில் சுதந்திர தின விழா கொண்டாடப்படும். அது இந்தியாவை தாண்டி வெளிநாட்டில் வசிக்கும் இந்திய மக்களும் கொண்டாடுவர். அதேபோல சிங்கப்பூரில் வசிக்கும் ஓர் வெளிநாட்டு வாழ் இந்தியரான அவிஜித் தாஸ் பட்நாயக் என்பவர் அங்குள்ள வங்கியில் 10 வருடங்களுக்கு மேலாக வேலை செய்து வருகிறார். அவர் இந்த சுதந்திர தினத்தன்று தனது இணையபக்கத்தில் ஓர் புகைப்படம் ஒன்று வெளியிட்டு அதனை அனைவரும் காமன் டிபியாக வைக்குமாறு கூறினார். அந்தபடத்தில் ஒரு … Read more

36 ஆண்டுகளுக்கு முன் காணமால் போன இந்தியர்..!!பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுதலை..!!

36 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன இந்தியவை சேர்ந்த கஜனந்த் சர்மா,நேற்று பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.ஜெய்ப்பூரை சேர்ந்த இவர்,1982 ஆம் ஆண்டு காணாமல் போனதாக குடும்பத்தினரால் கருதப்பட்டார் அதன்பின் நீண்ட நாட்களாக தேடியும் இவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் சர்மாவின் குடும்பத்திற்கு பாகிஸ்தானிலிருந்து சில ஆவணங்கள் வந்தன அப்போது தான் தெரிந்தது இவர் உயிரொடுதான் இருக்கிறார் என்று.இந்நிலையில்  பாகிஸ்தானில் இன்று சுதந்திர தினம் என்பதால் நல்லெண்ண அடிப்படையில் சர்மா … Read more

இனி..! பிளாஸ்டிக் தேசியக்கொடியை பயன்படுத்த வேண்டாம்.!மத்திய அரசு..!!

பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட தேசிய கொடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு நாட்டு மக்களுக்கு வேண்டுக்கோள் விடுத்துள்ளது. அதில் வருகிற 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுவதையொட்டி உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில்,  கலாச்சார விளையாட்டு நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் கொடிகள், பேப்பர்களில் மட்டுமே செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட தேசியக்கொடிகளை பயன்படுத்தக்கூடாது என்று ஊடகங்களில் உரிய விளம்பரங்கள் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் … Read more

உத்தரப்பிரதேசத்தில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் கைது!

கடந்த 26ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு நடந்த கலவரத்தில் இதுவரை 112 பேர் கைது . குடியரசு தினத்தை முன்னிட்டு கஸ்கஞ்ச் நகரில் விஸ்வ இந்து பரிஷத்தும் பா.ஜ.க. மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.யும், இணைந்து நடத்திய பேரணியின் மீது மர்ம நபர்கள் கல்வீசியதைத் தொடர்ந்து கலவரம் வெடித்தது. கடைகள் பேருந்துகளுக்குத் தீ வைக்கப்பட்டதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கலவரத்தில் ஒருவர் உயிரிழந்தார். தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் கலவரம் தொடர்பாக … Read more