சுதந்திர தின விழா ஒத்திகை;சென்னையில் போக்குவரத்து மாற்றம்…!

சுதந்திர தின விழா ஒத்திகையை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து  மாற்றப்பட்டுள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று சுதந்திர தின விழா நடைபெறவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாட்டு ஒத்திகையை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து  மாற்றப்பட்டுள்ளது.அதன்படி,காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை இந்த போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும். அதன்படி,நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச்சின்னம் வரை உள்ள காமராஜர் சாலை,போர் நினைவுச்சின்னம் முதல் ரிசர்வ் வங்கி சுரங்கபாதையின் வடக்கு பகுதி வரை அமையப்பெற்றுள்ள … Read more

தஜிகிஸ்தானுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள் தெரிவித்த எஸ்.ஜெய்சங்கர்!

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தஜிகிஸ்தானுக்கு சுதந்திரதின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இன்று மத்திய ஆசியாவில் உள்ள தஜிகிஸ்தானின் சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்நாட்டு மக்களுக்கும்அரசாங்கத்துக்கும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் அவர்கள் தனது சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், எனது சக நண்பன் எஃப்.எம்.சிரோஜிதீன் முஹ்ரிதீனுக்கும் தஜிகிஸ்தானின் மக்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். நமது முலோபாய கூட்டு தொடர்ந்து மேலும் பல உயரங்களை எட்டும் என அவர் பதிவிட்டுள்ளார். … Read more

சுதந்திர தின ஸ்பெஷல்: வரலாற்றில் முதல் முறையாக நயாகரா நீர்வீழ்ச்சியில் ஒளிரப்பட்ட இந்திய தேசிய கொடி.!

கனடாவில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சியில் சுதந்திர தின ஸ்பெஷலாக வரலாற்றில் முதல் முறையாக இந்திய தேசிய கொடியின் வண்ணங்களில் ஒளிரப்பட்டது. இந்தியா தனது 74வது சுதந்திர தினத்தை நேற்று கொண்டாடியது. அந்த வகையில் கனடாவில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சியில் சுதந்திர தின ஸ்பெஷலாக வரலாற்றில் முதல் முறையாக இந்திய கொடியின் வண்ணங்களில் ஒளிரப்பட்டது. இந்தோ-கனடா  கலைஞர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உலகின் இயற்கை அதியங்களில் ஒன்றான நயாகரா நீர்வீழ்ச்சியில் இந்திய தேசிய கொடியின் … Read more

சுதந்திர தினத்தை வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர்ஸ் மூலம் வித்தியாசமாக வீட்டிலிருந்தே கொண்டாடுங்கள்.. அது எப்படி? இதோ!!

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, இன்று தனது 74 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. அடிமைப்பட்டு கிடந்த இந்திய மக்களுக்கு ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் கிடைத்த நாள். இதற்கு பல லட்சக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர் என்பது இன்று நாம் நினைவுகூரத்தக்கது. வழக்கமாக வருடாவருடம் சுதந்திர தின விழா மிக சிறப்பாக கொண்டாடப்படும். ஆனால், இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக பல கட்டுப்பாடுகளுடன் சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. அதனால் முக்கிய பிரமுகர்களே … Read more

இந்தாண்டே புதிதாக ஒரு கால்நடை மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் – முதல்வர் பழனிசாமி

இந்தாண்டே புதிதாக ஒரு கால்நடை மருத்துவ கல்லூரி தொடங்கப்படும். நாடு முழுவதும் இன்று 74-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், பல கட்டுப்பாடுகளுடன், சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. முதல்வர் பழனிசாமி 4-வது முறையாக கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றிய முதல்வர் பழனிசாமி, இந்த நிகழ்வின் போது பலருக்கு விருதுகள் வழங்கிய நிலையில், இந்தாண்டே புதிதாக ஒரு கால்நடை மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

சுதந்திர தின வாழ்த்துக்கள் கூறிய துணை முதல்வர்.!

நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் – துணை முதல்வர் பன்னீர் செல்வம். நாடு முழுவதும் நாளை 74-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு அனைத்து தலைவர்களும் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தின் துணை முதல்வர் ஒ.பன்னிர் செல்வம் அவரது ட்விட்டர் பக்கத்தில் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். … Read more

சுதந்திர தினத்தை முன்னிட்டு காவல்அதிகாரிகள் 15 பேருக்கு பதக்கங்கள் அறிவிப்பு!

74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் 15 காவல் அதிகாரிகளுக்கு தங்க பதக்கங்களை முதல்வர் அறிவித்துள்ளார். வருகின்ற சுதந்திர தின விழாவை முன்னிட்டு 15 காவல் அதிகாரிகளுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான தங்க பதக்கத்தை வழங்கியுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில்; “பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்க்கண்ட காவல்துறை அதிகாரிகளுக்கு 2020-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான … Read more

நாளை மழை சுதந்திர தினமா.? நாளை செங்கோட்டைக்கு IMT முன்னறிவிப்பு.!

புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் நாளை மழையில் 74 வது சுதந்திர தின கொண்டாட்டப்படவுள்ளது.  இந்தியா தனது 74 வது சுதந்திர தினத்தை நாளை கொண்டாட உள்ளது. தேசிய தலைநகரில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை உரையாற்றுகிறார். இதற்கிடையில், நாளை காலை இங்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கொரோனா வைரஸ் அச்சு றுத்தல் மத்தியில் நாளை அங்கு பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சமூக தொலைதூர விதிமுறைகளை கட்டாயமாக பின்பற்றுதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது … Read more

#breaking: சுதந்திர தினவிழாவில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்க தடை!

சுதந்திர தினவிழாவில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்க தடை. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு சுதந்திர தினவிழா நிகழ்ச்சியில் பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் பங்கேற்க தடை விதித்துள்ளது. மேலும், சுதந்திர தின நிகழ்ச்சிகளை காண மக்கள் யாரும் நேரில் வர வேண்டாம் என்றும், டி.வி, வானொலியில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்றும் … Read more

வருகின்ற சுதந்திர தின விழாவில் 45-90 நிமிடங்கள் வரை பிரதமர் உரையாற்றுவார்

ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று இந்த வருடம் பிரதமர் மோடி 45 – 90 நிமிடங்கள் வரை உரையாற்றுவார் என கூறப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் கொரானா வைரஸ் அதிகளவில் பரவி வரக் கூடிய சூழ்நிலையில் இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. எனவே அரசு மக்களுக்காக வேலைவாய்ப்பு மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு சில தளர்வுகள் கொடுத்திருந்தாலும், விழாக்களை கொண்டாடுவதற்கு முற்றிலுமாக தடை விதித்துள்ளது. இந்நிலையில் சுதந்திர தின விழா வரும் … Read more