ஜி.எஸ்.டி. வரி குறைப்பு குறித்து ஆலோசிக்கப்படும்  – அமைச்சர் ஜெயக்குமார்

62 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.    டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில்  39-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்  இன்று நடைபெறுகிறது.இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி செல்வதற்காக அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமானம் நிலையத்திற்கு சென்றார்.அப்பொழுது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  62 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து வலியுறுத்தப்படும் .ஜி.எஸ்.டி. வரி குறைப்பு, … Read more

ரூ.900 கோடி ஜிஎஸ்டி மோசடியில் தமிழகத்தில் போலி நிறுவனங்கள்.! புலனாய்வு துறை அறிவிப்பு.!

சென்னை மண்டல ஜிஎஸ்டி புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனையில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டது. அதில் சென்னையில் போலி நிறுவனங்கள் மூலம் ரூ.900 கோடி ஜிஎஸ்டி மோசடி செய்தது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை மண்டல ஜிஎஸ்டி புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கடந்த 19 மற்றும் 20-ம் தேதிகளில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை ஈடுபட்டனர். அதில் விழுப்புரம் மற்றும் திண்டிவனத்தை சேர்ந்தவர்களுக்கு அரசு திட்டத்தின் கீழ் கடன் பெற்று தருவதாக கூறி, அவர்களது … Read more

ஜிஎஸ்டி வரி ஏற்றம் மூலம் மேலும் 1000 கோடி வருமானம் ஈட்ட அரசு ஆலோசனை?!

உணவு பொருட்கள், ஆடை காலணிகள் இன்னும் சில அத்திவசிய பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது. இந்தாண்டு நவம்பர் மாதம் மட்டும் 1 லட்சம் கோடிக்கும் அதிகமாக ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. சென்றாண்டு ஜிஎஸ்டி வசூலானது 97 ஆயிரம் கோடியாக இருந்துவந்துள்ளது. தற்போது ஜிஎஸ்டி குறைந்தபட்ச வரி 5 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக உயர்த்த ஜிஎஸ்டி குழு ஆலோசித்து வருகிறதாம். இந்தியாவில் பொருட்கள் மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டியானது குறைந்த பட்ச வரியான 5 சதவீதமானது … Read more

ஜி.எஸ்.டி. இழப்பீடு தொகையை பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின் அறிக்கை

ஜி.எஸ்.டி சட்டத்தைச் செயல்படுத்தியதால் மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகை குறித்த தனது வாக்குறுதியையும், சட்டத்தையும் மீறியுள்ள மத்திய பா.ஜ.க. அரசின் மீது வழக்குத் தொடர்ந்தாவது தமிழகத்தின் நிதி தன்னாட்சி உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். “#GST சட்டத்தைச் செயல்படுத்தியதன் தொடர்ச்சியாக மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகையை போதிய GST வருவாய் இல்லாததால் வழங்க முடியாது” என்று மத்திய பாஜக அரசு கைவிரித்துள்ளதை, அதிமுக அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு கடும் கண்டனத்தைத் … Read more

சுற்றுலா பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

நேற்று கோவாவில் ஜிஎஸ்டி கவுன்சில் அதிகாரிகளுடன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இந்த ஆலோசனை கூட்டத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அதிரடி வரி குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஹோட்டல் நிர்வாகிகளுக்கும் பல அதிரடி வரி குறைப்பினை மத்திய நிதி அமைச்சர் அறிவித்தார். வரிச்சலுகை இரு விதங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அதாவது, 1000 ரூபாய்க்கு குறைவாக தினசரி வாடகை வசூலிக்கும் ஹோட்டல்களுக்கு ஜிஎஸ்டி … Read more

மகிழ்ச்சியான செய்தி! கிரைண்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிரடி வரிச்சலுகைகள்!

நேற்று கோவாவில் ஜிஎஸ்டி கவுன்சில் அதிகாரிகளுடன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இந்த ஆலோசனை கூட்டத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். முக்கியமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அதிரடி வரி குறிப்பினை அறிவித்தார். தற்போது வெட் கிரைண்டர்களுக்கு அதிரடி வரிச்சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கிரைண்டர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த 12% ஜிஎஸ்டி வரி ஆனது தற்போது 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிரைண்டர்களின் விலை அதிரடியாக குறைக்கப்படும் என … Read more

கார்களுக்கான ஜிஸ்டி வரி 28 சதவீதத்தை குறைக்க வேண்டாம்! ஜிஎஸ்டி பரிந்துரை குழு திட்டவட்டம்!

மத்திய அரசிற்கு ஜிஎஸ்டி வரி பற்றி பரிந்துரை செய்வதற்காக மத்திய மாநில வருமான வரித்துறை அதிகாரிகள் சிலர் ஒன்றிணைந்து ஜிஎஸ்டி வரி பரிந்துரைக் குழுவாக ஃபிட்மென்ட் (fitment panel ) செயல்பட்டு வருகிறது. இது ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பு பற்றிய ஆலோசனைகளை வழங்கி வருகிறது. இந்தக் குழுவானது அண்மையில் கார்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி குறித்து ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பரிந்துரை செய்துள்ளது. அந்த பரிந்துரையில் கார்களுக்கு தற்போது விதிக்கப்பட்டு வரும் 28 சதவீத வரியை 18 … Read more

ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி மூலம் ரூ.98,202 கோடி வசூல் 4.51% அதிகரிப்பு

இந்தியாவின் மொத்த ஜிஎஸ்டி வசூல் ஆகஸ்ட் மாதத்தில் ரூ .1 லட்சம் கோடிக்கு கீழே சரிந்து 98,202 கோடியாக வசூலாகியுள்ளது  என  ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 2019 ஆகஸ்ட் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வருவாய், 98,202 கோடி வந்துள்ளதாகவும்  கடந்த ஆண்டு இதே மாதத்தில் வசூலிக்கப்பட்ட ரூ .93,960 கோடியை விட 4.5 சதவீதம் அதிகமாகும். இந்த ஆண்டில் ஜிஎஸ்டியிலிருந்து வருவாய் வசூல் ரூ .1 லட்சம் கோடிக்கு கீழே சரிந்தது இது இரண்டாவது … Read more

ஜிஎஸ்டி நிலுவைத் தொகை 30 நாட்களில் திரும்ப அளிக்கப்படும் -நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீத்தாராமன் பொருளாதாரம் மந்தநிலை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் ஜிஎஸ்டி குறித்து முக்கிய தகவல்கள் வெளியிட்டார் அவை பின்வருமாறு. ஜிஎஸ்டி வரி செலுத்துவோர்க்கு  அவர்களுக்கான  தொகையானது உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது என்றும் ஜிஎஸ்டி வரிவிதங்களில் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சிறு,குறு நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி நிலுவைத் தொகையானது 30 நாட்களில் திரும்ப அளிக்கப்படும் என்றும்   ரிபன்ட்  தொடர்பான பிரச்னைகள் 60 நாட்களில் தீர்க்கப்படும் . ஜி.எஸ்.டி கவுன்சிலோடு வரும் ஞாயிற்றுக்கிழமை கலந்தாலோசித்து , பணம் திரும்ப செலுத்தும் முறையில் … Read more

வரி குறையும் போது அதிகமாக பேட்டரி கார்கள் பயன்பாட்டுக்கு வரும்-அமைச்சர் ஜெயக்குமார்

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், கடந்த காலங்களில் தமிழகம் வலியுறுத்தலால், பல பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது.மின்சாரத்தில் இயங்கும் கார்களை ஊக்குவிப்பதற்காக, அதன் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும். மின்சாரத்தில் இயங்கும் கார், இந்தியாவிலேயே சென்னையில் தான் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வரி குறையும் போது அதிகமாக பேட்டரி கார்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.