மே மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.94 ஆயிரம் கோடி: மத்திய நிதி அமைச்சகம் ..!

மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் அமல்படுத்தியது. அன்று முதல் மார்ச் 2018-ம் ஆண்டு வரை அரசுக்கு ஜி.எஸ்.டி. மூலமாக ரூ.7.41 லட்சம் கோடி வருவாய் கிடைத்து உள்ளது. இந்நிலையில் மே மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.94 ஆயிரத்து 16 கோடி கிடைத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதில் மத்திய அரசின் வரி வருவாய் ரூ.15 ஆயிரத்து 866 கோடியும், மாநில அரசின் … Read more

நாகர்கோவில் வணிகர் சங்கங்களின் பேரவை ஆர்ப்பாட்டம் ..,

நாகர்கோவில்: விவசாயிகளின் பல்லாண்டுகால கோரிக்கையான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கேட்டு நீண்ட நாட்களாக தமிழக அரசோடு இணைந்து நடத்தும் சட்ட போராட்டத்தின் விளைவாக உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காலநிர்ணயம் செய்தும் மத்திய அரசு அதனை செய்யாமல் காலம் தாழ்த்துகின்றது.இதனை கண்டித்தும் மாநில அரசின் கண்டிப்பான நடவடிக்கைகளுக்கு பதிலாக காலம் தாழ்த்துகின்ற பணிகளை மேற்கொள்கின்ற தமிழக அரசை கண்டித்தும் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் நேற்று … Read more

உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவு! ஜி.எஸ்.டி-யிலிருந்து விலக்கு அளிக்க கோரிய மனு ….

உயர்நீதிமன்ற மதுரை கிளை, 500 ரூபாய் விலைக்கு கீழ் விற்கப்படும் காலணிகளுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வசூல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்க கோரிய மனு தொடர்பாக , ஜி.எஸ்.டி, கவுன்சில் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப  உத்தரவிட்டுள்ளது. 500 ரூபாய்க்கு கீழ் விற்கப்படும் காலணிகளுக்கும் 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி வசூல் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களும் விற்பனையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே 500 ரூபாய்க்கு கீழ் விற்கப்படும் காலணிகளுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி உயர்நீதிமன்ற … Read more

ஜி.எஸ்.டி. ஆணையர் லஞ்சப் புகாரின் பேரில் கைது !

ஜி.எஸ்.டி. ஆணையர் ஒருவர் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் லஞ்சப் புகாரின் பேரில்  கைது செய்யப்பட்டுள்ளார். ஜி.எஸ்.டி. ஆணையராக இருந்த சன்சார் சந்த் (Sansar Chand) என்பவர் தொழிலதிபர்களிடம் இருந்து வாரக் கணக்கிலும், மாதக் கணக்கிலும் லஞ்சம் பெறுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான புகாரின் பேரில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து சன்சார் சந்த் ஒருலட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றபோது கைது செய்தனர். இது தொடர்பாக இரண்டு கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட … Read more

2018 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்: உழியர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துமா!!

2018 ஆம் ஆண்டின் மத்திய பட்ஜெட்டில் இருந்து எதிர்பார்க்கப்படுவது, இந்த காலக்கட்டத்தில் மிக உயர்ந்ததாக இருக்கும், ஏனெனில் 2018 ஆம் ஆண்டு மோடி அரசாங்கத்திற்கு மிக முக்கியமானது. ஜிஎஸ்டியின் வரி சீர்திருத்தங்கள், பொருட்கள் மற்றும் சேவைகள் வரி பற்றி அதிகம் பேசப்பட்டதன் பின்னர் இந்த வரவு செலவு திட்டம் வருகிறது. நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பிப்ரவரி 1 ம் தேதி அவரது சின்னமான பெட்டிக்கு திறந்துவைத்து தனது பதவிக் காலத்தில் மிக முக்கியமான வரவுசெலவுத் திட்டங்களில் … Read more

மத்திய அரசுக்கு நாப்கின்னில் எழுதப்பட்ட கடிதம்…!!

மத்திய அரசு பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பல பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியை விதித்துள்ளது.இந்நிலையில் நேற்று மத்திய அரசுக்கு நாப்கின்னில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.பெண்கள் பயன்படுத்தும் நாப்கின் மீதான GST-வரியை நீக்க கோரி மத்திய அரசுக்கு நூதன முறையில் கோரிக்கை வைத்துள்ளனர் பெண்கள்…

ஜிஎஸ்டி க்கு ஒட்டுங்க ஸ்டிக்கர் இங்கையுமா ..

புதுடில்லி: கச்சா எண்ணெய் விலை உயர்வு குறித்து, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மத்திய சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. நுகர்வோர் விவகாரங்களின் துறையின் கீழ், அளவீட்டு மற்றும் பெயரிடல் சம்பந்தமான விஷயங்களை மேற்பார்வையிடுகின்ற மெட்ரோலயியல் பிரிவினர் இந்த விளைவுகளை நிறுவனங்களுக்கு அறிவுறுத்தினார். ‘MRP க்கள் (அதிகபட்ச சில்லறை விலைகள்) அறிவிக்கப்படுவதற்கு கூடுதல் ஸ்டிஅரக்கர் அல்லது ஸ்டாம்பைச் செய்வதற்கு சட்டரீதியான விதிமுறை விதிகளின் கீழ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.’ MRP இன் முன்கூட்டியே முன்கூட்டியே அறிவிக்கப்படும். கடந்த வாரம் … Read more

3 வயது குழந்தைக்கு உணவு கிடையாது வைரலாக பரவும் வீடியோ

நாமக்கல் ஆரியபவனில் ,3வயது குழந்தைக்கு தனியாக உணவுக்கு டோக்கன் வாங்க வற்புருத்திய அவலம். GST அறிவித்தால் நாடு வளம் பெறும் என்று கூறிய மதிய அரசு 3 வயது குழந்தைக்கு உணவு இல்லை பணம் தான் முக்கியம் என்று மக்கள் மனதை மாற்றி உள்ளது.தாங்கள் வாங்கிய உணவில் கொடுக்க கூடாது தனியாக வாங்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளது  இந்த வீடியோ தொகுப்பு