ஜி.எஸ். டி கடந்த மாதம் ரூ .99 ஆயிரத்து 939 கோடி வசூல் ! மே மாதத்தை விட ரூ.350 கோடி குறைந்தது!

2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி ஜி.எஸ். டி அமல்படுத்தப்பட்டது. அமலுக்கு வந்து நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் முடிந்து உள்ளது.இந்நிலையில் கடந்த ஜூன் மாதத்தில் வசூலான ஜி.எஸ். டி (சரக்கு மற்றும் சேவை வரியை) மத்திய வருவாய்த்துறை நேற்று வெளியிட்டது. இந்நிலையில் கடந்த மாதம் ரூ .99 ஆயிரத்து 939 கோடி வசூலானது.ஆனால் கடந்த மே மாதம் மட்டும்  ரூ. 1 லட்சத்து 289 கோடி ஜி.எஸ். டி வசூலானது.கடந்த மே மாதத்தில் வசூலான ஜி.எஸ். டி … Read more

ரூபாய்1,00,000,00,00,000 G.S.T வசூல்……. நடப்பு ஜனவரியில் மட்டும்..மத்திய அமைச்சர் உறுதி…!!

நடப்பாண்டில் ஜனவரி மாதத்தில் மட்டும் சரக்கு, சேவை வரி 1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளதாக, மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். மத்திய நிதி அமைச்சராக கூடுதல் பொறுப்பை கவனித்து வரும் பியூஷ் கோயல் நாளை இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இந்நிலையில் அதன் முன்னோட்டமாக தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், நடுத்தர, ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஜி.எஸ்.டி குறைக்கப்பட்டுள்ள நிலையிலும் வருவாய் உயர்ந்துள்ளதை குறிப்பிட்டுள்ளார். நடப்பாண்டில் இந்த மாதத்தில் … Read more

ஜிஎஸ்டி செலுத்துவதற்கான ஆண்டு வர்த்தக வரம்பு உயர்வு….!!

ஜிஎஸ்டி வரி செலுத்துவதற்கான ஆண்டு வர்த்தக வரம்பு 20 லட்சத்தில் இருந்து 40 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் குழுவில் இடம்பெற்றுள்ள மாநில நிதி அமைச்சர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ஜிஎஸ்டி தொகுப்பு சலுகைக்கான வரம்பு ஒரு கோடியே 50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், ஏப்ரல் 1 முதல் இது … Read more

சிறு தொழில் நிறுவனங்களுக்கான வரிவிலக்கு உச்ச வரம்பை அதிகரிப்பது பற்றி ஜிஎஸ்டி கவுன்சிலின் அமைச்சர்கள் குழு இன்று முடிவு

சிறு தொழில் நிறுவனங்களுக்கான வரிவிலக்கு உச்ச வரம்பை அதிகரிப்பது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சிலின் அமைச்சர்கள் குழு இன்று கூடுகிறது. ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய்க்கு குறைவான வருமானம் ஈட்டும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன் உச்ச வரம்பை அதிகரிப்பது தொடர்பாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் சிவ் பிரதாப் சுக்லா தலைமையில் சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான அமைச்சகர்கள் குழு விவாதிக்க இருக்கிறது. பேரிடர் நல நிதிக்கு கூடுதல் வரி விதிப்பது தொடர்பான ஜிஎஸ்டி … Read more

ஜி.எஸ்.டி வரியில் இருந்து திரைப்பட கட்டணங்கள் குறைப்பு…!!

ஜிஎஸ்டி வரி விகிதத்தில் இருந்து திரைப்பட கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதையடுத்து, திரையரங்குகளில் இன்று முதல் டிக்கெட் கட்டணம் குறைப்பு அமலாகிறது. டெல்லியில் கடந்த டிசம்பர் 22ஆம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 23 பொருட்கள் மற்றும் சேவை மீதான வரி குறைக்கப்பட்டது. அதனடிப்படையில், திரைப்பட கட்டணங்களும் குறைக்கப்பட்டுள்ளது.100 ரூபாய்க்கு உட்பட்ட டிக்கெட்டுகளுக்கு 12 சதவீதமும் 100 ரூபாய்க்கு மேற்பட்ட டிக்கெட்டுகளுக்கு 18 சதவீதமும் வரி வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் குறைப்பு இன்று … Read more

ஜிஎஸ்டியில் உள்ள 12 மற்றும் 18 சதவீத வரி வரம்புகளுக்கு பதிலாக, நிலையான வரி- அருண் ஜெட்லி…!!

ஜிஎஸ்டியில் உள்ள 12 மற்றும் 18 சதவீத வரி வரம்புகளுக்கு பதிலாக, நிலையான வரி விகிதம் கொண்டு வரப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார். சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு நடைமுறையில், செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் பற்றி மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, அவரது பேஸ்புக் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில், சில பொருட்களை தவிர அனைத்து பொருட்களும், 18 சதவிகிதம் அல்லது அதற்கு கீழ் உள்ள வரி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். … Read more

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று டெல்லியில் கூடுகிறது…!!

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று டெல்லியில் கூடுகிறது. ஏ.சி., சிமெண்ட், டயர் மீதான வரி குறைக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. நாட்டின் மறைமுக வரிகளுக்கு மாற்றாக, ஜிஎஸ்டி வரி கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு கொண்டுவரப்பட்டது. 5 முதல் 28 சதவீதம் வரை 4 அடுக்குகளாக வரி சதவீதம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வரி விகிதங்களை மாற்றி அமைப்பது குறித்து முடிவெடுக்க மாநில நிதி அமைச்சர்கள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கவுன்சில் அவ்வப்போது … Read more

பெட்ரோல், டீசலை விலை குறைகிறது….ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வர தயார்…!!

ஜி.எஸ்.டிக்குள் பெட்ரோல், டீசலை கொண்டுவர மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர், பெட்ரோல், டீசலை விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவது குறித்து ஜி.எஸ்.டி கவுன்சில் தான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.எந்த ஒரு முடிவை எடுத்தாலும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் எடுக்க வேண்டும் என நான் விரும்புகின்றேன் என்று  கூறிய அருண் ஜெட்லி, பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவர மத்திய அரசு தயாராக இருக்கின்றது ஆனால் எந்த … Read more

புயல் பாதித்த 11 மாவட்டங்களில் ஜி.எஸ்.டி வரி செலுத்த ஒரு மாதம் அவகாசம்….!!

கஜா புயல் பாதித்த 11 மாவட்டங்களில் உள்ள ஜி.எஸ்.டி வரி செலுத்துபவர்களுக்கு ஒரு மாதம் அவகாசம் வழங்க வேண்டும் சரக்கு மற்றும் சேவை வரி மன்றத்திற்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. கஜா புயலால் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்கள் சேதங்களை சந்தித்துள்ளன. இதனால் அந்த மாவட்டங்களில் உள்ள சரக்கு மற்றும் சேவை வரி செலுத்துவோர் கடந்த அக்டோபருக்கான வரிகளை செலுத்த இயலாத சூழல் நிலவுகிறது. இதனை கருத்தில் கொண்டு கடந்த 21-ம் தேதியில் இருந்து … Read more

மகாராஷ்டிராவில் விவசாயகள் நூதனமுறையில் போராட்டம் நடத்தினர்..!

இந்தியாவில் GST  வந்ததில் இருந்து பல பொருட்களின் விலை ஏறியது. அதில் குறிப்பாக  மகாராஷ்டிராவில் மானியம் அல்லாமல் பால் பவுடர் மற்றும் வெண்ணெய் பொருளுக்கு ஜிஎஸ்டியை நீக்க வேண்டும் என்றும், பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரியும் மும்பை பால் பண்ணை விவசாயிகள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்வாபிமணி சேத்கரி சங்கத்னா என்ற விவசாய அமைப்பைச் சேர்ந்த தொண்டர்கள் குழந்தைகளுக்கு பாலை இலவசமாக வழங்கினர். மேலும் சாலையில் … Read more