அறந்தாங்கி நிஷா விடும் கஜா அவசர உதவி…!!கவனியுங்கள் மக்களே..!!

பிரபல த்னியார் தொலைக்காட்சியில் கலக்கபோவது யாரு என்ற காமெடி ஷோக்களில் பங்கேற்று வருபவர் அறந்தாங்கி நிஷா.இவர் தற்போது முகநூலில் உதவி கேட்டு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில் கஜா புயலால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர் நாகப்பட்டிணம் மாவட்டம் புதுப்பள்ளி என்கிற கிராமத்தில் மக்கள் தார்ப்பை இல்லாமல் தவித்து வருகின்றனர்.அவர்கள் போர்த்தி கொள்ள உங்களிடம் உள்ள பழைய தார்பாய் மற்றும் ஃபிளக்ஸ்  போன்ற ஏதாவது இருந்தால் உதவுங்கள் மேலும் மக்கள் குடிநீர், உணவு, இருப்பிடம் இன்றி தவிக்கும் … Read more

கஜாவிற்கு கரம் கொடுக்கும் நலிந்த தெருக்கூத்து கலைஞர்கள்…!!!!

தமிழகத்தில் தாக்கிய புயல்களிலே மிக கொடூரமாக தாக்கி புயல் கஜாவாகும்.வர்தா சென்னையை தாக்கியது அதிகம் என்றால்.கஜா அதை விட கொடூரமானது.ஆம் வர்தா சென்னையை மட்டுமே தாக்கியது ஆனால் கஜா ஒட்டுமொத்த தமிகத்தையும் மிரட்டி எடுத்துவிட்டு சென்றுள்ளது.இன்னும் கஜா பாதிப்படைந்த மாவட்டங்களில் உள்ள ஊர்களில் கிராமங்களில் கதி என்னவென்று  தெரியாமல் உள்ளது. ஊடகங்களும் சென்னை போன்ற தலைநகரங்களில் வெள்ளம், புயல் ஏற்பட்ட போது ஊடகங்கள்  பாதிப்புகளை மக்கள் இடத்தில் கொண்டு போய் சேர்த்தது.இதனால் மக்கள் துயரத்தில் ஆழ்ந்த மக்களின் … Read more

டெல்டா மாவட்டங்களில் நாளை பள்ளிகள் திறக்கப்படும்…!!!!அமைச்சர் செங்கோட்டையன்..!!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் நாளை பள்ளிகள் திறக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் 4 மாவட்டங்கள் உட்பட் 10 மாவட்டங்களில் ஒரு காட்டு கட்டி சென்றுள்ளது.இதில் அதிகம் பாதிப்படைந்த புதுக்கோட்டை, நாகை,தஞ்சை, திரூவாரூர்,ஆகிய மாவட்டத்தில் அதிகமாக மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கையை இந்த புயல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் மக்கள் வீடுகள் சேதமடைந்துள்ளதால் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நுலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு புயல் காரணமாக் விடுமுறை அளிக்கப்பட்டது.மேலும் புயலால் மாணவர்களும் தங்கள் புத்தகம்,உட்பட அனைத்தையும் இழந்து … Read more

கஜா புயல் பாதிப்புக்கு ரூ.1 கோடி நிவரணம்…….கரம் கொடுக்கும் லைகா……!!

கஜா புயல்  ரூ.1 கோடி நிவாரண நிதியை லைகா தயாரிப்பு நிறுவனம் அளித்துள்ளது. கத்தி மற்றும் தற்போது வெளியாக ரெடியாக இருக்கும் 2.0 உள்ளிட்ட பல படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தற்போது கஜா புயலுக்கு நிவாரண நிதியாக மிகப்பெரிய ஒரு தொகையை அறிவித்துள்ளது. தமிழகத்தை மிரட்டிய கஜா பலத்த சேதத்தை ஏற்படுத்திய இந்த கஜாவால் மக்கள் வீடுகள் மற்றும் தங்கள் வாழ்வதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு மக்கள் ,இளைஞர்கள், நடிகர்கள் … Read more

படத்தின் வசூலை கஜா புயலின் பாதிப்புக்கு வழங்கிய சர்கார்…!!!

நடிகர் விஜய் முருகதாஸ் கூட்டணியில் மாபெரும் வெற்றிப்பெற்ற சர்கார் தீபாவளிக்கு வந்தது.இன்னமும் கணிசமான திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.வசூலில் அசுரவேட்டை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தை மிரட்டி தாக்கிய புயல் கஜா .இந்த புயலால் 4 மாவட்ட மக்கள் உட்பட தமிழகத்தில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.மேலும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் நிதி உதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் 40 லட்ச நிதி உதவியை  தன் மக்கள் இயக்கம் மூலம்  … Read more

கஜாவின் கோரத்தை பார்வையிட புறப்பட்டார் முதல்வர்..!!!

கஜா புயாலால் பாதித்த இடங்களை பார்வையிட முதல்வர் பழச்சாமி திருச்சி புறபட்டு சென்றார். கஜா புயலினால் பாதிக்கப்பட்ட நாகை , தஞ்சை ,திருவாரூர் , புதுக்கோட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் இணைந்து ஹெலிகாப்டர் மூலமாக  பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் இன்று காலை சென்னையில்  விமான நிலையத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி ,துணைமுதல்வர் பன்னீர்செல்வம் திருச்சி புறப்பட்டனர். அங்கிருந்து   ஹெலிகாப்டரில் … Read more

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப்பணிக்கு ரூ.1000 கோடி..!முதல்வர் அறிவிப்பு..!!

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப்பணி மேற்கொள்ள தமிழக அரசால் ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை மிரட்டி சென்ற கஜா தனது கோரத்தை காண்பித்து 4 மாவட்டங்கள் உட்பட தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சுழன்று சூறைக்காற்றால் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த புயல் வீடுகள்,கால்நடைகள்,மனித உயிரிகளும் மற்றும் மரங்களும் பலத்த சேதமடைந்தது. மேலும் மக்கள் மின்சாரமின்றி அன்றாட தேவைகளின்றி தவித்து வருகின்றனர்.இதனிடையே கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப்பணி மேற்கொள்ள தமிழக அரசு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த … Read more

கஜா புயல் பாதிப்பு குறித்து ஹெலிகாப்டரில் நாளை பறந்து பார்வையிடுகிறார் முதல்வர்..!!!

தமிழகத்தை மிரட்டிய கஜா புயலால் ஏராளமான மக்கள் தங்கள் உடைமைகளையும், வீடுகளையும் இழந்து தவித்து வருகின்றனர்.மேலும் நாகை,தஞ்சை ,திருவாரூர் , புதுக்கோட்டை மாவட்டத்தில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. இதில் மக்கள் அடிப்படை தேவையின்றி தத்தளித்து வருகின்றனர்.மேலும் கடந்த 2 தினங்களாக மின்சாரம் இன்றியும் சுகாதார சீர்கேடுடன் அங்கு தத்தளித்து வரும் மக்கள் கடும் கோபத்தை ஆட்சியளர்கள் மத்தியில் வெளிகாட்டி வருகின்றனர். மேலும் அடிப்படைவசதியின்றி சிரமப்படுவதாக புலம்புகின்றனர்.இந்நிலையில் புயலால் 50 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் வீடுகளை இழந்துள்ளனர். ஏராளமான … Read more

நவ.19,20,21 உள்மாவட்டங்களில் கனமழை….மீனவர்களுக்கு எச்சரிக்கை…!!!

நவ.19,20,21 உள்மாவட்டங்களில் கனமழை மற்றும் மீனவர்களுக்கு வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தை மிரட்டி எடுத்த கஜா புயலால் நாகை முற்றிலுமாக துண்டித்து விடப்பட்டது.மேலும் 6 மாவட்டங்களில் பலத்த சேதம் மற்றும் உயிரிழப்பு என தன் கோரத்தை காட்டி சென்ற கஜாவால் 6 மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், நவ.19 கடலோர மாவட்டங்களிலும், 20, 21ஆம் தேதிகளில் உள்மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று … Read more

கஜாவின் கோரத்தால் நாகை கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..!!!

கஜா உண்டாக்கிய பலத்த சேதத்தால் ஏற்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் நாகை கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாகை மாவட்டத்தி உள்ள வேதாரண்யம், கீழ்வேளூர், திருக்குவாளை தாலுகாவிற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. DINASUVADU