21 ஆயிரம் மின் கம்பங்களை சூறைக்காற்றால் தூக்கி எரிந்த கொடூரன் கஜா….!!இருளில் மூழ்கிய 3 மாவட்ட மக்கள்…!!!

21 ஆயிரம் மின் கம்பங்களை தனது சூறைக்காற்றால் தூக்கி எரிந்த கஜாவால் 3 மாவட்ட மக்கள் இருளில் முழ்கினர் கொடூரன் கஜா தாண்டவ சூறைக்காற்றால் பிடிங்கி எரிந்த மின் கம்பங்கள் 21 ஆயிரம் மின் கம்பங்ககள் பலத்த சேதம் அடைந்துள்ளது.இந்த மின் கம்பங்கள் அனைத்தும்  திரூவாரூர் மாவட்டத்தில் 3000 மின் கம்பங்கள் அடியோடு சாய்ந்தது இந்தா ஆண்டு கடலூரை போல் நாகப்பட்டிணத்தில் அதிக சேதத்தை ஏற்படுத்தியுள்ளது கஜா மேலும்  4000 மின் கம்பங்கள் சாய்ந்தது இதே போல் … Read more

கஜா பாதிப்பு குறித்து முதல்வரிடம் கேட்டறிந்தது உள்துறை…!!தமிழகத்துக்கு உதவ தயார்..உள்துறை..!!

கஜா புயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் கேட்டறிந்தார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று த்மிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கஜா புயல் பாதிப்பு குறித்த நிலவரங்களை கேட்டறிந்தார். மேலும் தமிழகத்துக்கு தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக தெரிவித்த உள்துறை புயல் பாதிப்புகளை கண்காணிக்கப்பதற்கும், நிவாரண பணிகளுக்கு தேவையான உதவிகளுக்கு உதவுமாறு உள்துறை செயலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக முதல்வரிடம் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளதாக … Read more

நாகையில் மக்கள் முகாம்களில் உணவு தண்ணீரின்றி தவிப்பு…!!!

நாகையில் மக்கள் தங்கியுள்ள முகாம்களில் உணவு ,தண்ணீரின்றி தவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தஞ்சை,கடலூர்,ராமாநாதபுரம்,நாகை,புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில்  இந்த புயலால் இதுவரை 11 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வந்திருக்கிறது. புயல் வருவதற்கு முன்பே தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள், குடிசையில் வசிப்பவர்கள் என 81,948 பேர் முன்னெச்சரிக்கையாக  471 முகாம்களில் தங்க வைக்கப்பட்ட நிலையில் அதிகமாக பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் மக்கள் பள்ளி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் உணவு மற்றும் தண்ணீரின்றி தவித்து வருவதாக தகவல்கள் வந்துள்ளது.உணவின்றி … Read more

3 மாவட்டங்களை புரட்டி போட்ட புயல்…!!பாதிப்பு குறித்து அவரச மற்றும் வாட்ஸ் அப் உதவி எண்கள் அறிவிப்பு…!!

புதுக்கோட்டை,நாகை,கடலூர் மாவட்டங்களில் புயல் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நாகை மாவட்டம் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. கஜா புயல் பாதிப்புகள் குறித்து தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு : அவசர உதவி எண் – 1077. கடலூர் வாட்ஸ் அப் எண் – 73057 15721, 04142 – 220700, 221113, 233933, 221383 , புதுக்கோட்டை – 04322 222207, நாகை – 04365 251992. ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு … Read more

கஜாவால் துண்டித்து விடப்பட்ட கோடியக்கரை…..இந்திய விமானப்படை வீரர்கள் 16 பேர் மாயமான விவகாரம்…ஆட்சியர் விளக்கம்..!!

இந்திய விமான படை வீரர்கள் 16 பேர் மாயமான விவகாரம் தொடர்பாக நாகை ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். மிரட்டி எடுத்த கஜாவால் முற்றிலுமாக கோடியக்கரை பகுதி துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும்  நாகை வேதாரண்யம் சாலை துண்டிப்புக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோடியக்கரையில் பயிற்சி பெறுவதற்காக வந்த விமானப்படை வீரர்களின் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் 16 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் கடந்த மாதம் பஞ்சாப்பில் இருந்து தஞ்சை விமானப்படை தளத்திற்கு 16 விமானப்படை விரர்களை கொண்ட குழு பயிற்சிக்காக வந்ததுர். 16 வீரர்களும் தஞ்சை … Read more

அடித்து நொறுக்கிய கஜா……7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்தது வானிலை மையம்..!!

அடித்து நொறுக்கிய கஜா……7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை மையம் தமிழகத்தை இரவோடு இரவாக அடித்து நொறுக்கி கரையை கடந்த கஜா போகும் பொழுது தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களில் நாகையில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டியில் கரையை கடந்தது கஜா இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன், கஜா புயலானது இன்று காலை 11.30 மணிக்கு வலுகுறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி … Read more

கஜா புயல் தமிழக பேரிடர் மேலாண்மை வாரியத்தின் நடவடிக்கைக்கு மு.க ஸ்டாலின் பாராட்டு..!!!

தமிழக பேரிடர் மேலாண்மை வாரியத்தின் நடவடிக்கைக்கு எதிர்கட்ட்சி தலைவரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை வாரியத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்ட விதம் பாராட்டுக்குரியது.மேலும் கஜா புயல் தாக்கிய பகுதிகளில் அரசு மேற்கொள்ளும் மீட்புப்பணிகளுடன் தி.மு.க. தொண்டர்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்று தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். DINASUVADU

மிரட்டி எடுத்து மின்கம்பங்களை தூக்கி எரிந்த கஜா…..! 3 மாவட்டங்களுக்கு 2 நாட்களில் மின்சாரம்….!!மாலை மற்ற மாவட்டங்களுக்கு மின்சாரம்..! மின்துறை..!!

தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் 2 நாட்களில் மின் விநியோகம் வழங்கப்படும்  என்று மின்துறை தெரிவித்துள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய 3 மாவட்டங்களில் 2 நாட்களில் மின் விநியோகம் வழங்கப்படும் என்று மின்துறை அறிவித்த நிலையில் மற்ற மாவட்டங்களில் இன்று மாலையே மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மின்துறை தெரிவித்துள்ளது. இதுவரை கஜா புயலால் 12 ஆயிரம் மின்கம்பங்கள், 112 துணை மின் நிலையங்கள், 495 மின் … Read more

கஜா புயலால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் நிதியுதவி முதல்வர் அறிவிப்பு..!!

கஜா புயலால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் நியுதவியை அறிவித்தார் முதல்வர் . கஜா புயலால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார் மேலும் கொடூர கஜா புயலால் தற்போது வரை தமிழகத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.மேலும் இந்த கஜா புயலால் படுகாயமடைந்தோருக்கு தலா ரூ. 1 லட்சமும், சிறு காயமடைந்தோருக்கு தலா ரூ.25 ஆயிரமும் நிவாரணம் அளிக்கப்படும் … Read more

12,000 மின் கம்பங்களை தூக்கி எரிந்த மத கஜா….!சாய்ந்த மின்கம்பங்கள்…! சீரமைப்பு பணிகளை பார்வையிட செல்கிறார் அமைச்சர் தங்கமணி..!!

மின் கம்பங்கள் பாதித்த பகுதிகளையும் சீரமைப்பு பணிகளை பார்வையிட நாகை செல்கிறார் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தமிழகத்தில் கஜா புயலால் இதுவரை 12 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் தெரிவித்த. மேலும் கஜா புயலால் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் சூறைக்காற்றிக்கு இரையாகியது மின் கம்பங்கள். மேலும் இதுவரை 12000 மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதில் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் சுமார் … Read more