திண்டுக்கலை மையம் கொண்டது கஜா….அடுத்த 24 மணிநேரத்தில் கனமழை..!!

தமிழகத்தை மிரட்டிய கஜா தற்போது திண்டுக்கலை மையம் கொண்டுள்ளது. கஜா புயல் கரையை கடந்து திண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ளது.திண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ள கஜா புயல் மணிக்கு 23 கி.மீ வேகத்தில் நகர்ந்து செல்கிறது.கஜா புயல் அடுத்த 3 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் திண்டுக்கல்லில் மையம் கொண்ட … Read more

தயாராகி தாண்டமாடிய கஜா ….காரைக்காலில் 90% மின்சாரம் துண்டிப்பு…..முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு..!!

காரைக்காலில் 90% பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநில கடலோட மாவட்டமான காரைக்காலில் தாண்டவமாடிய கஜா பலத்தை சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் அங்கு கனமழை பெய்து வருகிறது.சூறைக்காற்றால் சுழன்றடித்து வரும் கஜாவினால் காரைக்காலில் 90% மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். DINASUVADU  

12,000 மின்கம்பங்களை சூறைக்காற்றால் பிடிங்கி எரிந்த கஜா…!3 மாவட்ட மின்கம்பங்கள் கடும் சேதம்..!!

கஜா தன்னுடைய கோரத்தால் 12 ஆயிரம் மின் கம்பங்களை சாய்த்துள்ளது கஜா புயலால் இதுவரை 12 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கஜா புயலால் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிப்புக்கு உள்ளாகும் என்று அறிவிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் உள்ள 421 முகாம்களில் 81,948 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இதுவரை 12000 மின் கம்பங்கள் … Read more

மிரட்டும் கஜாவால் திருச்சி மற்றும் சென்னை இடையே விமான சேவை பாதிப்பு..!!

மிரட்டும் கஜாவால் திருச்சி மற்றும் சென்னை இடையே விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை மிரட்டி வரும் கஜாவால் 7 மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் திருச்சி மற்றும் சென்னை இடையேயான விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.கஜாவின் கோராத்தாண்டவ சூறைக்காற்றால் வீடுகள்,மரங்கள் சேதமடைந்துள்ள நிலையில் போக்குவரத்துகளும் நேற்று நிறுத்த அறிவுறுத்தப்பட்ட நிலையில் தற்போது திருச்சி மற்றும் சென்னை இடையேயான விமான சேவைகள் பாதிக்கப்ட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. DINASUVADU

காவு வாங்க துடித்த கஜா…! முழுமையாக கரையை கடந்தது…6 மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை..!!

கரை கடந்தது கஜா புயல் ஆனால் 6 மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தை நேற்றிலிருந்து கடுமையாக மிரட்டி வந்த கஜா முழுமையாக கரையை கடந்தது என்றும் கஜா புயல் முழுமையாக கரையை கடந்து விட்டது என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தற்போது தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அதிராம்பட்டினத்தில் 100 கி.மீ முதல் 110 கி.மீ வேகத்தில் கஜா புயல் கரையை கடந்ததாகவும் தகவல் தெரிவித்த அவர் கடலூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை,காரைக்கால்,ராமநாதபுரம் … Read more

அடுத்த 6 மணிநேரத்தில் தாழ்வுமண்டலமாக வலுப்பெறும் கஜா..!! உள் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!!!

கஜா காற்றழுத்த தாழ்வுமண்டலாமாக வலுபெற்றுவதால் உள்மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அடுத்த 3 மணி நேரத்திற்கு 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தான் அடுத்த 6 மணி நேரத்திற்குள்ளாக கஜா புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து.கஜா  6 மாவட்டங்களில் தன்னுடைய பெரும் சேதத்தை ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. DINASUVADU

சூறைக்காற்றுடன் சூழன்றடிக்கும் கஜாவால் வீடுகளில் வெள்ளம்….!மக்கள் கடும் அவதி

சூறைக்காற்றுடன் பலத்த கனமழை பெய்து வருவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். தமிழகத்தை மிரட்டி வரும் கஜாவால் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மற்றும்  வடசேரி சின்ன ராசிங்கன் தெருவில் 75க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்தது இதனால் மக்கள் தங்கள் வீடுகளில் வெள்ளநீர் புகுந்த நிலையில் தங்களின் தேவைகளுக்கு சிரமப்பட்டு வருகின்றனர். DINADUVA  

தமிழகம் முழுவதும் அரசு சட்ட கல்லூரிகளின் தேர்வுகள் ரத்து…! சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு..!

தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் நடக்கவிருந்த அரசு சட்ட கல்லூரிகளின் தேர்வுகள் ஒத்திவைப்பு வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் நடக்கவிருந்த அரசு சட்ட கல்லூரிகளின் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் அறித்துள்ளது. மேலும் ரத்தான தேர்வுகள் எப்பொழுது நடைபெறும் என்று பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை சேலம் பெரியார் பல்கழகத்தை சார்ந்துள்ள அனைத்து கல்லூரி தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. DINASUVADU

மிரட்டிய கஜா கோரதாண்டவம்…! வீடுகள்……ஆயிரம் மரங்கங்களை அடியோடு சாய்த்த கஜா..!!7 மாவட்ட இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!!

கஜாவினால் தமிழக கடலோர பகுதிகளில் சேதம் அடைந்துள்ளதாக  தகவலகள் தெரிவிக்கின்றன.கரையை கடந்த நிலையில் கனமழையாக உருவெடுத்த கஜா கடலூர்,நாகை,தஞ்சாவூர்,ராமநாதபுரம்,புதுக்கோட்டை ,திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்கள் புயலாம் பாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு புயல் கரையை கடந்த நிலையில் பலத்த சூறைக்காற்றும் தீவிரமாக விசியது.இதன் காரணமாக நேற்றே மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும் கஜாவினால் இரவு தாண்டவமாடிய காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. பாதிப்புக்குள்ளாகும் என்று அறிவிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் … Read more

மிரட்டும் கஜா….!சேலம் பெரியார் பல்கலைக்கழகம் தேர்வுகள் அனைத்தும் ரத்து..!!

சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் இன்றைய தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் கரை கடந்து தீவிரமாக மாறி கனமழையாக தமிழகத்தில் அனைத்து இடங்களிம் பெய்து வருவதால் தமிழகத்தில் 23 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி,கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கபட்ட நிலையில் அம்மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலை கழக தேர்வுகள் இன்று நடைபெறவிருந்த நிலையில் தொடர்மழை காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.ரத்து … Read more