மிரட்டும் கஜாவால் திருச்சி மற்றும் சென்னை இடையே விமான சேவை பாதிப்பு..!!

மிரட்டும் கஜாவால் திருச்சி மற்றும் சென்னை இடையே விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை மிரட்டி வரும் கஜாவால் 7 மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் திருச்சி மற்றும் சென்னை இடையேயான விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.கஜாவின் கோராத்தாண்டவ சூறைக்காற்றால் வீடுகள்,மரங்கள் சேதமடைந்துள்ள நிலையில் போக்குவரத்துகளும் நேற்று நிறுத்த அறிவுறுத்தப்பட்ட நிலையில் தற்போது திருச்சி மற்றும் சென்னை இடையேயான விமான சேவைகள் பாதிக்கப்ட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment