12,000 மின் கம்பங்களை தூக்கி எரிந்த மத கஜா….!சாய்ந்த மின்கம்பங்கள்…! சீரமைப்பு பணிகளை பார்வையிட செல்கிறார் அமைச்சர் தங்கமணி..!!

மின் கம்பங்கள் பாதித்த பகுதிகளையும் சீரமைப்பு பணிகளை பார்வையிட நாகை செல்கிறார் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் கஜா புயலால் இதுவரை 12 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் தெரிவித்த.

Image result for மின் கம்பம் புயல்

மேலும் கஜா புயலால் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் சூறைக்காற்றிக்கு இரையாகியது மின் கம்பங்கள். மேலும் இதுவரை 12000 மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Related image

அதில் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் சுமார் 5000 மின்கம்பங்களும், நகை மாவட்டத்தில் 4000 மின் கம்பங்களும்,திருவாரூர் மாவட்டத்தில் 3000 மின் கம்பங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியது.

Related image

இது குறித்து தெரிவித்த மின்சாரத்துறை அமைச்சர் சேதமடைந்த பகுதிகள் மற்றும் மின்சிரமைப்பு பணிகளை பார்வையிட நாகை செல்ல உள்ளேன் அமைச்சர் தங்கமணி என்று தெரிவித்தார்.இந்நிலையில் மின்சீரமைப்பு பணிகளை செய்து முடிக்க 2 நாட்களாகும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment