பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ்.. குறைந்த விலையில் வாங்கலாம் “போக்கோ” ஸ்மார்ட் போன்கள்!

போக்கோ நிறுவனத்தின் X2, X3, M2 ப்ரோ, M2 மற்றும் C3 மொபைல்கள் குறைந்த விலையில் பிளிப்கார்டின் பிக் பில்லியன் டே விற்பனையில் குறைந்த விலையில் கிடைக்கிறது. பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை, வரும் அக்டோபர் 16-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதில் இதில் வீட்டிற்கு தேவையான ஸ்மார்ட்போன், லேப்டாப், டிவி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்தும் குறைந்த விலையில் வாங்கலாம். மேலும், இதேபோல பொருட்கள் வாங்கவோ அல்லது மேம்படுத்தவோ சிறந்த தருணம் … Read more

வால்மார்ட் இந்தியா நிறுவனத்தை வாங்கிய பிளிப்கார்ட் 

பிளிப்கார்ட்  நிறுவனம் வால்மார்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை  வாங்கியுள்ளது.  பிளிப்கார்ட் ஃபேஷன் பொருட்கள்,மளிகை பொருட்கள், பிற   பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் மொத்தமாக வாங்குவதற்கு ஒரு இடமாக உள்ளது . தனது வாடிக்கையாளர்களுக்கு  பல விதமான திட்டங்களும், சலுகைகளும் அளித்து வருகிறது.சுமார்  15 லட்சம்  உறுப்பினர்கள்  உள்ளதாக பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது. பிளிப்கார்ட் நிறுவனத்துடன் இணைந்து  இந்திய தயாரிப்புகள்,  விற்பனையாளர்களும் பொருட்களை விற்கவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது. இதனிடையே பிளிப்கார்ட் நிறுவனம் வால்மார்ட் இந்தியா நிறுவனத்தை வாங்கியுள்ளது.இது குறித்து … Read more

வால்மார்ட்டிடம் இருந்து 1.2 பில்லியன் டாலர் நிதி.! பிளிப்கார்ட் மதிப்பு 24.9 பில்லியனாக உயர்வு.!

இந்திய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் குழுமம் செவ்வாயன்று வால்மார்ட் தலைமையிலான முதலீட்டாளர் குழுவிலிருந்து 1.2 பில்லியன் டாலர் நிதியை பெற்றுள்ளது . கோவிட் -19 நெருக்கடியிலிருந்து இந்தியா வெளிவருவதால், அதன் இணையவழி சந்தையின் தொடர்ச்சியான வளர்ச்சியை ஆதரிப்பதற்காக பிளிப்கார்ட் குழுமம் இன்று கூடுதல் 1.2 பில்லியன் முதலீட்டை அதன் முதன்மை  பங்குதாரரான  வால்மார்ட்டிடம் இருந்து பெற்றுள்ளது. 77% பங்குகளை வாங்கிய  வால்மார்ட்: வால்மார்ட் நிறுவனம் கடந்த 2018-ஆம் ஆண்டு பிளிப்கார்ட்டில் 77% பங்குகளை 16 பில்லியன் டாலருக்கு … Read more

அத்தியாவசியமற்ற பொருட்களின் விற்பனையை எளிதாக்க அமேசான், பிளிப்கார்ட் நிறுவனம் இந்திய அரசாங்கத்தை கோருகிறது !

கொரோனா ஊரடங்கு போது இந்தியாவில் அத்தியாவசியமற்ற பொருட்களின் விற்பனையை எளிதாக்க அமேசான், பிளிப்கார்ட் அரசாங்கத்தை கோருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சமூக தொற்றை தடுக்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இ-சேவை நிறுவனங்களான அமேசான், பிளிப்கார்ட், சுவிகி என அனைத்து நிறுவனங்களின் சேவையை நிறுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் அத்தியாவசியமற்ற பொருட்களின் விற்பனையை எளிதாக்க அமேசான், பிளிப்கார்ட் அரசாங்கத்தை கோருகிறது. இதற்கு அமேசான் நிறுவனம் ஊரடங்கில் இவ்வாறு … Read more

இந்தியாவில் 100 நகரங்களில் உள்ளூர் விற்பனை – அமேசான்நிறுவனம்

இந்தியாவில் 100 நகரங்களில் உள்ளூர் விற்பனை கடைகள் திறக்க அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அமெரிக்காவின் அமேசான் நிறுவனம் ஆன்லைன் விரவணையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. இந்தியாவில் கடுமையான வர்த்தக போட்டி அமேசான் நிறுவனம் மற்றும் ப்ளிப்கார்ட் நிறுவனங்களுக்கு இடையே நிலவி வருகிறது இந்நிலையில், இரண்டிற்கும் சவாலாக ரிலையன்ஸ் நிறுவனம்  ஜியோ மார்ட்டை, பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து மேம்படுத்துகிறது. இதனையடுத்து அமேசான் நிறுவனம், வர்த்தக போட்டியில் ஜியோ மார்டை சமாளிக்க முடிவு செய்துள்ளது. இதனால் அமேசான் … Read more

அத்தியாவசியமற்ற பொருட்களை ஆன்லைனில் விற்கக்கூடாது – மத்திய அரசு

நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதால் ஆன்லைன் நிறுவனங்களுக்கு ஏற்கனவே இருந்த தடை தொடரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோன தாக்கம் அதிகரித்து வருவதால் ஊரடங்கை நீடிப்பதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். ஏப்ரல் 20 க்கு பிறகு நிபந்தனைகளுடன் ஊரடங்கில் சில தளர்வுகள் இருக்கும் என்று அறிவித்தார். அதற்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டது.  அதில் அத்தியாவசிய சேவைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட … Read more

இன்று தொடங்குகிறது பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் சேல்..! 7 ஸ்மார்ட் போன்களுக்கு செம ஆப்பர்..!

தற்பொழுது நடந்து முடிந்த பிக் பில்லியன் டே சேலை தொடர்ந்து, மீண்டும் பிளிப்கார்ட் நிறுவனம், பிக் ஷாப்பிங் டே விற்பனை வந்துள்ளது. பிளிப்கார்ட்டின் இந்த விற்பனையில், விற்பனையில் மொபைல் போன்கள், மடிக்கணினிகள், டிவிக்கள் மற்றும் பல பொருட்களுக்கு நூற்றுக்கணக்கான சலுகைகள் உள்ளன. இந்த பிக் ஷாப்பிங் விற்பனை, டிசம்பர் 5 வரை நடைபெறும். ஐந்து நாள் விற்பனையில் தொகுக்கப்பட்ட எக்ஸ்சேஞ் சலுகைகள் மற்றும் பெரும்பாலான எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபகரணங்களில் no-cost EMI கட்டண விருப்பங்களும் அடங்கும். … Read more

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான அமேசான், ஃபிளிப்கார்ட் மீது புகார்..!

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான அமேசான் , ஃப்ளிப்கார்ட் இந்த இரண்டு நிறுவனங்களும் விதிகளை மீறி சலுகைகளை அறிவித்ததாக அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு புகார் அளித்து உள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பண்டிகைக்கால விற்பனையில் இந்த இரண்டு நிறுவனங்களும் இந்திய வர்த்தக விதிகளுக்கு மாற்றாக தள்ளுபடி பொருட்களை அறிவித்ததாக மத்திய வர்த்தக அமைச்சகத்திடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை ஏற்று மத்திய வர்த்தக அமைச்சகம் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

ஆன்லைன் தளங்களில் அமோக விற்பனை! கல்லா கட்டிவரும் ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான்!

இம்மாதம் முழுக்க ஆயுத பூஜை, நவராத்திரி, விஜய தசமி, தீபாவளி என பண்டிகை நிரம்பியுள்ளதால் அதற்காக செல்போன், எலெக்ட்ரானிக் பொருட்கள், வீடு உபயோக பொருட்கள், ஆடை, அலங்கார பொருட்கள் என விற்பனை ஜோராக நடந்து வருகிறது. ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும் தங்கள் வியாபாரத்தை அதிகப்படுத்தவும், வாடிக்கையாளர்களை கவரவும் ஆஃபர்களை அள்ளிவிட்டுள்ளன. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனம் மற்ற நாட்களை விட இந்த வாரம் அதிக லாபத்தை சம்பாதித்துள்ளன. அமேசானில்,  வீட்டு உபயோக பொருட்கள் வழக்கத்தைவிட 10 மடங்கு … Read more

36 மணிநேரம் 750 கோடி! 6 நாள் 35,000 கோடி! வெளுத்துவங்கும் இணையதள ஷாப்பிங் திருவிழா!

ஒவ்வொரு வருடமும் இதே நவராத்திரி, சரஸ்வதி பூஜை, விஜயதசமி விழாக்களை முன்னிட்டு இந்தியாவில் இணையதள ஷாப்பிங் தளங்கள் அதிரடி ஆபர்களை கொடுத்து அதிகப்படியான விற்பனை செய்து வரும். அந்த வகையில் இந்த வருடமும் அமேசான், பிளிப்கார்ட் நிறுவனத்தில் வியாபாரம் அமோகமாக நடைபெற்று வருகிறது. அமேசான் வலைத்தளத்தில் நேற்றைய தினம் முதல் 6 நாட்களுக்கு அதிரடி நபர்களை வாடிக்கையாளர்களுக்கு அளித்துள்ளது. ஆஃபர் தொடங்கிய 36 மணிநேரத்தில் கிட்டத்தட்ட 750 கோடி வருமானம் எட்டியுள்ளது. சாதாரணமாக நடைபெறும் வியாபாரதினை விட … Read more