CentralGovernment
Tamilnadu
#breaking: கோவிஷீல்ட் தடுப்பூசி பாதுகாப்பற்றது – மத்திய அரசு பதில்தர உயர்நீதிமன்றம் உத்தரவு.!
கொரோனா வைரசுக்கு எதிரான கோவிஷீல்ட் தடுப்பூசி பாதுகாப்பற்றது என அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.
மத்திய அரசு அண்மையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி அளித்ததை...
Tamilnadu
மத்திய அரசு கூடுதல் நிதியுதவி வழங்க வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்
புயல் பாதிப்புகளை சரி செய்ய மத்திய அரசு கூடுதல் நிதியுதவி வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழ்நாட்டில் புரெவி,...
Politics
7.5 % இடஒதுக்கீட்டிற்கு எவ்வித ஆபத்தும் வந்திடாதவாறு பாதுகாத்திட வேண்டும் -மு.க.ஸ்டாலின்
புதுச்சேரியைச் சேர்ந்த ப்ளஸ்-டூ மாணவியின் தாயார் தொடர்ந்துள்ள வழக்கில், மத்திய பா.ஜ.க. அரசு தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அமல்படுத்தக்கோரி...
Top stories
மருத்துவப் படிப்பில் 10% இட ஒதுக்கீடு – மத்திய அரசு பதில் மனு.!
மருத்துவப்படிப்பில் 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அமல்படுத்தக்கோரி...
Top stories
2 ஆண்டுகளுக்கு பிஎஃப் தொகையை மத்திய அரசு செலுத்தும்..!
மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அது என்னவென்றால் "ஆத்மநிர்பர் பாரத் ரோஜ்கார் யோஜ்னா" திட்டம். இந்த திட்டத்தின் நோக்கம் கொரோனா காலத்தில் வேலை இழப்பை ஈடு செய்யவும், வேலை வாய்ப்பை...
Top stories
“வெற்றி பெறுவோம் அல்லது உயிரை விடுவோம்” – வாசகத்தால் பரபரப்பு
விவசாய சங்க பிரநிதிகள், மேஜையில் வெற்றி பெறுவோம் அல்லது உயிரை விடுவோம் என்ற வாசகத்தை எழுத்துவைத்துள்ளனர்.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களி திரும்பப்பெற வலியுறுத்தி கிட்டத்தட்ட 40 க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள்...
Top stories
#BREAKING: மீண்டும் தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை.!
டெல்லியில் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 7-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது.
வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும், குறைந்த பட்ச ஆதார விலையை சட்ட ரீதியாக உறுதிபடுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தி,...
Top stories
#BREAKING: ஆன்லைனில் ஆண்டுக்கு இரு முறை நீட் தேர்வு.?
நீட் தேர்வை ஆண்டுக்கு இரு முறை ஆன்லைன் மூலம் நடத்தலாமா என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு, தேசிய தேர்வு முகமை கடிதம்.
நீட் தேர்வை இரண்டு முறை நடத்துவது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு...
India
தொடர்ந்து போராடி வரும் விவசாயிகள் ! இன்று அரசு மீண்டும் பேச்சுவார்த்தை
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில்,விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும், குறைந்த பட்ச ஆதார விலையை சட்ட ரீதியாக உறுதிபடுத்த...
Uncategorized
மீண்டும் தொடங்குகிறது இந்தியா – பிரிட்டன் இடையே விமான சேவை.!
மீண்டும் இந்தியா - பிரிட்டன் இடையே வரும் 8ம் தேதி முதல் விமான சேவை தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரிட்டனில் புதிய வகையான உருமாறிய கொரோனா வைரஸ், அதிவேகமாக பரவி வருவதால்,...