மனிதாபிமானம் மாண்டு போயிற்றோ? சிறுத்தையை கொன்று ஊர்வலமாக கொண்டு சென்ற மக்கள்!

சிறுத்தையை கொன்று ஊர்வலமாக கொண்டு சென்று கொண்டாடிய கிராம மக்கள்.  சமீப காலமாக விலங்குகளுக்கு எதிராக மனிதர்கள் பல  கொடூரமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், அசாம் மாநிலத்தில், அங்கு வசிக்கும் கிராம மக்கள், சிறுத்தைகளை கொல்லுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனையடுத்து, அசாம்  மாநிலத்தில்,கடப்பாரி கிராமத்தில் வசிக்கும் கிராம மக்கள், ஒரு சிறுத்தையை கொன்று அதனை ஊர்வலமாக கொண்டு சென்று கொண்டாடியுள்ளனர்.  இவர்களது இந்த செயல் இணையத்தில் வைரலானது. இதனையடுத்து, இதுகுறித்து பேசிய வனத்துறை அதிகாரிகள், இந்த … Read more

அசாமில் ஏற்பட்ட நிலச்சரிவு.. 20 பேர் உயிரிழந்த சோகம்!

அசாம் மாநிலத்தில் உள்ள கச்சார் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. தெற்கு அசாமில் கடந்த சில நாட்களில் பலத்த மழை பெய்து வந்த நிலையில், கச்சார் மாவட்டத்தில் உள்ள லக்கிபூர் பகுதிக்கு அருகிலுள்ள பராக் பள்ளத்தாக்கு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் பலரும் காயமடைந்த நிலையில், 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியானது.

அடுத்த ஆபத்து.! வருகிறது “ஆப்ரிக்கன் ஸ்வைன் புளூ” அசாமில் 13,000க்கும் மேற்பட்ட பன்றிகள் உயிரிழப்பு.!

அசாமில் ஆப்ரிக்கன் ஸ்வைன் புளூ என்ற வைரசுக்கு இதுவரைக்கும் 13,000க்கும் மேற்பட்ட பன்றிகள் உயிரிழந்து இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா என்ற கொடிய நோயால் பெரும் இழப்பை சந்தித்து வருகிறோம். இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையில், நாட்டின் முதன்முறையாக அசாம் மாநிலத்தில் புதிதாக கண்டறியப்பட்டு இருக்கும் ஆப்ரிக்கன் ஸ்வைன் புளூ என்ற வைரசுக்கு இதுவரைக்கும் 13,013 பன்றிகள் உயிரிழந்து இருப்பதாக அம்மாநில … Read more

அசாமில் ஆப்ரிக்க பன்றிக்காய்ச்சலால் 2500 பன்றிகள் உயிரிழப்பு.!

அசாம் மாநிலத்தில் தற்போது ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சலுக்கு 306 கிராமங்களில் 2,500 பன்றிகள் உயிரிழந்துள்ளன. அசாமில் 306 கிராமங்களில் 2,500 பன்றிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளன. இது தொடர்பாக NIHSAD எனப்படும் கால்நடைகளுக்கான நோய்  ஆய்வு மையம் ஆராய்ச்சி நடத்தியது. ஆய்வின் முடிவில் அசாமில் பன்றிகள் உயிரிழப்பதற்கு காரணம் ஆப்பிரிக்கா பன்றிக் காய்ச்சல் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அசாம் மாநில கால்நடைத் துறை அமைச்சர் அதுல் போரா கூறுகையில், தொற்று பாதிக்கப்படாத பன்றிகளை காப்பாற்ற  சில நடவடிக்கை எடுத்து … Read more

கொரனாவிற்கு கோமியம் தான் மருந்து- ஆலோசனை கூறிய பாஜக எம்எம்ஏ

உலகையே உலுக்கி கடும் அச்சத்தை ஏற்படுத்தி  வரும் கொரானா வைரசுக்கு கோமியம் மற்றும் பசுஞ்சாணம் ஆகியவைகள் சிறந்த மருந்து என பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுமன் ஹரிபிரயா தெரிவித்துள்ளார். சீனாவில் பரவிய இந்த கொடூர கொரோனா வைரஸ் படிபடியாக உலக நாடுகளிலும் பரவியது மட்டுமல்லாமல் உயிர்களையும் காவு வாங்கி வருகிறது. இந்த வைரசிற்கு பலியாகக்கூடியவர்களின் எண்ணிகையானது நாளுக்கு நாள் அதிகரித்து வண்ணம் உள்ள நிலையில் தற்போது அது இந்தியாவிலும் பரவியுள்ளதை மைய அரசு உறுதி செய்துள்ளது. இதனால் … Read more

12 வயது சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்த பத்தாம்வகுப்பு மாணவர்கள்..!

அசாமில் உள்ள சங்கரா கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி. அவரது  நண்பர்களான பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தேர்வு முடிந்தவுடன் பொய்க் காரணம் கூறி விருந்து அளிப்பதாக சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். வீட்டிற்கு வந்த சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் சிறுமி வெளியே சென்றால் தங்களை பற்றி சொல்லி விடுவார் என்ற பயத்தில் அந்த சிறுமியை காட்டுப்பகுதியில் ஒரு மரத்தில் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்துள்ளனர். கடந்த சனிக்கிழமை காலை மரத்தில் … Read more

Breaking:அசாமில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு.!

அசாம் மாநிலத்தில் உள்ள திப்ரூகார் ,சொனாரி ஆகிய இரு இடங்களில் இன்று காலை திடீரென அடுத்தடுத்து குண்டு வெடித்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் எந்தவித அசம்பாவிதமும் , யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. அசாம் மாநிலத்தில் உள்ள திப்ரூகார் ,சொனாரி ஆகிய இரு இடங்களில் இன்று காலை திடீரென அடுத்தடுத்து குண்டு வெடித்துள்ளது. இந்த சம்பவம் சீக்கிய மத வழிப்பாட்டு தலம் மற்றும் சந்தை அருகே நடந்து உள்ளது.  இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் … Read more

தொடரும் போராட்டம் – 2 நாட்களுக்கு நோ இன்டர்நெட்

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அசாமில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.  2 நாட்களுக்கு  இன்டர்நெட் சேவை வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.   குடியுரிமை சட்ட திருத்த மசோதாமக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது .இரு அவைகளிலும் மசோதாவை தாக்கல் செய்ய எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.ஆனால் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இரு அவைகளிலும் நடைபெற்ற வாக்கெடுப்பில்  மசோதாவிற்கு ஆதரவாக அதிக வாக்குகள் கிடைத்தது.இதனால் இரு அவைகளிலும் மசோதா நிறைவேறியது. இந்த மசோதாவிற்கு எதிராக வடகிழக்கு … Read more

அசாம் மாநிலத்தில் போராட்டம் தீவிரம்.! வங்கதேச அமைச்சர் வருகை ரத்து.!

வடகிழக்கு மாநிலங்களில் நீடிக்கும் போராட்டம்! இந்திய வருகையை ரத்து செய்தார் வங்கதேச அமைச்சர். குடியுரிமை மசோதா தொடர்பான போராட்டங்களின் எதிரொலியாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. கடந்த தினங்களாகவே வடமாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ள நிலையில் அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பதற்ற நிலை நீடித்து வருகிறது. குறிப்பாக அசாமின் பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பின்னர்  வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். … Read more

குடியுரிமை திருத்த மசோதா எதிர்ப்பு.! வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன.!இணையதள வசதி மற்றும் செல்போன் இணைப்பு துண்டிப்பு ..!

அசாம் மாநிலம் உட்பட வடகிழக்கு மாநிலங்களில் 5000 துணை ராணுவ வீரர்கள் விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அசாமில் பாதுகாப்பு கருதி 10 மாவட்டங்களில் இணையதள வசதி மற்றும் செல்போன்கள் 24 மணி நேரத்திற்கு இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த மசோதா மக்களவை , மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து அசாம் மாநிலத்தில் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.போராட்டத்தில் ஈடுபடுவோர்கள் பெரும்பாலானோர் மாணவர்கள். கவுகாத்தியில் தலைமைச் செயலகத்தின் அருகில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் சென்று போராட்டம் நடத்தினர். … Read more