அசாம் மாநிலத்தில் போராட்டம் தீவிரம்.! வங்கதேச அமைச்சர் வருகை ரத்து.!

வடகிழக்கு மாநிலங்களில் நீடிக்கும் போராட்டம்! இந்திய வருகையை ரத்து செய்தார் வங்கதேச அமைச்சர். குடியுரிமை மசோதா தொடர்பான போராட்டங்களின் எதிரொலியாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. கடந்த தினங்களாகவே வடமாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ள நிலையில் அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பதற்ற நிலை நீடித்து வருகிறது. குறிப்பாக அசாமின் பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பின்னர்  வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். … Read more