கள்ளச்சாராய சாவு ” பலி எண்ணிக்கை 149_ஆக அதிகரிப்பு….அசாமில் அதிர்ச்சி…!!
அசாமில் கள்ளச்சாரத்தை குடித்து 300க்கும் அதிகமான தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கள்ளச்சாராயம் குடித்த தேயிலை தோட்ட தொழிலாளின் பலி எண்ணிக்கை 149_ஆக அதிகரித்துள்ளது. அசாம் மாநிலத்தில் உள்ள மாவட்டம் கோலகாட்.இங்கு சல்மாரா என்ற தேயிலை தோட்டம் உள்ளது. இதில் ஏராளமான பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள் இதில் பணியாற்றும் தொழிலாளர்கள் சட்டவிரோதமாக அருகில் விற்பனை செய்யப்படும் கள்ளச்சாரயத்தை குடிப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்தனர். சாராயம் குடித்த நூற்றுக்கணக்கானோர் குடித்த சில மணி … Read more