இந்தியாவுக்கு யாருடைய அறிவுரையும் தேவையில்லை..  துணை குடியரசு தலைவர் காட்டம்.!

India Vice President Jagadeep Dhankar

Jagadeep Dhankhar : இந்தியா போன்ற ஜனநாயக நாட்டிற்கு யாருடைய அறிவுரையும் தேவையில்லை – துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர். டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணை காவலில் உள்ளார். மாநில முதல்வர் கைது பற்றி அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் கேள்விகளை எழுப்பியிருந்தது. அதுபற்றி கருத்துக்கள் கூறியிருந்தது. மேலும், இதில் இந்திய பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் … Read more

கெஜ்ரிவாலுக்கு மருத்துவ பரிசோதனை… இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு.!

Delhi CM Arvind Kejriwal Arrested

Arvind Kejriwal : டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இதுவரை 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். Read More – கெஜ்ரிவால் கைது..! வீட்டை சுற்றி 144 தடை.. டெல்லி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு! மேலும், அமலாக்கத்துறை சம்மனுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தரப்பு வழக்கு தொடர்ந்து … Read more

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நெருக்கமானவர்கள் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை.!

Delhi CM Arvind Kejriwal -Enforcement Department

டெல்லியில் அமல்படுத்தப்பட்டு திரும்ப பெறப்பட்ட புதிய மதுபான கொள்கையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில், இதுவரையில், டெல்லி  அமைச்சராக  இருந்த சத்யேந்திர ஜெயின், துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் . ஸ்பெயின் பயணம் நிறைவு – நாளை சென்னை திரும்பும் முதலமைச்சர் ஸ்டாலின்! இதனை தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை விசாரிக்கவும் அமலாக்கத்துறையினர் தொடர்ந்து அவருக்கு சம்மன் அனுப்பி வருகின்றனர்.  … Read more

அண்ணா நூற்றாண்டு நூலகம் இந்தியாவின் பெருமை.!எழுத்துபூர்வமாக பதிவிட்ட டெல்லி முதல்வர்.!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,சென்னை அண்ணா நூலகத்தை  நூலகத்தை சுற்றிபார்த்துவிட்டு, அதனை பற்றி பாராட்டி நூலக பதிவேட்டில் எழுதிவிட்டு சென்றுள்ளார்.  சென்னையில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் இன்று தமிழக அரசின் ‘புதுமை பெண்கள்’ திட்டம் தொடங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்றார். சிறப்பு விருந்தினராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவில் பங்கேற்றவுடன் அரவிந்த் கெஜ்ரிவால், சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு சென்றார். அங்கு … Read more

மாணவிகளுக்கு ₹1,000 வழங்கும் திட்டம் நாளை தொடக்கம்!

அரசு பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கும் திட்டம், நாளை அமல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின்கீழ் 93 ஆயிரம் மாணவிகள் நடப்பு கல்வி ஆண்டில் பலன் பெற இருப்பதாக கூறப்படுகிறது. திட்டத்தின் துவக்க விழா, நாளை வட சென்னையில் உள்ள பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இத்திட்டத்தின்படி, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் … Read more

இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை மாதம் ரூ. 3,000 வழங்கப்படும் – கெஜ்ரிவால் அறிவிப்பு..!

கோவாவில் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை மாதம் ரூ.3,000 வழங்கப்படும் என கெஜ்ரிவால் அறிவித்தார். கோவாவில் உள்ள பனாஜியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால், கோவாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று கட்சி ஆட்சிக்கு வந்தால் இளைஞருக்கும வேலை கிடைக்கும் வரை மாதம் ரூ.3000 வேலையில்லா உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்தார். டெல்லி மக்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரம்கிடைக்கிறது. … Read more

டெல்லியில் பார்வையாளர்கள் இல்லாமல் அரங்கங்களை மீண்டும் திறக்க அனுமதி

டெல்லியில் விளையாட்டு வசதிகள் சாதாரணமாக இயங்க அனுமதிக்கும் உத்தரவுகளை இன்று  முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு வெளியிட்டுள்ளது. முன்னதாக, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கான பயிற்சியளிப்பவர்களுக்காக அல்லது இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துவதற்காக அரங்கங்கள் மற்றும் விளையாட்டு வளாகங்கள் திறக்கப்பட்டன.இப்போது அரசாங்கம் ஒரு வழக்கமான அடிப்படையில் அவற்றைத் திறந்துள்ளது, ஆனால் பார்வையாளர்கள் இல்லாமல். நிலையான இயக்க நடைமுறை மற்றும் அரசாங்கத்தின் பிற வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிப்பது, மற்றும் கோவிட்-பொருத்தமான நடத்தைக்கு இணங்குதல் என்று தில்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் … Read more

பஞ்சாப் பொற்கோயிலில் பிரார்த்தனை செய்த டெல்லி முதல் அரவிந்த் கெஜ்ரிவால்..!

பஞ்சாப் பொற்கோவிலில் பிரார்த்தனை செய்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பஞ்சாப் சென்றுள்ளார். அங்கிருக்கும் புகழ்பெற்ற அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்துள்ளார். பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. 177 தொகுதிகளை உடைய பஞ்சாபில்  காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி போன்ற பல கட்சிகள் போட்டியிட உள்ளன. இந்நிலையில் டெல்லி முதல்வர் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாபில் ஆம் ஆத்மி … Read more

டெல்லியில் நாளை முதல் ஊரடங்கு தளர்வுகள் தொடக்கம்..!-எவைகளுக்கு அனுமதி..!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்த ஊரடங்கு தளர்வுகள் நாளை முதல் அமலாகிறது. டெல்லி கொரோனா இரண்டாம் அலையால் பெருமளவு பாதிப்புகளையும், இழப்புகளையும் சந்தித்தது. அதன் காரணத்தால் டெல்லி முதல்வர் அங்கு ஊரடங்கை அமல்படுத்தினார். தற்போது அங்கு தினசரி பாதிப்பு எண்ணிக்கை 200 ஐ அடைந்தது. அதன் காரணத்தால் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்துள்ளார். இந்த தளர்வுகள் நாளை காலை 5 மணியிலிருந்து தொடக்கமாகும். இதில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள்: கடைகள், மால்கள் ஆகியவை காலை 10 மணி … Read more

வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி – கெஜ்ரிவால் அறிவிப்பு..!

டெல்லியில் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். 45 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு ஒரு மாதத்தில் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த காரணத்தால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஊரடங்கை அமல்படுத்தினார். தற்போது டெல்லியில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை அடுத்து (ஜூன் 7) இன்று தளர்வுகளை அறிவித்தார். மேலும், டெல்லியில் இருக்கும் மக்கள் பலர் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வருவதில்லை. இதனால் … Read more