பதற்றம் : " 1,000_க்கணக்கான மீனவர்கள் கரை திரும்பவில்லை"ராணுவம், கப்பல் படை..!!

கடந்த 2 தினங்களாக தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இன்னும் சில நாட்களுக்கு மழை இருக்கும் என்றும் 7-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை இருக்கும் என்றும் வானிலை மையத்தால், ரெட் அலார்ட் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம் என கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது இந்த நிலையில் கன்னியாகுமரியில் இருந்து ஆழ்கடலுக்கு சென்ற ஆயிரம் மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை . புயல் குறித்து அரசு விடுத்த எச்சரிக்கை … Read more

கடந்த ஆண்டு என்னை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தது உண்மை …!எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்தது தவறு…!தினகரனிடம் புலம்பிய பன்னீர்செல்வம்

  திகார் சிலையில் இருந்து விடுதலையான என்னை பன்னீர்செல்வம், 2017 ஜூலை மாதம் சந்தித்தார் என்பது உண்மை என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் தொடங்கியது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து, விலகுமாறு நெருக்கடி வந்தது. பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை இழந்த நிலையில் 2017 பிப்ரவரி 8ம் தேதி, மெரினாவில் உள்ள ஜெயலலிதா … Read more

ரஷ்ய அதிபர் மோடி சந்திப்பு …!!

ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வர இருப்பதாக இருந்தது.இந்நிலையில் நேற்று டெல்லி விமான நிலையம் வந்தடைந்த ரஷ்ய அதிபர் புதினை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றார். பின்னர் புதின் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இரவு விருந்திற்காக சந்தித்து ஓய்வு எடுக்கச் சென்றார்.இந்நிலையில் இன்று காலை ரஷ்ய அதிபர் புதின், தற்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். DINASUVADU   

ஆளுநரை சந்திக்கும் தமிழக முதல்வர்..!!

இன்று இரவு 7 மணிக்கு  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை ராஜ்பவனில் சந்திப்பதாக தகவல் வந்துள்ளது.இந்த சந்திப்பில் தலைமை செயலாளர் பங்கேற்பதாகவும் , லோக்பால் மற்றும் அரசு அலுவல் குறித்து விவாதிக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல் தெரிகிறது.அது மட்டுமில்லாமல் தமிழக்த்திற்கு ரெட் அலார்ட் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சூழலின் இந்த சந்திப்பு முக்கியமானதக பார்க்கப்படுகிறது. DINASUVADU 

சென்னை மெட்ரோ ரயில் செயலி மூலம் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் …!மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

சென்னை மெட்ரோ ரயில் செயலி மூலம் இனி ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய நாள் முதலே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில் மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் மெட்ரோ ரயில் செல்ஃபோன் சென்னை மெட்ரோ ரயில் செயலி மூலம் இனி ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.செயலி இன்று  அல்லது நாளை  முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது என்று  மெட்ரோ நிர்வாகம் … Read more

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு ..!தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு…!

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் நாளை (6/10/2018) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மழை தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கையில், அக்டோபர் 7ஆம் தேதி தமிழகத்தில் வானிலை மிகவும் மோசமாக இருக்கும் .எனவே ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை விடுகப்பட்டுள்ளது.அதனால் மக்கள் பாதுகாப்பான  இடங்களில்  தஞ்சமடைய  வேண்டும். பெரும்பாலான  பகுதிகளில்  மின்  இணைப்பு  துண்டிக்கப்படும் .தமிழகத்தில்  25 சென்டிமீட்டருக்கு  மேல்  மழை பெய்யும் ,அதேபோல்  கடல்  அதிக  சீற்றத்துடன்  காணப்படும்  ,இதனால் மீனவர்கள்  கடலுக்கு  செல்ல  வேண்டாம்  என்றும்  … Read more

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாடு …!காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை திட்டம் ..!விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்

வரக்கூடிய தேர்தலில் மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் ஒன்று திரண்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறுகையில், வரக்கூடிய தேர்தலில் மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் ஒன்று திரண்டு தேர்தலை சந்திக்க வேண்டும்.டிசம்பர் 10 ஆம் தேதி  விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெறும் மாநாட்டிற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து அழைக்க உள்ளோம் என்றும்  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் … Read more

டிடிவி.தினகரன் – துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து நல்லாட்சி…!தினகரனை சந்தித்து ஆட்சியமைக்க ஆதரவு கோரிய ஓ.பன்னீர்செல்வம்…!தினகரன் அணியின் தங்க தமிழ்ச்செல்வன் பரபரப்பு தகவல்

முதலமைச்சர் பழனிசாமியை ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டு, இருவரும் இணைந்து நல்லாட்சி வழங்கலாம் என்றார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் என்று தங்க தமிழ்ச்செல்வன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் தொடங்கியது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து, விலகுமாறு நெருக்கடி வந்தது. பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை இழந்த நிலையில் 2017 பிப்ரவரி 8ம் தேதி, மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதி முன்பாக சென்று தியானத்தில் … Read more

ஈ.பி.எஸ். ஆட்சியை கவிழ்க்க ஓ.பி.எஸ் தினகரனுடன் திட்டம் …!ஆட்சியை கவிழ்க்க தினகரனிடம் நேரம் கேட்ட ஓ.பி.எஸ்..!தினகரன் அணி பகீர் தகவல்

எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை கவிழ்ப்பது தொடர்பாக டிடிவி தினகரனிடம் பேச வேண்டும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டார் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் தொடங்கியது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து, விலகுமாறு நெருக்கடி வந்தது. பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை இழந்த நிலையில் 2017 … Read more

10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் : 3 பேருக்கு தூக்கு தண்டனை நீதிமன்றம் அதிரடி..!!

தேனி மாவட்டத்தில் 2014 ஆம் ஆண்டு 10 வயது சிறுமியின் உடல் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட்து.அப்போது நடந்த பிரேதபரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ளதாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சுந்தர்ராஜ் ,ரூபின் மற்றும் முருகேசன் என மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது அப்போது , 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கிணற்றில் வீசிய சுந்தர்ராஜ் … Read more