மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எந்த தடையும் இல்லை…!சுகாதாரத்துறை துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எந்த தடையும் இல்லை என்று சுகாதாரத்துறை துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார். இது தொடர்பாக  சென்னை தலைமை செயலகத்தில்  சுகாதாரத்துறை துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் அம்மா அரசின் சார்பாக  எஸ்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. மத்திய அரசின் சார்பில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த 30-ந்தேதி … Read more

தினகரன் கட்சி போனியாகாத காரணத்தால் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி…!அமைச்சர் தங்கமணி

தினகரன் கட்சி போனியாகாத காரணத்தால் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் தங்கமணி கூறுகையில்,  தினகரன் கட்சி போனியாகாத காரணத்தால் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறது.அணிகள் இணைப்புக்கு முன் தினகரனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்திருக்கலாம் தினகரனின் பொய் பிரச்சாரத்தை தொண்டர்களும், பொதுமக்களும் ஏற்க மாட்டார்கள்  என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரனை ஓபிஎஸ் சந்தித்ததாக நான் கூறியது பொய் என்றால் வழக்கு தொடரட்டும்…!  தங்கதமிழ்ச்செல்வன்

டிடிவி தினகரனை ஓபிஎஸ் சந்தித்ததாக நான் கூறியது பொய் என்றால் வழக்கு தொடரட்டும் என்று  தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமமுக கொள்கைப்பரப்பு செயலாளர்  தங்கதமிழ்ச்செல்வன் கூறுகையில்,டிடிவி தினகரனை ஓபிஎஸ் சந்தித்ததாக நான் கூறியது பொய் என்றால் வழக்கு தொடரட்டும். தர்மயுத்தம் தொடங்கிய பிறகு டிடிவி தினகரனை ஓபிஎஸ் சந்தித்தது உண்மை நான் முதல்வராகிவிடுவேன். எனக்கு ஆதரவு தாருங்கள் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியது உண்மை என்று அமமுக கொள்கைப்பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

ஆளுநரை சந்தித்தார் தமிழக முதல்வர்..!!

பரபரப்பான அரசியல் சுழலில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன்  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்த்தித்தார். DINASUVADU 

தினகரன் கேட்டுக்கொண்டதால் அவரை சந்தித்தேன்…!உண்மையை உடைத்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ..!

டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டதால் 2017 ஜூலை 12 ஆம் தேதி பொதுவான நண்பர் வீட்டில் அவரை சந்தித்தேன் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். டி.டி.வி.தினகரன் தற்போது ஆர்.கே.நகர் தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினராக உள்ளார். அதேபோல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சி ஆரம்பித்தார்.அதற்கு அவர் துணைப்பொதுச்செயலாளர் ஆவார். தினகரன் அணியில் அவ்வப்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கருத்து கூறி வருகின்றார். இந்நிலையில் நேற்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் … Read more

ரெட் அலர்ட் அச்சபட வேண்டாம்…அரசாங்கம் அலட்.. மழை வெள்ளத்தில் அரசியல் வேண்டாம்…அமைச்சர்…!!

ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தாலும் மக்கள் அச்சப்பட தேவையில்லை ,மழை, வெள்ளத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்று அமைச்சர் ஆர்.பிஉதயகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்த அவர் மழைக்கால கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது அனைத்து துறைகளையும் தொடர்பு கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளோம். ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தாலும் மக்கள் அச்சப்பட தேவையில்லை.வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே முதலமைச்சர் 4 ஆய்வுக் கூட்டங்களை நடத்தியுள்ளார்.இந்நிலையில் அரசு தூங்குவதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கூறியதற்கு … Read more

விளக்கமளிக்கிறார் OPS…!!

இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த TTV தினகரன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை கலைப்பதற்கு என்னை  சந்தித்து பேசினார் என்றும் , இரண்டாவது முறையும்  சந்தித்து பேச நேரம் கேட்டார் என்றும்  TTV தினகரன் பத்திரிக்கையாளரிடம் கூறினார்.இது தமிழக அரசியலலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.அது மட்டுமில்லாமல் நான் பொய்யாக கூறினால் எங்கள் மீது ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடுக்கட்டும் என்றும் கூறினார். இது இன்று காலை முதல் பேசும் பொருளாக மாறியது.இந்நிலையில் அதிமுக அமைச்சர்கள் , நிர்வாகிகள் இது குறித்து கருத்து தெரிவித்தாலும் … Read more

ரெட் அலார்ட் எச்சரிக்கை : சென்னையில் 1077 ,1913 கட்டணமில்லா தொலைபேசி சேவை..!!

வடகிழக்கு பருவமழையின்  முன்னெச்சரிக்கை நடவடிக்கை  விதமாக சென்னையில் 205 இடங்கள் தாழ்வானப்பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ளது.அது மட்டுமில்லாமல் மக்களுக்கு உதவி செய்யும் விதமாக 1077 , 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமில்லாமல் 24 மணி நேர சேவை மையம் செயல்படுத்தப்பட்டுள்ளது.வருகின்ற 7ஆம் தேதி ரெட் அலார்ட் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. DINASUVADU 

நீங்களே முதலமைச்சராக இருங்கள் …!அதிமுகவுக்கு தினகரன் தூது …!அமைச்சர் தங்கமணி பகீர் தகவல்

தினகரன் கோரிக்கையை அதிமுக ஏற்காததால் எங்கள் மீது பொய்யான பரப்புரையை செய்கின்றனர் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் தொடங்கியது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து, விலகுமாறு நெருக்கடி வந்தது.   பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை இழந்த நிலையில் 2017 பிப்ரவரி 8ம் தேதி, மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதி முன்பாக சென்று தியானத்தில் இருந்தார். இதன் பின்னர் அதிமுகவில் … Read more

முக.ஸ்டாலின் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு..!!

முக.ஸ்டாலின் மீது முதல்வராக இருந்த ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் முக.ஸ்டாலின் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்த போது திமுகவின் MLA வாக இருந்த முக.ஸ்டாலின் மீது 3 அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி திமுக முக.ஸ்டாலின் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்ட்து.அநத வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் திமுக MLA முக.ஸ்டாலின் அடுத்த இரண்டு வாரத்தில் ஒருநாள் MLA_க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்மென சென்னை … Read more