முக.ஸ்டாலின் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு..!!

முக.ஸ்டாலின் மீது முதல்வராக இருந்த ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் முக.ஸ்டாலின் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Image result for முக.ஸ்டாலின்ஜெயலலிதா முதல்வராக இருந்த போது திமுகவின் MLA வாக இருந்த முக.ஸ்டாலின் மீது 3 அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி திமுக முக.ஸ்டாலின் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்ட்து.அநத வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் திமுக MLA முக.ஸ்டாலின் அடுத்த இரண்டு வாரத்தில் ஒருநாள் MLA_க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்மென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது…
DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment