தனது ஒருமாத குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை!

நடிகை சமீராரெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் இந்தி, தெலுங்கு, பெங்காலி, தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் வாரணம் ஆயிரம் என்ற படத்தில் நடித்ததகன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் கர்ப்பமாக இருந்த நிலையில் தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் இவருக்கு ஜூலை மாதம் பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து, குழந்தை மாதம் ஆகியுள்ள நிலையில், இவர் தனது குலாண்டகியில் புகைப்படத்தய் தனது  … Read more

நீலகிரி மாவட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதியுதவி அறிவிக்க வேண்டும்-மு.க.ஸ்டாலின் கோரிக்கை

கனமழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதியுதவி அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.  தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்த நிலையில்  கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை பெய்தது.தமிழகத்தை பொறுத்தவரை கோவை,நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்தது.  பல்லாயிரக்கணக்கான  மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.அந்த கடிதத்தில்,கனமழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதியுதவி அறிவிக்க … Read more

பலிக்காமல் போன பாகிஸ்தான் கனவு ஐநாவில் சீனா ,ரஷ்யாவின் கருத்துக்கள் இதோ

ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு காஷ்மீர் விவகாரத்தை கொண்டு சென்ற பாகிஸ்தான் மற்றும் சீனாவின் முயற்சி தோல்வி அடைந்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.மேலும் காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் இரண்டு பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.பாகிஸ்தான் அரசு தரப்பில் இந்திய அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.இதை எடுக்கப்பட்ட … Read more

சென்னையின் வரலாறு என்ன ?

ஆண்டுதோறும் ஆகஸ்டு 22-ந் தேதியான இன்று (புதன்கிழமை) சென்னை தினமாக (மெட்ராஸ் டே) கடைப்பிடிக்கிறார்கள்.இந்த நிலையில் இந்த குறிப்பில் சென்னையின் வரலாறு குறித்து நாம் பார்ப்போம்… சென்னை நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது.கி.பி. 1ஆம் நூற்றாண்டு முதல் பல்லவ, சோழ மற்றும் விஜயநகர பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியதாகக் கருதப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும் மத போதகர்களும் சென்னைக் கடற்கரை மூலம் வந்துள்ளனர். இந்தப் பகுதி முதலில் சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமமாக இருந்தது. 1639 … Read more

அத்திவரதர் தரிசனம் இன்று நள்ளிரவு வரை மட்டுமே !

அத்திவரதர் தரிசனம் இன்றுடன்  நிறைவு பெறுவதால் நாளை கோவில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் வைக்கப்பட உள்ளார். நாளை அத்திவரதருக்கு 6 கால பூஜைகள் ஆகம விதிப்படி நடைபெற உள்ளது. அதன் பின்னர் அத்திவரதர் அனந்தசரஸ் குளத்திற்குள் வைக்கப்படுவர்.அத்திவரதர் குளத்தில்  கொண்டு செல்லப்படுவதால் நாளை பக்தர்கள் யாருக்கும் அனுமதி கிடையாது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அளித்த பேட்டியில்  இரவு 9 மணிக்கு கிழக்கு கோபுர வாசல் மூடப்பட்டு உள்ளே இருக்கும் பக்தர்கள் மட்டும் நள்ளிரவு … Read more

மீன் சாப்பிடும் ஆடு வைரல் வீடியோ இது என்ன கொடும அசைவம் ஆடு போல !

ஆடு சைவமா ? அசைவமா  ? கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள் . மிருகங்கள் தங்களின் உணவு பழக்கத்தில் சற்று மனிதர்களை விட வித்தியாசமாக இருக்கும் .கடந்த சிலநாட்களாக ஒரு ஆட்டின் வீடியோ வைரலாக பரவி வருகிறது அதுவும் அதற்க்கு காரணம் அது உண்ணும் உணவால் வைரலாகி இருக்கிறது .புல் திங்கும் ஆடு என நினைத்தால் அது மீன சாப்பிடுகிறது .ஒருவேலை ஆட்டின் உரிமையாளர் மீன் வியாபாரியாக இருப்பார் போல அந்த விடியோவை நீங்களே பாருங்கள் .

Kashmir Breaking : பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும் -ரஸ்யா

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும் என்று கூட்டம் முடிந்த பின்பு வெளியே வந்த ரஸ்யாவை சேர்ந்த பிரிதிநிதி தகவல்  தெரிவித்துள்ளார்.மேலும்  தனிப்பட்ட அஜெண்டா எதுவும் வைத்துக்கொள்ளவில்லை.இஸ்லாமாபாத் மற்றும் டெல்லி என இருதரப்பினரிடமும் நாங்கள் நட்பு பாராட்டி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் ரஸ்யா இந்தியாவிற்கு ஆதரவாகவே பேசியுள்ளது .பாகிஸ்தானிற்கு சீனா மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

ஐநாவில் காஷ்மீர் பிரச்சனை குறித்து கூட்டம் துவங்கியது உற்று நோக்கும் உலக நாடுகள்

காஷ்மீரின் சிறப்பு சட்டம் அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் கூட்டம் நடைபெற்று வருகிறது .ஐநாவில் 5 நிரந்தர உறுப்பினர்கள் 10 உறுப்பு நாடுகள் உட்பட 15 நாடுகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளது . இது குறித்து விசாரிக்க வேண்டும் என்று பாக்கிஸ்தான் ஐநாவில் கடிதம் அளித்துள்ளது அதுமட்டுமில்லாமல்  சீனாவும் காஷ்மீர் பிரச்னை குறித்து  விசாரிக்க வேண்டும் என முறையிட்டது .இதில் சீனா நிரந்தர உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.இதனை ஏற்ற  ஐநா … Read more

வந்தாரை வாழவைக்கும் சென்னை! அதன் உண்மையான பெயர்தான் என்ன?!

வந்தாரை வாழவைக்கும் சென்னை என தமிழகம் மட்டுமல்லாது உலக மக்களில் சென்னையை நன்கு அறிந்தவர்கள்  கூட சொல்லி விடுவார்கள். அவ்வளவு வேகமாக இயங்கி வருகிறது சென்னை. இவ்வளவு பெருமை மிக்க சென்னையை தற்போது வரை தமிழகத்தில் பெரும்பாலானோர் மெட்ராஸ் என்று தான் அழைத்து வருகின்றனர்.  தமிழ்நாட்டை தாண்டி வடமாநிலங்களுக்கு நாம் செல்கையில் அவர்கள் தமிழர்களை மதராஸி எனவே தற்போது வரை அடையாளப்படுத்துகின்றனர். அந்த அளவிற்கு சென்னை நம் வாழ்வில் ஓர் அங்கம் வகிக்கிறது.   சென்னை என்ற … Read more

மாணவர்கள் சாதி, மத அடையாளங்களுடன் பள்ளிக்கு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன் 

எந்த பள்ளிகளில் சாதி, மத அடையாளங்கள் உள்ளது என கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்  தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக பள்ளி கல்வித் துறை அனுப்பிய சுற்றறிக்கையில்,பள்ளிகளில் மாணவர்கள் கையில் கயிறு கட்டுதல் மற்றும்  நெற்றியில் திலகமிடுவதை தடுக்க வேண்டும் என்று அனைத்து தலைமைக் கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச் .ராஜா கடும் … Read more