கும்பகோணம் அருகே உள்ள நாகேஸ்வரம் சிலை காப்பகத்தில் பழனி முருகன் கோயில் உற்சவர் சிலை வைப்பு!

கும்பகோணம் அருகே உள்ள நாகேஸ்வரம் சிலை காப்பகத்தில் பழனி முருகன் கோயில் உற்சவர் சிலை வைக்கப்பட்டுள்ளது .சிலையின் எடை, உயரத்தை சரிபார்த்தபின் கும்பகோணம் நீதிமன்ற உத்தரவின் பேரில் வைக்கப்பட்டது. முன்னதாக  பழனி முருகன் கோயில் உற்சவர் சிலை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் நாகேஸ்வரன் கோயில் உலோக காப்பகத்தில் வைக்க கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் மீதான வரியை திரும்பப்பெற வேண்டும்!சித்தராமையா

கர்நாடகாவின் தற்போதைய முதல்வர் குமாரசாமிக்கு முன்னாள் முதல்வர் சித்தராமையா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் அதில்  உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் மீதான வரியை கர்நாடக பட்ஜெட்டில் திரும்பப்பெற வேண்டும் என்று  கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு சித்தராமையா கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

ரஜினி ,அஜித்,விஜய் என பலரை கலாய்த்த சிவா படம் வெளியாவதில் சிக்கல்!தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்

நடிகர் சிவா நடிப்பில் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான படம் ‘தமிழ்ப் படம்’. இப்படம் ஹாலிவுட்டில் பெரிய நடிகர்களையும் அவர்களது படங்களையும் கலாய்க்கும் விதமாக எடுக்கப்படும் Spoof திரைப்படங்கள் பாணியில் தமிழில் முதன்முறையாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை கலாய்த்து எடுக்கப்பட்டது. இப்படி ஒரு படம் தமிழ் சினிமாவிற்கு புதிது என்பதால் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2017ம் ஆண்டின் இறுதியில் தமிழ்ப் படத்தின் இரண்டாம் பாகம் … Read more

சும்மா உழைச்சா மட்டும் வெற்றி கிடைக்காது..!கடவுள் அருள் இருந்தால் மட்டும்தான் வெற்றி கிடைக்கும்!ரஜினிகாந்த்

உழைப்பால், முயற்சியால் மட்டும் வெற்றி பெற முடியாது என்று நடிகர் ரஜின்காந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில்,உழைப்பால், முயற்சியால் மட்டும் வெற்றி பெற முடியாது .வெற்றி என்பது ஆண்டவன் அருள் இருந்தால் மட்டும்தான்  கிடைக்கும். நம் உடம்பை நாம் பிஸியாக வைத்துக்கொண்டால் உடல் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

முக்கிய அறிவிப்பு ..!கனமழை எதிரொலி ..!நாளை பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருன்கின்றது.இதன் காரணமாக கேரளாவில் பல இடங்களில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கேரளாவில் உள்ள  இடுக்கி மாவட்டத்தில் மழையின் பாதிப்பு அதிகமாக உள்ளது.இங்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகின்றது.இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இடுக்கி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என்று அறிவிக்கபட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

ஜப்பானில் தொடர் கனமழை..!உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 176 ஆக அதிகரிப்பு!

வரலாறு காணத அளவிற்கு ஜப்பானில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில்  சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 176 ஆக அதிகரித்துள்ளது. ஜப்பான் நாட்டில்  கனமழை பெய்து வருகின்றது.இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக ஜப்பானில் உள்ள ஒக்கயாமா,எகிமா குரோஷிமா,கியோட்டா ஆகிய மாகாணங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர்.மேலும் மழை வெள்ளத்தாலும்,மண்சரிவினாலும் 176 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.மேலும் பலர் காணமல் போயுள்ளனர்.இவர்களை மீட்கும் பணி தீவிரமாக … Read more

சிம்பு கேள்வியா?அதுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை!நழுவிய அன்புமணி

சிம்புவின் கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்று பா.ம.க இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸுடன் மூன்றாவது முறையாக முன்னணி நடிகர் விஜய் நடிக்கிறார்.விஜய் பிறந்த 21 ஆம் தேதி படத்தின் முதல் தோற்றப் படம்(FIRST LOOK) வெளியிடப்பட்டது. சர்கார் படத்தின் முதல் தோற்றத்தில் (FIRST LOOK), விஜய் புகைப்பிடிக்கும் காட்சி உள்ளது. இந்த படத்தின் முதல் தோற்றத்தில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிக்கு பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் … Read more

தமிழகத்தில் உள்ள அணைகளை தூர்வாரக்கோரும் வழக்கு!ஆகஸ்ட் 17 ம் தேதி விசாரணை

தமிழகத்தில் உள்ள அணைகளை தூர்வாரக்கோரும் வழக்கு விசாரணை  ஆகஸ்ட் 17 ம் தேதி என்று டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வழக்கு ஓன்று தொடரப்பட்டது.இந்த வழக்கானது தமிழகத்தில் உள்ள அணைகளை தூர்வார தமிழக அரசுக்கு உத்தரவிட கோரிய வழக்கு ஆகும். பின்னர் இதை டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆகஸ்ட் 17 ம் தேதி இறுதி விசாரணை தொடங்கும் என்று அறிவித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த மே 22 மாவட்ட ஆட்சியர் எங்கு சென்றிருந்தார்?

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தன்று மாவட்ட ஆட்சியர் எங்கு சென்றிருந்தார்? என்று  உயர்நீதிமன்ற மதுரை  கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை  கிளையில் விசாரணைக்கு வந்தது.இதை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை  கிளை,என்ன வகையான துப்பாக்கிகள் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில்  பயன்படுத்தப்பட்டன?தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த மே 22 அன்று மாவட்ட ஆட்சியர் எங்கு சென்றிருந்தார்? என்று கேள்வி எழுப்பியுள்ளது. வரும் 18ஆம் தேதி ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் தொடர்பான வீடியோ ஆதாரங்களை  தாக்கல் செய்ய வேண்டும் உத்தரவிட்டுள்ளது.  99 நாட்கள் … Read more

கன்னியாகுமரி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!

கன்னியாகுமரி அருகே  மகளிர் நீதிமன்றம் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை  விதித்துள்ளது. கன்னியாகுமரி அருகே கீரிப்பாறை பகுதியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போக்சோ சட்டத்தில் கைதான குற்றவாளி ராஜேஷுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து  கன்னியாகுமரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.