ரோஹித் சர்மா அதிரடி வீணானது ! இங்கிலாந்திடம் கடைசிவரை போராடி தோற்ற இந்திய அணி !

இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியும் ,இந்திய அணியும் மோதியது .இப்போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில்நடைபெற்றது .இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார் . இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் , ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக ஜேசன் ராய் , ஜானி பேர்ஸ்டோவ் இருவருமே அடித்தனர். இவர்களின் கூட்டணியை பிரிக்க முடியாமல் இந்திய அணி பந்து வீச்சாளர்கள் திணறினர். இவர்களின் கூட்டணியில் … Read more

குழந்தையோடு வந்த மகளை அடித்து கொன்ற பெற்றோர்!திடுக்கிடும் தகவல்!

ஆந்திரா மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் பாஸ்கர் நாயுடு வரலட்சுமி என்ற தம்பதியினர் வாழ்ந்து வந்தனர்.இவருக்கு ஹேமாவதி என்ற மகள் இருந்துள்ளார்.ஹேமாவதியை அவர் பெற்றோர் இருவரும் செல்லமாக வளர்த்துள்ளனர். திருமண வயது வந்தவுடன் ஹேமாவதிக்கு வேறு சாதியை சேர்ந்த கேசவலு மீது ஆசை ஏற்பட்டுள்ளது.கேசவலு தலித் சமூதாயத்தை சேர்ந்தவர் என்பதால் ஹேமாவதியின் பெற்றோர் அவர்களின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. அந்நிலையில் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் ஊரை விட்டு ஓடி சென்று திருமணம் செய்து கொண்டனர்.மேலும் … Read more

இந்திய அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் நடிகைகள்!வைரலாக புகைப்படம்!

உலக கோப்பை கிரிக்கெட் விளையாட்டு இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியை காண பிரபல நடிகர் சரத்குமாரின் மகளான நடிகை வரலெட்சுமி சரத்குமார் மற்றும் பிந்து மாதவி உள்ளிட்டோர்கள் சென்றுள்ளனர். அங்கு சென்ற இவர்கள் இந்திய அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தேசிய கொடியோடு ரோட்டில் இறங்கி அதை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இவுங்க சேலை உடுத்தினால் கூட கவர்ச்சியா தான் இருக்குது!

சினிமா உலகில் பிரபல நடிகையாக சிறந்து விளங்கியவர் பிரியங்கா சோப்ரா.இவர் உலக அழகி பட்டத்தையும் பெற்றுள்ளார்.இவர் தற்போது தமது காதலர் நிக் ஜோன்ஸை திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். நிக் ஜோன்ஸின் சகோதரர் ஜோ.ஜோன்ஸின் திருமணம் நேற்று நடைபெற்றது.அந்த திருமணத்திற்கு பிரியங்கா சோப்ரா சேலை கட்டி சென்றுள்ளார். அங்கு எடுத்து கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.சேலையில் அவர் மிகுந்த கவர்ச்சி காட்டியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பலர் விமர்சித்துவருகின்றனர். இந்நிலையில் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. … Read more

விரைவு ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்களின் நேரம் மாற்றம்

ஜூலை 1 முதல் மதுரை கோட்டத்திற்குட்பட்ட விரைவு ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தென்னக ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில்,  மதுரை – சென்னை எழும்பூர் பாண்டியன் விரைவு ரயில் இரவு 8.40 மணிக்கு பதில் 8.45க்கு புறப்படும், மறுமார்க்கத்தில் அதிகாலை 5.45க்கு பதில் 5.30க்கு மதுரை வந்து சேரும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை – திருவனந்தபுரம் அமிர்தா விரைவு ரயில் மதுரையிலிருந்து மதியம் 03.15 மணிக்கு பதில் 03.20க்கு … Read more

இந்திய அணியின் பந்து வீச்சை பந்தாடிய ஜானி பேர்ஸ்டோவ்! 338 ரன்கள் இலக்காக வைத்த இங்கிலாந்து !

இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியும் ,இந்திய அணியும் மோதி வருகிறது .இப்போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார் . இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் , ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக ஜேசன் ராய் , ஜானி பேர்ஸ்டோவ் இருவருமே அடித்தனர். இவர்களின் கூட்டணியை பிரிக்க முடியாமல் இந்திய அணி பந்து வீச்சாளர்கள் திணறினர். இவர்களின் … Read more

ரஜினி படத்தில் வழக்கம் போல நடக்கும் ஒன்று! தர்பாரிலும் அது மாறவில்லை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் எனும் படத்தில் நடித்துவவருகிறார். இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் ஒரு பாடலை எஸ்.பி.பி ஓரு பாடலை பாட உள்ளார். இவர் வழக்கமாக சூப்பர் ஸ்டார் படங்களுக்கு தொடக்க பாடல் படுவது வழக்கம். அதுபோல தற்போதும் நிகழ்ந்துள்ளது.

புதிய மாறுபாடுகளுடன் களமிறங்கும் Realme 3!!

குறைந்த பட்ஜெட்டில் அதிக சிறப்புஅம்சங்கங்களை கொண்ட ரியல் மீ 3ரக மொபைல் போன் தற்பொழுது ரெட்மி, விவொ ரக மொபைல் இடத்தை பிடித்தது. இந்நிலையில், இந்த போனில் டைமண்ட் ரெட் நிறம் வெளிவர உள்ளது. ரியல் மீ 3 ரக மொபைல் போன் 6.2 இன்ச் எப் ஹச் டி (FHD) டிஸ்பிலேயை கொண்டது. இதன் திரை விஹிதம் 19:9 ஆகும். மேலும் இதில் பின்புறத்தில் கொரிலா கிளாஸ் ப்ரொடெக்ஷன் உள்ளது. சிறப்பு அம்சங்கள்: இந்த மொபைல் … Read more

இந்திய கடலோர காவல்படை இயக்குனராக கே.நடராஜன் பதவியேற்பு!

இந்திய கடலோர காவல் பாதுகாப்பு படையின் இயக்குனராக இருந்த ராஜேந்திர சிங் அவர்களின் பதவிக்காலம் இன்றுடன் முடிவதை ஒட்டி அப்பதவிக்கு புதிய இயக்குனராக கே.நடராஜன் அவர்களை தேர்வு செய்து மத்திய அரசின் மோடி தலைமையிலான நியமனக்குழு சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது. தமிழகத்தின் கோவை மாவட்டதைச் சேர்ந்த கே.நடராஜன் அவர்கள் கடலோர காவல் படையில் இயக்குனராக இருக்கும் முதல் தமிழன் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு மண்டல கடலோர காவல் படையின் துணை தலைவராக இருந்து வந்த நடராஜன் அவர்கள் … Read more

முழு மனநிறைவுடன் விடைபெறுகிறேன் – டிகே ராஜேந்திரன்

தமிழ்நாட்டின் டி.ஜி.பியாக பணியாற்றி வந்த டிகே ராஜேந்திரன் இன்றுடன் ஒய்வு  பெறுகிறார். இந்நிலையில்  டிகே ராஜேந்திரன் ஒய்வு பெறுவதால் தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி. ஜே.ஜே.திரிபாதி  பதவியேற்று கொண்டார். இந்நிலையில்  டிகே ராஜேந்திரன் இது குறித்து பேசுகையில் கடந்த 3 ஆண்டுகளில் தமிழக காவல்துறை கடுமையான சோதனைகள், சவால்களை சந்தித்துள்ளது. சட்டப்படி செயல்பட்டேன், 33 ஆண்டுகால காவல்துறை பணியில் இருந்து முழு மனநிறைவுடன் விடைபெறுகிறேன் என்று தெரிவித்தார்