இனி  5-ஆம் மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு !!! மத்திய அரசு அறிவிப்பு

5-ஆம் மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று  மத்திய அரசு அறிவித்ததுள்ளது. மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டங்கள் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து மத்திய அரசு அறிவித்ததுள்ளது. அதில்  5-ஆம் மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் .திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும்  மத்திய அரசு அறிவித்ததுள்ளது.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தாக்கும் நெஞ்சுவலிக்கு புல் ஸ்டாப்….!!!!

இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்றாக நெஞ்சுவலி கருதப்படுகிறது. முதியவர்கள் மட்டும் தான் நெஞ்சுவலியால் பாதிக்கப்படுகிறார்கள் என்று பார்த்தால், சிறியவர்கள் கூட இந்த பாதிப்பை உணருவதாக தெரிவிக்கின்றனர். நெஞ்சுவலி ஏற்படாமல் தடுப்பதற்கான வழிமுறைகள் சிலவற்றை பார்ப்போம். நெஞ்சுவலி என்றால் என்ன? : நெஞ்சுவலி என்பது நாம் ஓய்வாக இருக்கும் போது இதயத் திசுக்களுக்குத் தேவையான இரத்தம் கிடைத்துவிடும். ஆனால் உழைப்பு அதிகமாகும் போது இதயத் தசைகளின் தேவையும் அதிகரிக்கிறது.     இதனால் இதயத் திசுக்களுக்கு தேவையான … Read more

யாத்ரா படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிப்பு….!!!

இயக்குனர் மகி வி.ராகவ் இயக்கியுள்ள யாத்ரா படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. யாத்ரா படத்தை இயக்குனர் ராக்வ்  இயக்கியுள்ளார். இந்த மம்முட்டி நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தை தடை விதிக்க கோரி ஸ்ரீ சாய் லட்சுமி பட நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அவர்கள் தொடர்ந்த வழக்கில் யாத்ரா என்ற பெயரில் படத்தை வெளியிடக்கூடாது என மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையில், இதனை விசாரித்த நீதிமன்றம், யாத்ரா படத்தின் தயாரிப்பு நிறுவனமான 70எம்எம் இதுகுறித்து பிப்ரவரி 6ம் தேதிக்குள் … Read more

தகாத வார்த்தையில் திட்டிய போலீசால் தற்கொலை செய்த ராஜேஷ்!!விசாரிக்க தனிப்படை அமைப்பு

கால் டாக்சி  ராஜேஷ் தற்கொலை விவகாரத்தில் காவல்துறை இணை ஆணையர் விஜயகுமாரி தலைமையில் தனிப்படை அமைகப்பட்டுள்ளது. சென்னையில்  இருக்கக்கூடிய தனியார் நிறுவனத்தில் கால் டாக்சி  ஓட்டுனர் ஆக பணிபுரிந்து வந்தவர்  ராஜேஷ்.இவர் ஆரணியை சேர்ந்தவர். கடந்த 25ஆம் தேதி  சாலையில் காத்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இரு காவல்துறையினர் அவரை தகாத வார்த்தையில் கடுமையாக திட்டி உள்ளனர்.அந்த சமயத்தில் காரில்  தனியார் நிறுவனத்தில் பணி புணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் இருந்தார்.இதனால் காவலரின் அந்த தகாத வார்த்தைகளை தாங்கமுடியாமல் அன்று மாலையே மறைமலைநகர் அருகே … Read more

இந்த லிஸ்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தான் முதலிடம்…..!!!

சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல மொழிகளில், பல படங்கள் வெளியாகிறது. இந்த படங்களில் நடிக்கின்ற அனைத்து நடிகர்களும் பிரபலமான நடிகர்கள் தான். ஆனால், இவர்கள் நடிக்கின்ற அனைத்து படங்களுமே சாதனை படைப்பதில்லை. இந்நிலையில், பாக்ஸ் ஆபிஸ் ட்ராக்கர்ஸ், ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்த படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். இந்த பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட, எந்திரன், 2.0 மற்றும் கபாலி என நான்கு படங்கள் முதலிடம் பிடித்துள்ளது. இதனையடுத்து தளபதி விஜய் அவர்களின் சர்க்கார், … Read more

அனுமதியின்றி செயல்படும் பெண்கள் விடுதி!!மார்ச் 1-ஆம் தேதிக்கு பிறகு நிச்சயமாக மூடி விட வேண்டும் 

அனுமதியின்றி செயல்படும் பெண்கள் விடுதியை மார்ச் 1-ஆம் தேதிக்கு பிறகு நிச்சயமாக மூடி விட வேண்டும்  என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணை பிறப்பித்துள்ளது. சென்னையில் சமீபத்தில், பெண்கள் விடுதியில் கேமரா வைத்து, அங்கு தங்கி இருந்த பெண்களை தவறாக வீடியோ எடுத்த விடுதியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். அந்த விடுதி, உரிமம் இல்லாமல் இயங்கி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மதுரையை சேர்ந்த கதிரேசன் என்பவர் பெண்கள், குழந்தைகள் தங்கும் விடுதியில் பாதுகாப்பு இல்லை என்று  உயர்நீதிமன்ற … Read more

அமெரிக்கா_வில் கடுங்குளிர்…மக்கள் கடும் அவதி…!!

அமெரிக்கா மத்திய மேற்கு மாகாணங்களில் கடுங்குளிர் ஏற்பட்டு வருவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். அமெரிக்காவின் ஆர்டிக் பகுதியில் தொடர்ந்து மோசடைமன் வானிலை நிலவுவதால் மக்களின் வாழ்கை நிலை முற்றிலும் முடங்கியுள்ளது.தொடர்ந்து கடுங்குளிர் நிலவுகின்றதால் சுமார் 2000 விமான போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் குளிரின் அளவால் தட்பவெட்ப நிலை – 40 செல்சியாசிஸ் அளவில் உள்ளதால் பள்ளிக்கூடங்கள் மற்றும் வர்த்தகங்கள் முற்றிலும் முடங்கியுள்ளது.  

மலையாள படத்தில் களமிறங்கும் நடிகர் கிருஷ்ணா……!!!

நடிகர் கிருஷ்ணா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர்.  பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.கிருஷ்ணா, நடிகர் தனுஷுடன் ‘ மாரி-2 ‘ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் கிருஷ்ணா அடுத்ததாக மலையாள சினிமாவில் அறிமுகமாகவிருக்கிறார். சுனில் கரியட்டுகரா இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியதாக கிருஷ்ணா அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கு “பிக்காசோ” என பெயரிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

நாளை முதல் விரும்பிய சேனல்களை மட்டும் பார்க்கலாம் !!!புதிய நடைமுறை அமல்

விரும்பிய சேனல்களை மட்டும் பார்க்கும் டிராயின் புதிய நடைமுறை நாளை  முதல் அமலுக்கு வருகிறது. டிவியை ஆன் செய்ததுமே எக்கச்சக்கமா டிவி சேனல்கள் கொட்டிக்கிடக்கும். தமிழில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான சேனல்கள் இருக்கின்றன. அனைத்துமே விருப்பமான சேனல்கள் என்றால் கேள்விக் குறிதான். தேவைப்படாத சில சேனல்களுக்கு சேர்த்து வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்தி வருகிறார்கள். பேக்கேஜ் அடிப்படையில் டிடிஎச் நிறுவனங்களும் சேனல்களை திணிக்கின்றன. இந்த நடைமுறையை தடுக்கும் வகையில் மத்திய தொலைத்தொடர்பு நிறுவனமான டிராய் புதிய விதிகளை வகுத்துள்ளது. அதாவது … Read more

கேப்டன் விஜயகாந்த்தின் 29-வது திருமண நாள் ….!!! கேக் வெட்டி கொண்டாட்டம்….!!!

கேப்டன் விஜகாந்த் தனது 29-வது திருமண நாளை குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த உடல் நலக் குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து, அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிற நிலையில், தனது 29-வது திருமண நாளை தனது குடும்பத்துடன், கேக் வெட்டி மற்றும் கேக் ஊட்டி சிறப்பாக கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.