MGRநூற்றாண்டு விழா:நினைவு பரிசை P.சுசிலாவிற்கு வழங்கினார் முதல்வர் பழனிச்சாமி…!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும்,நடிகருமான MGR அவர்களின் நூற்றாண்டு விழா மாவட்டந்தோறும் கொண்டாடினர்.இந்நிலையில் MGR நூற்றாண்டின் நிறைவு விழா இன்று சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட தமிழக முதல்வர்கள்,அமைச்சர்கள் உரையாற்றினார்கள்.இந்நிலையில் எம்.ஜி.ஆருடன் படங்களில் பாட்டு பாடிய P.சுசிலா அவர்கள் MGRவுடன் பணியாற்றியவர்களுக்கு  நினைவு பரிசை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார். இந்த பரிசினை 80 களில் கொஞ்சும் குரலால் கொள்ளை அடித்த P.சுசிலா அவர்கள் பெற்று கொண்டார். DINASUVADU

MGR நூற்றாண்டு விழா:தமிழகம் மின்மிகை மாநிலம்…!100 கோடிக்கு நிரந்தர வெள்ள தடுப்பு திட்டம்..!முதல்வர்

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி  தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்ந்து வருவதாக தெரிவித்தார். MGR நூற்றாண்டு நிறைவு விழா சென்னையில் நடந்தது இதில் கலந்து கொண்ட கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான பழனிச்சாமி பேசியதாவது: அனைத்து மாவட்டங்களிலும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை வைக்க வேண்டும் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக சென்னையில் குவிகிறார்கள். பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் … Read more

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதல் இடம் பிடித்த விஜயின் “ஒரு விரல் புரட்சி”…!!

நடிகர் விஜய் -முருகதாஸ் கூட்டணியில் உருவாகிய படம் சர்கார் தலைப்பே அரசை விமர்சிக்கும் வகையில் படம் இருக்கும் என்று தெரியவந்தது இந்த நிலையில் இன்று வெளியான “ஒரு விரல் ஒரு புரட்சி பாடல் வெளியாகியுள்ளது.இப்பாடல் அரசை விமர்சிக்கும் வகையில் இடம்பெற்றுள்ளது. சமூகவலைதளங்களில் வைரலாகும் இப்பாடலான  ‘ஒரு விரல் புரட்சி’ பாடல் லிரிக் வீடியோ! ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது#ORUVIRALPURACHI# குறிப்பிடத்தக்கது. DINASUVADU

வெளியானது அரசைக் கேள்வி கேட்கும் விஜயின் “ஒருவிரல் புரட்சி” வீடியோ இதோ..!!

நடிகர் விஜய் – முருகதாஸ் கத்தி, துப்பாக்கி படங்களைத் தொடர்ந்து கூட்டணியில் உருவாகியுள்ள படம் சர்கார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். கடந்த 24-ம் தேதியன்று சிம்டாங்காரன் என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இந்தப் பாடல் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இதையடுத்து சர்கார் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் ஒருவிரல் புரட்சி என்ற பாடலை நிகழ்ச்சிக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். … Read more

இந்தியாவில் வெளியாவதற்க்கு முன்னர் சீனாவில் வெளியாக இருக்கும் வடசென்னை!

பொல்லாதவன், ஆடுகளம் படங்களை தொடர்ந்து வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் வடசென்னை. இப்படத்தை தனுஷ் தயாரிக்கிறார். லைகா நிறுவனம் வெளியிட உள்ளது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்க்கு இசையமைத்து உள்ளார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் அக்டோபர் 17ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. அதற்க்கு முன்னர் சீனாவில் நடக்கும் PINGYAO international film festival-இல் திரையிட தேர்வாகியுள்ளது. இதனை தனுஷ் ரசிகர்கள் டிவிட்டரில் … Read more

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ஹெலிகாப்டர்..!!

ஜம்மு: இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ஹெலிகாப்டர் அத்துமீறி நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஹெலிகாப்டரை இந்திய பாதுகாப்பு படையினர் சுட்டதாகவும், ஆனால் இதில் ஹெலிகாப்டர் நிலை என்ன ஆனது என்பது குறித்து உறுதியான தகவல் ஏதுமில்லை. சமீப காலமாக பாகிஸ்தான் படையினரின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது. புதிதாக இம்ரான்கான் பிரதமராக பொறுப்பேற்றதும் இரு நாடுகள் இடையே பேச்சு நடத்த ஆர்வப்படுவதாக கூறியிருந்தார். பேச்சு துவங்கவுள்ள நிலையில் எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர்கள் 3 … Read more

சபரிமலை தீர்ப்பு:”கேரளாவில் நாளை முழு அடைப்பு”தீவிரமடையும் எதிர்ப்பு…!!

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் எதிர்த்து சிவசேனா நாளை கேரளாவில் முழுகடை அடைப்பை அறிவித்துள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் பாரம்பரிய முறையை உடைத்து அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்குசிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சபரிமலை தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை கண்டித்து நாளை  கேரள மாநிலம் முழுவதும் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக சிவசேனா அறிவித்துள்ளது.இது குறித்து தெரிவித்த … Read more

“32 முறை எனக்கு காதல் வந்துள்ளது” நடிகர் சேதுபதி அனைவரையும் மிஞ்சி விட்டார்…!!

சென்னை, திரிஷாவும், விஜய் சேதுபதியும் முதல் முறையாக, ‘96’ என்ற படத்தில் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை பிரேம்குமார் டைரக்டு செய்து இருக்கிறார். நந்தகோபால் தயாரித்து இருக்கிறார். படம் தொடர்பான பத்திரிகையாளர்கள் சந்திப்பு, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நேற்று நடந்தது. அதில் திரிஷா, விஜய் சேதுபதி ஆகிய இருவரும் கலந்து கொண்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்கள். அப்போது நடிகர் விஜய் சேதுபதியிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.அப்போது பத்திரிக்கையாளர்கள் நடிகர் விஜய் சேதுபதியிடம்  உங்களுக்கு … Read more

BIGBOSS இருந்து நள்ளிரவில் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்…!!என்னது இவருமா..?என்னய்யா நடக்குது வீட்டுக்குள்ள..!!

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி இன்றுடன் முடிவடைகிறது. இதனிடையே நேற்று நிகழ்ச்சியிலிருந்து ஜனனி வெளியேற்றப்பட்டார். மீதமிருக்கும் மூவரில் ஒருவர் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் போட்டியாளராக அறிவிக்கப்படுவார். இந்நிலையில் திடீரென நேற்று நள்ளிரவில் நடிகை விஜயலட்சுமி பிக்பாஸ்வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். அவரை நடிகர் ஆரவ் பிக்பாஸ் வீட்டிலிருந்து அழைத்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை இன்றைய ஃபைனல் நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் காணலாம்.16 பேரில் மீதம் 4 பேரி இருந்த நிலையில் … Read more

முதல்வர் ஆக தினகரனுக்கு தகுதி உண்டா..??சினிமாவில் முதல் இன்னிங்சை முடித்து இப்ப அரசியல் 2 இன்னிங்சா..??

MGR நூற்றாண்டி நிறைவு விழா பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் அனைத்து துறைகளிலும் ஊழல் செய்து சாதனை படைத்த பெருமை திமுகவையே சேரும்  முதலமைச்சர் ஆவதற்கு தினகரனுக்கு தகுதி உண்டா? மேலும்  இரட்டை இலையை மீட்டெடுத்து இன்று இரட்டை குழல் துப்பாக்கியாக  ஈபிஎஸ், ஓபிஎஸ் இருக்கிறார்கள். எதிரிகளுக்கு தோல்வியை கொடுத்து பழக்கப்பட்டவர்கள் நாங்கள் சினிமாவில் முதல் இன்னிங்சை முடித்துவிட்டு, 2-வது இன்னிங்ஸாக அரசியலுக்கு வர பார்க்கின்றனர். 20 ஆண்டுகளாக அரசியலுக்கு வருவதாக சொல்லி … Read more