அடடட……..ஆரம்பமானது விஸ்வாச திருவிழா……விஸ்வாசம் செக்கெண்ட் லுக் நாளை ……..ரிலீஸ் குறித்து படக்குழு சூசக தகவல்….!!!!

விஸ்வாசம் படத்தின் இரண்டாம் லுக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அஜித்-இயக்குநர் கூட்டணியில் உருவாகி வரும் படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார்.சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். நடிகர் அஜித்தின் 58-வது படமாக உருவாகி வரும் விஸ்வாசம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.படப்பிடிப்பு தள்ளிப்போனது. இதனால் படம் பொங்கலுக்கு வெளியாவதாக படக்குழுவினர் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் … Read more

BIGBOSS இருந்து நள்ளிரவில் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்…!!என்னது இவருமா..?என்னய்யா நடக்குது வீட்டுக்குள்ள..!!

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி இன்றுடன் முடிவடைகிறது. இதனிடையே நேற்று நிகழ்ச்சியிலிருந்து ஜனனி வெளியேற்றப்பட்டார். மீதமிருக்கும் மூவரில் ஒருவர் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் போட்டியாளராக அறிவிக்கப்படுவார். இந்நிலையில் திடீரென நேற்று நள்ளிரவில் நடிகை விஜயலட்சுமி பிக்பாஸ்வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். அவரை நடிகர் ஆரவ் பிக்பாஸ் வீட்டிலிருந்து அழைத்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை இன்றைய ஃபைனல் நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் காணலாம்.16 பேரில் மீதம் 4 பேரி இருந்த நிலையில் … Read more

இனி சீருடையுடன் ‘ஷூ’வும்”..!டேப் ” மூலம் பாடமும் நடத்த நடவடிக்கை..! அமைச்சர் செங்கோட்டையன்..!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ‘ஷூ’ வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ‘ஷூ’ வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் 6 முதல் 8ம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டத்தை டேப் மூலம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.தற்போது கடந்த சில மாதங்களுக்கு முன் அரசு பள்ளிகளுக்கு டேப் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் மகப்பேறு விடுப்புக்கு செல்லும் பெண் ஆசிரியர்கள் இடத்திற்கு, தற்காலிக ஆசிரியர் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மடிகணிணிகள் … Read more

7 நாள்ல எல்லா சிசிடிவி காட்சியும் வேணும்..!சிசிடிவி கேமராவை நிறுத்த சொன்னது யாரு..?போட்டு தாக்கிய ஆணையம்..!

ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்  7 நாட்களில் சிசிடிவி காட்சி பதிவுகளை அப்போலோ மருத்துவமனை வழங்க வேண்டும் என்று உத்தரவு விட்டுள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் இறந்தது வரையிலான சிசிடிவி காட்சிகள் தேவை 7 நாட்களில் சிசிடிவி காட்சி பதிவுகளை அப்போலோ மருத்துவமனை வழங்க ஆறுமுகசாமிஆணையம் உத்தரவு விட்டுள்ளது. மேலும் சிசிடிவி காட்சி பதிவுகளை நிறுத்த சொன்னது யார் எனவும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டபோது நீர்ச்சத்து குறைபாட்டால் பாதிப்பு என அறிக்கை … Read more