7 நாள்ல எல்லா சிசிடிவி காட்சியும் வேணும்..!சிசிடிவி கேமராவை நிறுத்த சொன்னது யாரு..?போட்டு தாக்கிய ஆணையம்..!

ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்  7 நாட்களில் சிசிடிவி காட்சி பதிவுகளை அப்போலோ மருத்துவமனை வழங்க வேண்டும் என்று உத்தரவு விட்டுள்ளது.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் இறந்தது வரையிலான சிசிடிவி காட்சிகள் தேவை 7 நாட்களில் சிசிடிவி காட்சி பதிவுகளை அப்போலோ மருத்துவமனை வழங்க ஆறுமுகசாமிஆணையம் உத்தரவு விட்டுள்ளது.

மேலும் சிசிடிவி காட்சி பதிவுகளை நிறுத்த சொன்னது யார் எனவும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டபோது நீர்ச்சத்து குறைபாட்டால் பாதிப்பு என அறிக்கை தர காரணமென்ன?அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த நீதிபதி ஆறுமுகம் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் இறந்தது வரையிலான சிசிடிவி காட்சிகள் தேவை 7 நாட்களில் சிசிடிவி காட்சி பதிவுகளை அப்போலோ மருத்துவமனை வழங்க வேண்டும்  உத்தரவு விட்டுள்ளார்.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment