பிரதமர் மோடி வருகை…! சமூக செயற்பாட்டாளர் முகிலன் கைது…!
ஈரோடு சென்னிமலையில் உள்ள இல்லத்தில் முகிலனை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் பிரபலங்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். இதனையடுத்து பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்ட உள்ளதாக சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் முகிலன் … Read more