சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களே! நடிகர் அஜித் வீட்டின் மதில் சுவர் முற்றிலும் இடிப்பு!

ajith kumar

நடிகர் அஜித் குமாரின் வீட்டின் ஒரு பகுதியை அரசு அதிகாரிகள் இடித்து தள்ளியது அவரது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் அஜித்குமார் அவரது மனைவி ஷாலினி மற்றும் குழந்தைகள் அனுஷ்கா, ஆத்விக் ஆகியோர் உடன் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள சொகுசு வீடு ஒன்றில் வசித்து வருகிறார். இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக சாலை விரிவாக்கம் மற்றும் மழைநீர் வடிகால் பணி நடைபெற்று வரும் நிலையில், அந்த சாலையில் உள்ள பல … Read more

இனிமேல் அனுமதி பெறாமல் வீடு காட்டினால் இடித்து அகற்றப்படும் – அமைச்சர் முத்துசாமி

இனி வரப்போகும் எந்த கட்டிடமும் வரைபட அனுமதி இல்லாமல் கண்டிப்பாக பார்த்துக் கொள்ள வேண்டியது கட்டிட பொறியாளர்களின் பொறுப்பு என அமைச்சர் முத்துசாமி பேட்டி.  ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் தமிழகத்தில் அனுமதி பெறாமல் கட்டிடம் கட்டினால் இடித்து அகற்றப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் இனி வரப்போகும் எந்த கட்டிடமும் வரைபட அனுமதி இல்லாமல் கண்டிப்பாக பார்த்துக் கொள்ள வேண்டியது கட்டிட பொறியாளர்களின் பொறுப்பு. கட்டிட உரிமையாளர்களை விட, பொறியாளர்களுக்கு … Read more

#BREAKING: மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடு வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு. கிராமங்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் வீடு வழங்க கோரியும், நகரங்களில் தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு வழங்க கோரியும் விண்ணப்பிக்கும் பட்சத்தில் தகுதியின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும் என தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டத் தொடரில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மானியக் கோரிக்கையின் போது … Read more

பூனையை திருமணம் செய்து கொண்ட பெண் .., காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்..!

இங்கிலாந்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் இந்தியா எனும் பெயருடைய தனது வளர்ப்பு பூனையை திருமணம் செய்து கொண்டுள்ளது பலரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியுள்ளது. 40 வயதுடைய தெபொரா எனும் பெண்மணி தனது வளர்ப்பு பூனைக்கு இந்தியா என பெயரிட்டுள்ளார். இந்த பூனையுடன் சிட்காப் எனும் பகுதியில் வசித்து வருகிறார். அவர் வசித்து வரக்கூடிய வீட்டின் உரிமையாளர் அவருடைய பூனையை அடிக்கடி துன்புறுத்துவதாகவும், பூனையை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுமாறு கூறுவதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, அந்த பூனையை தெபொரா … Read more

#Breaking:அதிர்ச்சி சம்பவம்…வீட்டுக்கூரையை துளைத்தப்படி மேலும் ஒரு துப்பாக்கிக் குண்டு!

பெரம்பலூர்:மருதடிஈச்சங்காடு பகுதியில் சுப்பிரமணி என்பவரது வீட்டுக் கூரையின் மற்றொரு பகுதியில் மேலும் ஒரு துப்பாக்கிக்  குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் அருகே மருதடிஈச்சங்காடு கிராமத்திற்கு அருகே துப்பாக்கி சூடு பயிற்சி மையம் உள்ளது.அங்கு அவ்வ்வப்போது துப்பாக்கிசூடு பயிற்சி நடைபெற்று வரும் நிலையில்,நேற்று முன்தினம் அந்த மையத்தில் பயிற்சி நடைபெற்றபோது, சுப்பிரமணி என்பவரது வீட்டில் மேற்கூரையை துளைத்துக் கொண்டு துப்பாக்கி குண்டு ஒன்று வீட்டிற்குள் விழுந்தது. இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில்,துப்பாக்கிக் குண்டை கைப்பற்றி போலீசார் … Read more

ஜெய் பீம் : ராசாக்கண்ணுவின் மனைவிக்கு சொந்த வீடு கட்டி கொடுக்கும் லாரன்ஸ்!

ஜெய் பீம் கதையின் உண்மை கதாபாத்திரமான ராசாக்கண்ணுவின் மனைவிக்கு சொந்த செலவில் வீடு கட்டி தருவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். இயக்குனர் ஞானவேல் அவர்களது இயக்கத்தில் நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோமொல் ஜோஸ், பிரதீஷா விஜயன் மற்றும் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி அமேசான் தளத்தில் வெளியாகிய  படம் தான் ஜெய்பீம். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது மட்டுமல்லாமல் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் … Read more

உக்ரைனில் வீட்டின் மீது விழுந்த சிறிய ரக விமானத்தால் 4 பேர் பலி..!

உக்ரைனில் வீட்டின் மீது சிறிய ரக விமானம் விழுந்து 4 பேர் பலியாகியுள்ளனர். உக்ரைனில் உள்ள கோலம்பியா மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் மீது சிறிய ரக விமானம் விழுந்துள்ளது. இந்த விமான விபத்து குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர். மிகுந்த போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3 பேர் பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த விமான விபத்து குறித்து … Read more

ஜப்பானில் அடியோடு சரிந்து விழுந்த இரண்டு வீடுகள்..!

ஜப்பானில் இரண்டு வீடுகள் அடியோடு சரிந்து விழுந்துள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் நாட்டில் ஒசாகா பகுதியில் இரண்டு வீட்டு குடியிருப்புகள் அடியோடு பெயர்ந்து விழுந்துள்ளது. இந்த வீடுகளுக்கு பின்புறம் நிலம் தோண்டப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணத்தால் இந்த வீடுகளின் அஸ்திவாரம் பலவீனமடைந்து அடியோடு சரிந்து விழுந்துள்ளது. முதலில் இந்த இடத்தில் இருக்கும் ஒரு வீடு சரிந்து கீழே விழுந்துள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த 3 மணி நேரத்தில் பக்கத்தில் இருந்த ஒரு … Read more

அரசு பங்களாவை காலி செய்து புதிய வீட்டில் குடியேறினார் ஓபிஎஸ்…!

அரசு பங்களாவை காலி செய்து புதிய வீட்டில் குடியேறினார் ஓபிஎஸ். அதிமுக அரசு 2011 முதல் 2021 வரை ஆட்சியில் இருந்தது. இதனை அடுத்து அதிமுக அமைச்சர்களுக்கு, அவர்கள் வசிப்பதற்காக அரசு பங்களா வழங்கப்பட்டது. இந்த நிலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இருவரும் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பொதுப்பணி துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரசு பங்களாவில் வசித்து வந்தனர். இந்நிலையில், திமுக ஆட்சியை பிடித்துள்ள … Read more

வீட்டை 1 மீட்டர் நகர்த்தி கொடுங்கள் அல்லது 1.65 கோடி கொடுங்கள் – நியூசிலாந்தில் இந்தியர்..!

நியூசிலாந்தில் இந்தியர் ஒருவர் வீட்டை நகர்த்த முடியாமல் திண்டாட்டம். நஷ்டயீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நியூசிலாந்தர் தீபக் லால் தனது வீடு தவறான இடத்தில் கட்டப்பட்டதால் ஒரு மீட்டர் தூரம் நகர்த்தி தர வேண்டும் அல்லது நியூசிலாந்து டாலரில் 315,000 (இந்திய ரூபாயில் 1.65 கோடி) நஷ்டயீடு கேட்டு வழக்கு பதிவு செய்துள்ளார். அதாவது லால் கடந்த ஆண்டு, நியூசிலாந்தில் உள்ள பாபகுரா பகுதியில் தனது வீட்டை வடிவமைத்து கட்ட ‘பினாகில் … Read more