திமுக கூட்டணியுடன் காங்கிரஸ் விலகல் …!செய்தால் நிச்சயம் கூட்டணி …!தினகரன் அதிரடி அறிவிப்பு
காங்கிரஸ்வுடன் கூட்டணியில் சேர்வது குறித்து முடிவெடுப்போம் என்று தினகரன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவிற்கு பின் பன்னீர்செல்வம் ஆட்சி,தற்போது பழனிசாமி ஆட்சி அந்த நாட்களின் குறுக்கே,பன்னீர்செல்வம் பிரிந்து சென்று ஒன்றாக இணைந்த பின் சசிகலா மற்றும் தினகரனை கட்சியை விட்டு நீக்கியது,கட்சியையும் சின்னத்தையும் பெற்று ஆட்சியை நடத்தி வருகிறது அதிமுக . இதனால் தினகரன் தானக்கென 18 எம்.எல்.ஏக்களை வைத்துகொண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியைத் தொடக்கி அதற்கு துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மற்றும் பொதுச்செயலாளர் சசிகலா … Read more