இந்த உணவுகளை தவிர்த்தால் புற்றுநோய் வராது !

தற்போது உள்ள காலத்தில் மனிதர்களுக்கு ஏற்படும் அதிகமான நோய்களாக புற்றுநோய்,சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தம் இருக்கின்றன.இவற்றில் புற்றுநோய் கொஞ்சம் அதிகமாகவே ஏற்படுகிறது.இதற்கு காரணம் நாம் உண்ணும் உணவுகள் தான்.நாம் உண்ணும் உணவில் உள்ள பல்வேறு தேவையற்ற சத்துக்கள் உடம்பில் அதிகமாக இருப்பதே காரணம் ஆகும்.

உருளை கிழங்கு சிப்ஸ் 

Related imageபல நபர்களுக்கு உருளைகிழங்கு சிப்ஸயை பார்த்தாலே நாக்கில் எச்சில் உறும்.காரணம் அதன் சுவை அனைவருக்கும் பிடித்த வகையில் இருக்கும்.எந்த அளவுக்கு சுவை இருக்கிறதோ அந்த அளவிற்கு ஆபத்தும் உள்ளது.ஏனென்றால் உருளைக்கிழங்கு சிப்ஸ் தாயரிக்கும் போது அதற்கு சுவையூட்ட சேர்க்கப்படும் தேவையற்ற பொருள்கள் தான்.இதனால் நம் உடலுக்கு பபுற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.எனவே இதனை தவிர்ப்பதன் மூலம் புற்றுநோயை தவிர்க்கலாம்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள் Image result for பதப்படுத்தப்பட்ட உணவுகள்

புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணமாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் இருக்கின்றன.இவற்றில் புற்றுநோய்  ஏற்படுவதற்கான காரணிகள் அதிகமாக உள்ளன.முக்கியமாக பதப்படுத்த இறைச்சிவகைகள் இதில் அதிக பங்கு வகிக்கின்றன.தற்போது சந்தைகளில் பதப்படுத்தப்பட்ட இறைச்சிவகைகள் கிடைக்கின்றன.இதை பதப்படுத்துவதற்கு கெமிக்கல்கள் சேர்க்கப்படுகின்றன.இதனால் 44%அளவு உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.ஆகவே பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது உடலுக்கு மிகவும் நல்லது.

தாவர எண்ணெய் Related image

தாவர எண்ணையில் அளவுக்கு அதிகமாக ஒமேகா 3 அசிட் உள்ளது.எந்த உணவுமே அளவுக்கு அதிகமாக சேரும் பொழுது அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.அதேபோல் தான் தவற எண்ணையில் உள்ள ஓமெகா 3 அசிட் உடலில் சேரும் போது அது உடலில் இதயநோய் மற்றும் புற்றுநோய் ஏற்படலாம்.

கோதுமைமாவு Image result for கோதுமைமாவு

கோதுமைமாவு உடலுக்கு நல்லது தான்.ஆனால் சுத்திகரிக்கப்பட்ட கோதுமையில் கிளைசமிக் எனும் ஒருபொருள் அதிகமாக உள்ளது.இதனை அதிகமாக உணவில் சேர்க்கும் போது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை அதிகமடைய செய்கிறது.

டின் உணவுகள்Image result for டின் உணவுகள்

டின்னில் வைத்து விற்கப்படும் உணவுகள் அதிக அளவு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை.உணவுகளை டின்னில் வைக்கும் போது டின்னில் உள்ள கெமிக்கல் உணவில் கலந்து உடலுக்கு அதிகமான அளவில் தீங்கு விளைவிக்கின்றது.புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் அதிகப்படுத்தி உயிரிழப்பு ஏற்படுத்துகிறது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment