இந்தியா, பாகிஸ்தான் அணிகள் கொண்ட T20I தொடரில் ரூ.5,000 கோடி வருவாய் கிடைக்கும் – PCB!

இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 4 அணிகள் கலந்துகொள்ளும் T20I போட்டி இந்த நான்கு அணிகளுக்கும், ஐசிசிக்கும் சுமார் 5 ஆயிரம் கோடி வருவாயை கொண்டு வரும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த வாரம் துபாயில் ஐசிசி வாரிய கூட்டம் நடைபெற உள்ளது. எனவே, இது தொடர்பாக அடுத்த வாரம் நடைபெறும் துபாயில் நடைபெற உள்ள ஐசிசி வாரிய கூட்டத்தில் பாகிஸ்தான் பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது. அக்கூட்டத்தில் இந்த திட்டத்தை … Read more

இணையத்தை கலக்கும் அனுஷ்கா மற்றும் விராட்கோலியின் போட்டோஷூட் புகைப்படங்கள்..!

இந்திய திரை உலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா சர்மா இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை 2017ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த ஆண்டு இவர்களுக்கு ஒரு அழகிய பெண் குழந்தையும் பிறந்தது. தொடர்ந்து தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் அனுஷ்கா மற்றும் விராட் கோலி அவ்வப்போது எடுத்துக் கொள்ளும் தங்கள் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போதும் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட … Read more

அந்த நேரத்தில் என்னுடன் பேச கூட யாருமில்லை, மிக கவலையில் இருந்தேன் – ரோகித் சர்மா..!

தற்பொழுது 2022 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான ரோகித் சர்மா அவர்கள் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியிலிருந்து தான் நீக்கப்பட்டது குறித்து நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த நேர்காணலை இந்திய மகளீர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ்  நடத்தியுள்ளார். ஜெமிமா 2022 ஆம் ஆண்டிற்க்கான உலக கோப்பை போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். எனவே, ரோகித் 20211 ஆம் ஆண்டு நீக்கப்பட்ட போது … Read more

பாலா படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா..?

சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியாகிய எதற்கும் துணிந்தவன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக இயக்குனர் பாலா இயக்கத்தில் புதிய படமொன்றில் சூர்யா நடிக்கிறார். இந்த படத்தை சொரியாவின் 2டி இன்டெர்த்தயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு ஜி.வி.பிரகாஸ் இசையமைக்கிறார். 18 வருடங்களுக்கு பின்பதாக பாலாவுடன் கூட்டணி சேர்ந்துள்ள சூரியாவின் இந்த புதிய படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த வாரம் கன்னியாகுமரியில் தொடங்கிய நிலையில், … Read more

ஐபிஎல் விளையாட்டு மைதானத்தில் ஜோடிகள் செய்த செயல் – கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் பத்தாவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல் அணி மற்றும் குஜராத் அணி மோதியது. இந்த ஆட்டத்தில் டெல்லி அணியை குஜராத் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்நிலையில், ஐபிஎல் விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் விளையாடிக் கொண்டிருக்கையில் ஐபிஎல் மைதானத்தில் இருந்த பார்வையாளர்களில் ஒரு ஜோடி ஒருவரை ஒருவர் முத்தமிட்டுஉள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. … Read more

பிக் பாஸ் அல்டிமேட் பைனலுக்கு சிறப்பு விருந்தினராக வர போவது யார் தெரியுமா?

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்களிலும் கலந்து கொண்ட போட்டியாளர்களில் சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு பிக்பாஸ் அல்டிமேட் எனும் நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் 14 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 5 பேர் மட்டு மே உள்ளனர். 50 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி விரைவில் இறுதிக்கட்டத்தை எட்டவுள்ளது. ஆரம்பத்தில் கமல் தொகுத்து வந்த இந்த நிகழ்ச்சியை, தற்போது சிம்பு அவர்கள் தொகுத்து … Read more

ஹர்திக் பாண்டியா குஜராத் அணியின் சிறந்த கேப்டனாக இருக்கிறார் -இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர்!

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக குஜராத் டைட்டன்ஸ் அணி இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடர் பத்தாவது போட்டியில், டெல்லி கேப்பிடல் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வீழ்த்தியது. இந்நிலையில் குஜராத் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியா அவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தற்பொழுது இது தொடர்பாக இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர்  கிரேம் ஸ்வான் பேசியுள்ளார். அப்பொழுது பேசிய அவர், ஹர்திக் … Read more

மாமனார் மாமியாருடன் விக்னேஷ் சிவன்… இணையத்தை கலக்கும் புகைப்படம் உள்ளே..!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா, இயக்குனரும் நடிகருமாகிய விக்னேஷ் சிவனை பல வருடங்களாக காதலித்து வருகிறார். இந்நிலையில், அண்மையில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியது. மேலும், திருமணம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். எங்கு சென்றாலும் ஒன்றாகவே ஜோடிகளாக செல்லும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில், இன்று நயன்தாராவின் தந்தைக்கு பிறந்தநாள். எனவே, விக்னேஷ் … Read more

விரைவில் சென்னை விமான நிலையத்தில் மகளீர் சுயஉதவிக்குழு விற்பனை மையம்..!

தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பெண்கள் இணைந்து செயல்பட கூடிய மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் அந்த குழுவை மேம்படுத்துவதற்கான நலத்திட்ட வசதிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போதும் அவ்சார் எனும் திட்டத்தின் கீழ் சென்னை விமான நிலையத்தில் சுய உதவிக்குழுவினருக்கான விற்பனை மையம் ஒன்று விரைவில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more

மக்களே எச்சரிக்கை .., பூச்சிகளால் உருவாகும் அடுத்த தொற்றுநோய் – WHO எச்சரிக்கை..!

ஏற்கனவே கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் உள்ள பலரையும் வருத்தி வரும் நிலையில், தற்பொழுது புதிது புதிதாக நோய்கள் பல்வேறு பகுதிகளிலும் பரவி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது ஜிகா மற்றும் டெங்கு ஆகிய பூச்சிகளால் பரவக்கூடிய நோய் கிருமிகள் அடுத்த தொற்றுநோயாக உருவாக வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. அதாவது வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டலப் பகுதியில் வாழக்கூடிய 4 பில்லியன் மக்களுக்கு இதனால் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது … Read more