எலியை விரட்ட சென்ற இளைஞரின் நெஞ்சில் பாய்ந்த சுழிக்கி
சிவகங்கை அருகே இளைஞரின் நெஞ்சில் பாய்ந்த சுழுக்கியை மருத்துவர்கள் எக்ஸ்ரே உதவியுடன் எடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடிக்கு அருகில் உள்ள உஞ்சனை கிராமத்தை சேர்ந்தவர் விஜய். இவருக்கு 20 வயது ஆகும். இந்த இளைஞர் தவறி கீழே விழுந்த போது ’சுழிக்கி’ என்ற எலி குத்தும் ஆயுதம் நெஞ்சில் பாய்ந்துள்ளது. இவரது வீட்டின் பின்புறம் விவசாய நிலங்கள் உள்ள நிலையில் வீட்டை சுற்றி எலிகள் தொல்லை இருந்து வந்தது.எனவே எலிகள் வீடுகளைச் சுற்றி தொல்லை கொடுத்து … Read more